“மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் மதுரையில் பிறந்தவர்கள் மிகவும்  அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நானும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் தேர் திருவிழா, நவராத்திரி விழா, மல்லிகைப்பூ, சூடான  இட்லி, காரவடை, பட்ணம் பக்கோடா, சுக்குமல்லி காப்பி என்று…

தொட்டில்

ஜெயஸ்ரீ சங்கர் ,ஹைதராபாத் அம்மா...வாசல்ல பரங்கிப்பூல்லாம் நட்டு வெச்சு கோலமெல்லாம் ரொம்ப அம்சமாப் போட்டிருக்கீகம்மா , என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் பணிப்பெண் லெட்சுமி. இன்னிக்கு பாருங்கம்மா, எம்புட்டு குளிருதுன்னு என்றவள், நடுங்கியபடியே இழுத்துப் போர்த்திய புடவை முந்தானையை மேலும் வேகமாக…
கல்பனா என்கின்ற காமதேனு…!

கல்பனா என்கின்ற காமதேனு…!

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். "இசையால் வசமாக இதயமெது..?" இந்தப் பிரபலமான பாடலை அறியாத தமிழர் எவரும் இருக்க முடியாது. டி.எம்.எஸ் அவர்களின் இனிமையான குரலில் மயக்கும் பாடல் அது . இன்னிசையே, இறைவன் மனிதனுக்கு அளித்த வரப்பிரசாதம், நமது இதயம் இசைக்கு…

வெண்சங்கு ..!

பொங்கும் ஆசைகள் பூம்புனல்  மனசுக்குள் வானமென விரிந்த கண்கள் கொண்ட ஞாபகப்  பொக்கிஷங்கள் அனைத்து உணர்வுகள் சுமந்த உயிர் மூச்சுக்கள் பாசி படிந்த சங்குகள் மண் படிந்த சிப்பிகள் கடல் நுரையின் பூக்கள் நட்சத்திர மீன்கள் கண் முழிக்கும் சோழிகள் பவழப்…
இந்த நிலை மாறுமோ ?

இந்த நிலை மாறுமோ ?

  சுதந்திரம் கிடைத்தது 'இந்தியா' என்ற இந்த நாட்டிற்கு மட்டும் தானா? அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு இல்லையா?  தற்போது நடைமுறையில் நடக்கும் செயல்களைப் பார்த்தால் திருடர்களுக்குத் தான் 'ஏகபோக சுதந்திரம்' கிடைத்து விட்டதை அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. சொல்லப்…

பொருள் = குழந்தைகள் ..?

பொருள் = குழந்தைகள் ..? சிறுகதை.ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். என்...னா ..ங்க....! எ...ன்...ன ..ங்க .. எனக்கு வலி கண்டு போச்சு..பளீர் பளீர்ன்னு...காலெல்லாம் இழுக்குது. முதுகுல என்னவோ சுளீர்னு நெளிஞ்சு மேலுக்கு ஏறுது. இடுப்பு வெட்டி வெட்டி வலிக்குதுங்க...எ..ன ...க் க்…

முதிர்ந்து விட்டால்..!

தென்றலின் வீதி  உலா  மணத்தைத் தொலைத்தது மல்லிகை ..! கம கமத்தது மரம் வெட்டுப் பட்டது சந்தனம்...! கொடியை உயர்த்திப் பிடித்ததும் வெற்றுக் கொடியானது வெற்றிலை..! தோகை முதிர்வை அறிவித்ததும் ஆலையில் சிக்குண்டது கரும்பு..! கர்ப்பகிரஹத்துள் அநீதி வெளிநடப்பு செய்தது தெய்வம்..!…

நரகம் பக்கத்தில்…..(நிறைவுப் பகுதி)

"புதிய உலகை புதிய உலகை தேடிப்போகிறேன் என்னை விடு!விழியின் துளியில் நினைவைக் கரைத்து ஓடிப் போகிறேன் என்னை விடு! பிரிவில் தொடங்கிப் பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன்! மீண்டும் நான் மீளப் போகிறேன் தூரமாய்  வாழப்போகிறேன்" அறைக்குள் இருந்து திவ்யாவின் குரலில்…

நரகம் பக்கத்தில் – 1

  ஜெயஸ்ரீ ஷங்கர் , ஹைதராபாத் "கல்யாண மாலை" க்கு வலைவீசித் தேடித் தேடி  உள்ளூரில் மருமகள் வேண்டும் என்ற ஆசையை மட்டும் கனவாக வைத்து, திவ்யாவை கண்டுபிடித்தனர் ராஜேஷின் பெற்றோர். ராஜேஷ்  ஒரு தனியார் கம்பெனியில் முக்கிய பதவியில் இருப்பவன்."மனதைப்…

மணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா

"கல்கி" பொன்விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற வரலாற்று நாவல். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய பரிசும் விருதும் பெற்ற வரலாற்றுப் புதினம்.         ஆசிரியர் குறிப்பு:            …