விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை விருதுகள்

This entry is part 4 of 18 in the series 5 மார்ச் 2023

யாழன் ஆதி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை கீழ்க்காணும் இலக்கிய மற்றும் கலை ஆளுமைகளுக்கான ‘எழுச்சித் தமிழர் இலக்கிய விருது’களை அறிவித்துள்ளது.

வரும் 11/03/2023 அன்று சென்னை சர்.பிடி. தியாகராஜர் அரங்கில் நடைபெறும் இளவந்திகை  திருவிழாவில், எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

சிறந்த கவிதைத் தொகுப்பு  : கொடிச்சி             – திரு.என்.டி.ராஜ்குமார்

சிறந்த சிறுகதைத் தொகுப்பு : பஞ்சவர்ணக் குகை   – திரு.நட.சிவகுமார்

சிறந்த நாவல்              : சட்டைக்காரி         – திரு.கரன் கார்க்கி

சிறந்த சிறார் இலக்கியம்   : நீலப்பூ               – திரு.விஷ்ணுபுரம் சரவணன்

சிறந்த பௌத்த எழுத்து     : பல நூல்கள்          – திரு.பெ.விஜயகுமார்

சிறந்த திரைப்படம்         : டாணாக்காரன்        – இயக்குநர் திரு.தமிழ்

சிறந்த பெண்ணிய எழுத்து  :                      – எழுத்தாளர். திரு.வா.கீதா

சிறந்த கலை ஆளுமை     :          – கலை இயக்குநர். திரு.த. இராமலிங்கம்

இதை செய்தியாக வெளியிட அன்புடன் கோருகிறேன்.

யாழன் ஆதி(ஒப்பம்)

மாநிலச் செயலாளர், விடுதலைக் கலை இலக்கியப் பேரவை.

Series Navigationநினைவில் படபடத்த தட்டான் பூச்சி‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *