Posted in

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் (ISF)தம்மாம் கிளை துவக்கம்!

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

கடந்த 25.05.14அன்று மாலை தம்மாம் அல்-கய்யாம் ரெஸ்டாரண்டில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தம்மாம் கிளையை சகோ.இபுராஹீம் பாதுஷா திருமறை வசனம் ஓதி … இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் (ISF)தம்மாம் கிளை துவக்கம்!Read more

Posted in

சரியா? தவறா?

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

அம்பல் முருகன் சுப்பராயன் நேற்றைய சரி இன்று தவறானது.. நாளை சரியாகலாம்.. எனது சரி உங்களுக்கு தவறாகலாம்.. உங்களது சரி எனக்கு … சரியா? தவறா?Read more

பயணச்சுவை 7  .  ஆங்கிலேயர் அளித்த கொடை !
Posted in

பயணச்சுவை 7 . ஆங்கிலேயர் அளித்த கொடை !

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

வில்லவன் கோதை அடுத்தநாள் அதிகாலை ஆவிபறக்கும் காபியோடு எழுப்பினார்கள் விடுதிப்பணியாளர்கள். படுக்கையிலிருந்து எழுந்த நாங்கள் காலைக் கடன்களை ஒருவாறு முடித்து மிதமான … பயணச்சுவை 7 . ஆங்கிலேயர் அளித்த கொடை !Read more

Posted in

அன்றொருநாள்…இதே நிலவில்…..

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

  (சரோஜ்நீடின்பன்)   முன்குறிப்பு: (தலைப்பைப்படித்துவிட்டு,இதுகதைஎன்றுநினைத்துஉள்ளேநுழைந்துவிட்டீர்களா? தவறுஎன்னுடையதல்ல. பரவாயில்லை. மேலேபடியுங்கள்.   இது 2060ல்சமர்ப்பிக்கப்பட்டஒருஆராய்ச்சிக்கட்டுரையின் சுருக்கம்.  ஐம்பதுஆண்டுகளுக்குமுன்தமிழகம்என்றுஅழைக்கப்பட்டு வந்தபகுதியில்வாழ்ந்திருந்ததமிழர்களின்கலாச்சாரத்தைப்பற்றி  வெளிநாட்டில் வாழும்ஒருபிஎச்டிமாணவன்எழுதியது.  சமர்ப்பிக்கப்பட்டவிஷயங்களுக்குநான்பொறுப்பல்ல. … அன்றொருநாள்…இதே நிலவில்…..Read more

Posted in

இன்னொரு யுத்தம் (ஓர் உரைச்சித்திரம்)

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

எஸ்.எம்.ஏ.ராம் (பழைய இதிகாசங்களைப் புதிய வெளிச்சத்தில் மீள்வாசிப்பு செய்தல்) (விராட ராஜனின் அரண்மனை. அக்ஞாத வாசம் முடித்துப் பாண்டவர்கள் யுத்த நிமித்தம் … இன்னொரு யுத்தம் (ஓர் உரைச்சித்திரம்)Read more

Posted in

பயணச்சுவை! 6  .  முடிவுக்கு வராத விவாதங்கள் !

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

வில்லவன் கோதை     அடுத்ததாக அரசியல் மொழி இனம் சார்ந்த திசைகளில் எங்கள் விவாதங்கள் விரிந்தன. இறுதிக்காலத்தில் கலைஞருக்கேற்பட்ட பின்னடைவு  … பயணச்சுவை! 6  .  முடிவுக்கு வராத விவாதங்கள் !Read more

Posted in

பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

கோவை திருமூர்த்தி சுப்ரபாரதிமணியன் தமிழகம் அறிந்த ஒரு மிகச்சிறந்த படைப்பாளி. பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டவர். சிறுவர் கதைகளை எழுதி … பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்Read more

Posted in

வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

கணேஷ் . க இரவு நேர வேலை என்பதால் மதியம் என்பது காலை என்றாகிவிட்டது. வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும் … வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்Read more

Posted in

ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

உதயகுமாரி கிருஷ்ணன் அந்த அறைக்குள் சிண்டரெல்லாவையும்,ஹிட்லர் பாட்டியையும் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.அரிவை சிண்டரெல்லாவின் பார்வை பழமை மாறாத ஹிட்லர் பாட்டியின் … ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்Read more

மோடி என்ன செய்ய வேண்டும் …?
Posted in

மோடி என்ன செய்ய வேண்டும் …?

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

புனைப்பெயரில் முதலில், “அம்மா” என்ற சொல்லிற்கு அர்த்தம் தரும், மோடியின் அன்னைக்கு நன்றி. அடுத்து, மோடி என்ன செய்ய வேண்டும் என்று, … மோடி என்ன செய்ய வேண்டும் …?Read more