ஒரு கதை ஒரு கருத்து

  சுந்தர ராமசாமி கதைகள்  2   அழகியசிங்கர்             பொதுவாகக் கதைகளைப் படிக்கிறோம்.  எத்தனை கதைகளை நாம் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம்.   இது மாதிரி யோசிக்கும் போது சுந்தர ராமசாமியின் கதைகளை உதாரணமாக எடுத்து வைத்துக்கொண்டேன்.             இங்கு ஒரு சம்பத்தைக் குறிப்பிட…

விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி

  மீள்பதிப்பு   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா  விஞ்ஞானம், பொறியியல் துறைகள் மட்டுமே உலக நாடுகளில் செல்வம் கொழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அந்த நாடுகளைப் போல் விஞ்ஞானம், பொறித்துறை ஆகியவற்றை விருத்தி செய்தே, இந்தியாவும்…

நாசா, ஈசா, சீசா முப்பெரும் விண்வெளி நிறுவகங்கள் மிகப்பெரும் விண்வெளித் தொலைநோக்கியை ஏவி உள்ளன

  NASA’s James Webb Space Telescope – https://www.flickr.com/photos/nasawebbtelescope/51774831484/Arianespace’s Ariane 5 rocket launches with NASA’s James Webb Space Telescope onboard, Saturday, Dec. 25, 2021, from the ELA-3 Launch Zone of Europe’s Spaceport at…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      1.மலைமுழுங்கிகள்   மலையை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மழுங்கிய சிறு கற்துண்டமென்றே கூறிக்கொண்டிருந்தார்கள் மாமா அப்பா மாடி வீட்டு அங்க்கிள் மோகனா அத்தை மார்க்கெட்டை ஒட்டியுள்ள தெருவில் குடியிருக்கும் மாத்ஸ் டீச்சர் இன்னும் சில பேர்…

ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்!

    கவிஞர் சாயாம்பூ  நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! எதற்காக? ஏன்? தெரியவில்லை! ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்! வாழ்வின் இன்பங்கள் புழுதியாய் சூழ்ந்துள்ளன! ஆனாலும் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! யாருக்காக? என்ன இல்லை வாங்கிக்கொள்ள! ஆனாலும் நான் ஏக்கப்படுகின்றேன்! கொடுக்க எனக்கு…

அவஸ்தை

          -எஸ்ஸார்சி         கோதுமையை ரேஷன் கடையில் வாங்கினான்.. அதனை ச்சலித்தாயிற்று புடைத்தாயிற்று  கோதுமையில் உருண்டை உருண்டையாய்  இருந்த சிறு சிறு மண்கட்டி மட்டும் போகவில்லை. அது எப்படிப்போகும் அவனுக்கும் தெரியவில்லை அவளுக்கும் தெரியவில்லை.…

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

  எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்-8:  கொடிய இரவுகள்    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   கொடிய இரவுகள் ! கொடிய இரவுகள் ! உன்னோடு சுகிக்க இருந்தால் இன்ப உணர்வு இரவுகள் நமக்கு ஆடம்பரச் சுகம் அதுதான் !…

சிறுவர் நாடகம்

  குரு அரவிந்தன் ..................................................     (பிரதியாக்கம், இயக்கம் : குரு அரவிந்தன்)   புலம்பெயர்ந்த மண்ணில் பொங்கலோ பொங்கல்..!     காட்சி – 1   (அப்பா, அம்மா, மகள், மகன்)   (வீட்டின் படுக்கை அறை. காலை…

தைப்பொங்கல் தமிழர்களின் திருநாள்

  . குரு அரவிந்தன்   (ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினர்.)  …

பாடறிந்து  ஒழுகு …   

                          ஜனநேசன்   அந்த கிராமத்து பள்ளியில் பத்து ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். கொரோனா முடக்கம்  முற்றாகத் தளர்த்தப் படவில்லை. பள்ளி இயங்க மூன்றுநாள்களுக்கு ஐந்துஆசிரியர்கள்…