இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு-2023

author
0 minutes, 3 seconds Read
This entry is part 10 of 13 in the series 2 ஜூலை 2023

”மற்றமை” யின் இரண்டாவது வெளியீடாக

மார்ச்-08

மகளிர் தினத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட

இலங்கை பெண் கவிஞர்களின்

கவிதைத் தொகுப்பு-2023.

சிறகுகளே ஆயுதமாக…

இத்தொகுப்பில் இடம் பெற்ற பெண் கவிஞர்கள்

அனார், தினுஷா மகாலிங்கம், சஞ்சிகா லோஜன்

சித்தி ரபீக்கா பாயிஸ், க.ஷியா, அஸ்ரபா நூர்டீன்

மின்ஹா, அம்பிகை கஜேந்திரன், கெக்கிராவ ஸூலைஹா

பாலரஞ்சனி ஜெயபால், அஸ்மா பேகம், தாட்சாயணி

மரீனா இல்யாஸ் ஷாபி, தயானி விஜயகுமார்,

தம்பிலுவில் ஜெகா, ஜென்சி கபூர்

மிஸ்ரா ஜப்பார், எஸ்தர் மலையகம்

சப்னா ஜெய்னூலாதீன், நக்கீரன் மகள்

நூலகம்.கொம்மிலிருந்து

இந்த நூலைத் தரையிறக்கம் செய்து வாசிக்க

கீழ் உள்ள LINK யைச் சொடுக்குக

https://tinyurl.com/3ysjnf72
https://tinyurl.com/3ysjnf72
Series Navigationஅச்சம் முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 2
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *