வைதீஸ்வரனின் ஆவணப்படம்….

    வைதீஸ்வரனின் ஆவணப்படம்….

         அழகியசிங்கர்               சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரனுடைய ஆவணப்படம் ஒன்று அவர் பிறந்த நாள் போது காட்டப்பட்டது.  குவிகம் என்ற இலக்கிய அமைப்பு தயாரித்த ஆவணப்படம். நிழல் பத்திரிகை ஆசிரியரான நிழல் திருநாவுக்கரசு இயக்கிய படம். அறை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பாக எடுத்திருந்தார் நிழல் திருநாவுக்கரசு.ஒரு…
நாட்டுப்புற பாடல் – இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க

நாட்டுப்புற பாடல் – இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க

  தலைப்பு:- இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க பெ.விண்ணக வேளாங்கன்னி வின்சி பந்தியில எல விரிக்கயிலமுந்தியத்தா மெல்ல இழுத்தவரேஎந்திரிச்சு நாந்தே போகனுமேமந்திரிச்ச போல இருக்குறீங்களே முந்திரி தோப்புக்கு வரசொன்னீங்கதந்திரமா நீங்க பேசுறீங்கசொதந்திரமா ஏதோ எதிர்ப்பாக்குறீங்கசுந்தரினு வழிஞ்சியே திட்டம்போடுறீங்க தாலி ஒன்னு கட்டுமுன்னேதப்பியும் கைய…

ஸ்ரீரங்கம் பூங்கா !

        ஸ்ரீரங்கம் சௌரிராஜன்     ஸ்ரீரங்கம் பூங்கா இப்போதில்லை இடிக்கப்பட்டு விட்டது    பசுமை பொழியும் அடர்ந்த மரங்கள் நடைப்பயிற்சிக்கென ஏறி இறங்கும் படிக்கட்டுகள் கொண்ட மேடை சிமிண்ட் இருக்கைகள் எல்லாம் எங்கே ?   …

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று (9 அக்டோபர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: அவதரிக்கும் சொல்: எலியட்டின் ஃபோர் குவார்ட்டெட்ஸ் – நம்பி கிருஷ்ணன் ஆயிரம் இதழ்கள்- உத்ரா இந்திய கீதத்தின்…
சத்தியத்தின் நிறம்

சத்தியத்தின் நிறம்

    குமரி எஸ். நீலகண்டன் எரி தணலில் எஞ்சிய கரியை கரைத்தேன் கரைத்தேன் சுவரில் காந்தியை வரைந்து…. உண்மை மக்களின் பார்வையில் உறையட்டும் என்று..   காந்தி சிகப்பாக தெரிந்தார் தணல் இன்னமும் கரியில் கனன்று கொண்டே இருந்தது.  …
பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல ,  பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !!

பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல ,  பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !!

                                                                       முருகபூபதி சில மாதங்களுக்கு முன்னர்,  நியூசிலாந்திலிருந்து  ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது,                  “  கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை  “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி…

படியில் பயணம் நொடியில் மரணம்

  முனைவர் என். பத்ரி              சமீப காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பொது இடங்களில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதும், வகுப்பறையில் மது அருந்துதல்,புகை பிடித்தல்,ஆசிரியர்களை கேலி செய்தல் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடுவதும்   காணொளிகளாக  சமூக வலைதலங்களில் வேகமாக…

பிரபஞ்ச மூலத் தோற்றம், விரிவை விஞ்ஞானிகள் விளக்கும் பெருவெடிப்புக் கோட்பாடு ஒரு புனைவு யூகிப்பே.

      சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=-Ro7rprA9EM https://youtu.be/dLG0-tmimsc https://youtu.be/VOz4PkdY7aA https://youtu.be/ofI03X9hAJI https://youtu.be/4eKIjkk0NVY https://youtu.be/g-MT4mIyqc0 ++++++++++++++++ ஒவ்வொரு கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு…
ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி

ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி

    லதா ராமகிருஷ்ணன் //*செப்டெம்பர் 10 அன்று சென்னையில் நடந்தேறிய கவிஞர் ஆசு சுப்பிரமணி யனின் முழுக்கவிதைத் தொகுப்பு அறிமுக விழாவில் ஆற்றிய உரையிலிருந்து// https://www.youtube.com/watch?v=hvBn5d6rJTs   சக கவிஞரான திருமிகு ஆசுவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்..…

கவிதைப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்…

  அழகியசிங்கர்     தமிழில் கவிதைப் புத்தகங்களுக்கு உள்ள நிலையை நான் சொல்லி  யாருக்கும் தெரிய வேண்டு மென்றில்லை.   பலர் அவர்கள் செலவு செய்து கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள்.  அதற்கு எதுமாதிரியான வரவேற்பு இருக்கிறது.   க.நா.சுவின் நூற்றாண்டின்போது அவருடைய சில கவிதைகளை அச்சடித்துப் புத்தகமாகக்…