Posted inகவிதைகள்
மன்னிக்கத் தெரியாவிட்டால்….
(ஈசூன் சென்ட்ரல் வீட்டுத்தொகுதி 323ல் அண்டைவீட்டுச் சண்டையில் ஒருவர் கொலை) உளிமுனையில் உயிர்சேர்த்து சித்தமே சுத்தியலாய் தட்டித்தட்டிச் செய்த சிற்பத்தை உடைத்த மகளை தண்டிப்பானா தந்தை மன்னிப்பு இல்லையென்றால் குடும்ப உறவுகள் என்றோ முடிந்துபோயிருக்கும் தேனீக்களே தேன்கூட்டை ச் சிதைக்கத் துணிந்திருக்கும் …