தந்தைசொல் தட்டினால்…

      (ஒரு கதை கவிதையாக)   மகன், மருமகள் பேரன் பேத்தியுடன் அம்மா   ‘பிள்ளைகளுக்காக அம்மா தொல்லையின்றி நாம்’   என்பது மகனின் கொள்கை     பணிப்பெண்ணாய் அம்மா எப்போதும் அடுக்களையில் அனைவரும் தனி அறையில்…

ஞாயிற்றுக்கிழமை

  பேரா. செ. நாகேஸ்வரி                                                                                                                                                     இலொயோலா கல்லூரி வேட்டவலம் அலைபேசி எண் : 8695987997       விடுமுறை என்றதுமே விதவிதமாய் எண்ண ஓட்டங்கள் விதிவிலக்கு ஏதுமில்லை வேலைக்கு போகும் பெண்களுக்கு!   முதல்ல வீட்ட ஒழிக்கோனும் கூட்டித்…

வடகிழக்கு இந்தியாவில் பருவ காலப்  பேய்மழை வெள்ளத்தால் பேரழிவுகள்

  வடகிழக்கு இந்தியாவில் பருவ காலப்  பேய்மழை வெள்ளத்தால் பேரழிவுகள் Posted on June 18, 2022   Train coaches toppled over after mudslides triggered by heavy rains  at the New Haflong railway station in Assam,…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                  பாச்சுடர் வளவ. துரையன்                      பாழி வாய்மதி தன்னைப் பரிப்பதோர்                   ஆழி  ஈரப்பிறை இரண்டாகவே.                         688   [பாழி=வட்டம்; மதி=சந்திரன்; பரித்தல்=சுமத்தல்; ஈரப்பிறை=குளிர்நிலா]   வட்ட வடிவமான ஒரு விமானத்தில் சந்திரன் வந்தான்.…
ஜன்னலுக்கு வெளியே வெண்ணிலா

ஜன்னலுக்கு வெளியே வெண்ணிலா

    தெலுங்கு மூலம்: வாட்ரேவு வீரலட்சுமிதேவி தமிழ் மொழியாக்கம்: பொருநை க.மாரியப்பன் மூல ஆசிரியர் குறிப்பு                     வாட்ரேவு வீரலட்சுமிதேவி, விசாகபட்டினம் மாவட்டம் கிருஷ்ணதேவி பேட்டையில் ஜூலை 19, 1954இல் பிறந்தார். கிழக்கு கோதாவரி மாவட்டம் சங்கவரமில் வளர்ந்தார். காக்கிநாடா…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 272 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 272 ஆம் இதழ் இன்று (ஜூன் 12, 2022)   வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: நான் யார் யாரென்று சொல்லவில்லை -பானுமதி…

அர்த்தமுண்டு

    குணா (எ) குணசேகரன் பிறந்தவுடன் புரிந்ததில்லை புரிவதெது தெளியவில்லை   தெளிந்தவுடன் புரிபட்டவை... புரிபட்டதாய் தெளிவதில்லை   அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் யார் பொதித்த அர்த்தங்கள்   நமக்கு பொதிப்பவர் கிளிப்பிள்ளை நாம் பேசுவதில் பரிபாஷை   உணர…
மகாபலிபுரத்தில் என்னைக் கவர்ந்த சில சிற்பங்கள்

மகாபலிபுரத்தில் என்னைக் கவர்ந்த சில சிற்பங்கள்

      அருச்சுனன் தபசு அருச்சுனன் தபசு எனக் கூறப்படும் கல்லோவியம் இரண்டு பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் கூட்டாகும் . அவை  ஒவ்வொன்றையும் அவற்றின் அழகியலையும் பலவாறு வர்ணிக்கமுடியும். எனது நோக்கம் அதுவல்ல. நம் எல்லோருக்கும் தெரிந்த மகாபாரதத்தில் வரும்…