Posted in

பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல். நாள்: 01-03-2014

This entry is part 20 of 20 in the series 23 பெப்ருவரி 2014

பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல். நாள்: 01-03-2014, சனிக்கிழமை, காலை 11 மணிக்கு (சரியாக 11 மணிக்கு திரையிடல் தொடங்கிவிடும்) … பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல். நாள்: 01-03-2014Read more

Posted in

கிழவியும், டெலிபோனும்

This entry is part 18 of 20 in the series 23 பெப்ருவரி 2014

காலையில சூரியன் உதயமாவறதுக்குள்ள போன்கெழவி செத்து போயிடுச்சு. செல்போன் வழியா தகவல் அங்கங்க பறந்துச்சு. “அலோ.. முருகேசு அண்ணே.. அம்மா காலையில … கிழவியும், டெலிபோனும்Read more

Posted in

பூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்தது

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் … பூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்ததுRead more

Posted in

மருமகளின் மர்மம் – 17

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

தன் தாய் சகுந்தலாவின் குரலில் அத்தகைய கண்டிப்பை அதற்கு முன்னர் எக்காலத்திலும் அறிந்திராத ஷைலஜா திகைப்புடன் அவளை ஏறிட்டாள். ‘என்ன பொய்ம்மா … மருமகளின் மர்மம் – 17Read more

தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1
Posted in

தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

    முனைவர் ந. பாஸ்கரன் உதவிப் பேராசிரியர், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. தமிழகம் பெருமையுடன் தமிழ்த்தாத்தா உ.வே.சா–வினுடைய 160-ஆம் … தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1Read more

Posted in

நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜா

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

இந்திய மருத்துவச் சங்கத்தின்  (Indian Medical Council) சென்னைக் கிளை 1997 ஆம் ஆண்டில் மருத்துவர் தொடர்புள்ள என் சிறுகதை யொன்றைப் … நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜாRead more

Posted in

வாசிக்கப் பழ(க்)குவோமே

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

மணி.கணேசன் கடந்த தலைமுறைவரை வாசிப்புப்பழக்கம் என்பது உயர்ந்த,நடுத்தர வர்க்கத்துப் படித்தோரின் குடும்பவழக்கமாக இருந்தது முற்றிலும் உண்மையாகும்.தற்போது மலிந்து வெகுமக்கள் ஊடகமாக விளங்கும் … வாசிக்கப் பழ(க்)குவோமேRead more

Posted in

தொடுவானம் 4. உன்னோடு நான் எப்போதும்

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

                                                                      நாங்கள் வீடு மாறிய போது லதா அனாதை போல் நின்று கையசைத்து விடை தந்தது அடிக்கடி என் மனதில் … தொடுவானம் 4. உன்னோடு நான் எப்போதும்Read more

சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​1​​​
Posted in

சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​1​​​

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -2 1​ ​ நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் … சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​1​​​Read more

Posted in

தூமணி மாடம்

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத் தூப[ம]ம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ உன்மகள்தான் … தூமணி மாடம்Read more