சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ்

author
0 minutes, 34 seconds Read
This entry is part 10 of 11 in the series 3 ஜனவரி 2021

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ் இன்று (27 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்கத் தேவையான வலை முகவரி: https://solvanam.com

இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

 கட்டுரைகள்:

இணையவழி: கற்றலும் கற்பித்தலும் – லோகமாதேவி

கோன்ராட் எல்ஸ்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு

முதற்கனல் – விளைநிலத்தின் கண்ணீர் துளிகள் – ரா. கிரிதரன்

அகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம் – சிவா கிருஷ்ணமூர்த்தி

உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை– ரவி நடராஜன்

நானன்றி யார் வருவார்…. – கிருஷ்ணன் சங்கரன்

நள்ளென் நாதம் – முத்து காளிமுத்து

வலிதரா நுண் ஊசிகள் – பானுமதி ந.

சிறுகதைகள்:

கெய்ரா – சுஷில் குமார்

வெந்து தணியும் நினைவு – ம.செ

அப்பயி ஏமாற்றினாள் – பாஸ்கர் ஆறுமுகம்

கழுத்து நீண்டு வாய் குறுகிய பாட்டிலுக்குள் ஒரு காடு – மாலதி சிவா

கவிதைகள்:

கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடும் கவிதை – கு. அழகர்சாமி

புத்தர் சிறு ஒலியாகவும் இருந்திருப்பார் – ஜீவன் பென்னி

தவிர:

மகரந்தம் – கோரா

(குளக்கரை பகுதிக் குறிப்பு:)

தானுந்து பேட்டரி மறுசுழற்சியும் காரீய நஞ்சேற்றமும் – கோரா

2020: நூறு வரைபடங்கள் – ஒளிப்படங்கள்

பொது நுண்ணறிவில் இயந்திரங்கள் மனிதர்களை மிஞ்சும்போது என்ன நடக்கும்? – காணொளி

***

தளத்துக்கு வந்து படித்த பின் வாசகர்கள் தம் கருத்து ஏதுமிருப்பின் அவற்றை அந்தந்தப் பதிவின் கீழேயே இடுவதற்கு வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சலாக அனுப்புவதானால் முகவரி: sovanam.editor@gmail.com    படைப்புகளை அனுப்ப விரும்பினால் அதற்கும் இதே முகவரிதான். 

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழுவினர்

27 டிசம்பர் 2020

Series Navigationமொழிபெயர்ப்புக் கவிதைகள்கவிதையும் ரசனையும் – 8 – கே.ஸ்டாலின்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *