சித்ர குப்தனின் டிவி விளம்பரம்

சித்ர குப்தனின் டிவி விளம்பரம்

தாரமங்கலம் வளவன் திடீரென்று ஒரு நாள் அனைத்து டிவி சேனல்களிலும், மூன்று மனிதர்கள் தோன்றி இப்படி பேசினார்கள். ’பாவங்கள் செய்தவர்கள் நரகத்திற்கு சென்று தாங்க முடியாத சித்ரவதைகளை அனுபவிப்பார்கள். அப்படி அவர்கள் சித்ரவதை அனுபவிப்பதை நாங்கள் எம லோகத்தில் நேரில் பார்த்தோம்.…
எக்ஸ் ஆக்ஸிஸ் 1990

எக்ஸ் ஆக்ஸிஸ் 1990

    தாரமங்கலம் வளவன் -கல்கி,ஆகஸ்டு 2021 இதழில் வெளி வந்தது. பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வகம் அது. மும்பையின் பாந்தரா மேற்கு கடற்கரையில் கடலுக்கு மேல் கான்கீரிட் தூண்கள் தாங்கிப் பிடிக்க, கட்டப் பட்டிருந்தது. கட்டிடத்திற்கு…

டில்லி நிருபர் பாண்டியன்

      தாரமங்கலம் வளவன்   பாண்டியன் ஒரு பிரபல தனியார் தமிழ் டிவி சேனலின் டில்லி நிருபர்.   கிழக்கு டில்லியின் மயூர் விஹாரில் வீடு.   நார்த் பிளாக், உள் துறை அமைச்சகத்தில் இருந்து அவனுக்கு ஒரு…

ஒரு பக்க கதை – மிஸ்டு கால் பார்த்தேன்..

  மும்பை கபே பரேடில் பதினைந்து மாடி கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தில் கார்த்தி ஜிஎம். சிறு வயதிலேயே கார்த்தி ஜிஎம் ஆகி விட்டான்.. காரணம் ஐஐஎம் டிகிரி தான். கார்த்தி அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.…

டிரைவர் மகன்

  இன்று தீர்ப்பு நாள். உயர் நீதிமன்ற வளாகம். நடிகர் ஆஸீஸ் குமார் வீட்டில்  ஒரு விநியோகஸ்தர் கொலை செய்யப் பட்ட வழக்கின் தீர்ப்பு. மீடியா மற்றும் பொது மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வையாளர்கள் வரிசையில் தனது பள்ளிக்கூட நண்பன்…

ஆயா

  காலிங் பெல் மணி அடித்தவுடன், படுக்கையில் இருந்து எழுந்து வெளிக்கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தவுடன் தான் அந்த ஆச்சர்யம் புரிந்தது பூரணிக்கு.   தன்னால் எப்படி நடக்க முடிகிறது. ஸ்டிரோக் வந்து ஒரு வருடமாய் உணர்வற்று கிடந்த தனது வலது…

ஒட்டப்படும் உறவுகள்

பெரியம்மாவின் போக்கு பிடிபடவில்லை சண்முகத்திற்கு.   உமாவை உடனடியாக கல்யாணம் செய்து கொண்டு சென்னைக்கு போய் தனிக்குடித்தனம் ஆரம்பிக்குமாறு இதுநாள் வரை வற்புறுத்தியவள் ஏன் மாறிப் போனாள்…   தன்னுடைய ஐந்தாவது வயதில் அப்பாவிடம் கோபித்துக் கொண்டு தன்னை அம்போ என்று…

பார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு

தாரமங்கலம் வளவன் கயிலை மலை. சிவபெருமானிடம் பார்வதி தேவியின் விண்ணப்பம். “ சுவாமி, பூலோகத்தில் எனக்கு ஒரு இளம் பக்தை. சம்பூர்ணம் என்று பெயர். அவளின் கணவன் மாரி, கிரானைட் கம்பெனியில் வேலை செய்யும் போது, கிரானைட் கற்களை தூக்கும் கிரேன்…

குறுநாவல் இளைய ராணியின் நகைப் பெட்டி – 1

(தாரமங்கலம் வளவன் எழுதிய குறுநாவல் நான்கு பகுதிகளைக் கொண்டது. மூன்று பகுதிகள் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளன. நான்காவது இறுதிப் பகுதி சில நிர்வாகக் காரணங்களால் விடுபட்ட்து குறித்து வருந்துகிறோம். நான்கு பகுதிகளையும் இந்த வாரம் தொடராக அளித்துள்ளோம். ஆசிரியருக்கு எங்கள் நன்றி.) 1…

‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 2

2   ரூபவதியை கல்யாணம் செய்து கொண்டு நரசிம்ம ராஜா காகிநாடாவில் இருந்து கூட்டி வந்த போது, ராஜாவின் முதல் இரண்டு மனைவிகளும், அவரின் மகன்களும் அவள் மீது  கொண்ட துவேஷத்திற்கு அளவே இல்லை. அந்த ராஜாவைத் தவிர மற்ற ராணிகளோ,…