Posted inகவிதைகள்
புதுவித உறவு
சி. ஜெயபாரதன், கனடா தாமரை இலைமேல்தண்ணீர்போலொரு வாழ்வு.கண்டது உன்கண்ணீர் !சிறகு ஒன்றில் தினம்பறக்க முயன்றுதவிக்கும்பெண் புறா ! உனக்கும் எனக்கும்உறவில்லை.பந்த பாசம் பிணைப்புகணஒன்று மில்லை.உனக்கு உதவி செய் என்றுஉசுப்பியதுஎதுவெனத் தெரியாதுஎனக்கு.எவ்வளவு எனத் தெரியாதுகணக்கு !நமக்குள் வாராதுபிணக்கு !