1 ஜூன் 2014
latseriesid seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_20141 ஜூன் 2014
latseriesidjune01_20141 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_2014 seriesname=1 ஜூன் 2014
latseriesidjune01_20141 ஜூன் 2014
latseriesidjune01_2014ஜோதிர்லதா கிரிஜா எங்கள் அலுவலகத்தில் எனது பிரிவில் புதிதாக ஓர் இளைஞர் வேலையில் சேர்ந்தார். மிகவும் சுறுசுறுப்பானவர். என்றோ படித்தவற்றை யெல்லாம் சொல்லுக்குச் சொல் நினைவுகூரும் ஆற்றலும் படைத்தவர். முக்கியமாய்த் தாம் படித்த நகைச்சுவைத் துணுக்குகளை எல்லாருக்கும் சொல்லித் தாம் இருக்கும் இடத்தைக் கலகலப்பாக்கும் தன்மையுள்ளவர். வேலையில் சேர்ந்த பின் வந்த முதல் ஜூன் மாதம் முதல் தேதியன்று, ”இன்றைக்கு என் பிறந்த நாள்!” என்று சொல்லிக்கொண்டு என் இருக்கைக்கு வந்து சாக்கலேட் கொடுத்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு […]
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 6 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 21, 22, 23, 24. இணைக்கப்பட்டுள்ளன. +++++++++++++++
வளவ. துரையன் கம்பராமாயணத்தில் கிட்கிந்தாகாண்டம் வாலி வதைப் படலத்தில் ஒரு பாடல் உள்ளது. வாலியும் சுக்ரீவனும் போர் புரிவதைக் கம்பர் அப்பாடலில் கூறுகிறார். “தந்தோள் வலிமிக்கவர் தாமொரு தாய்வயிற்றின் வந்தோள் மடமங்கை பொருட்டு மலைக்க லுற்றார் சிந்தோ[டு] அரியொண்கண் திலோத்தமை காதல்செற்ற சுந்தோப சுந்தப்பெயர்த் தொல்லையி னோருமொத்தார்” [கிட்காந்தா காண்டம்—274] இப்பாடலில் கம்பர் உவமையாகக் கூறும் ஒரு வரலாறு அவர்தம் புராண அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இப்பாடலின் பொருளைப் பார்ப்போம். ”தமது தோள்வலியால் மிக்கவர்களும், ஒருதாயின் […]
சு.மு.அகமது தினம் காகிதப்பூக்களை உயிர்ப்பிக்கிறேன் மகரந்த துகள்களின் வாசத்தை சிறை பிடிக்கிறேன் ஆனால் எனக்குள் விஞ்சியிருக்கிறது தோல்வியின் எச்சங்கள் அலகுகளால் எண்ணப்படும் மிச்சங்கள் பயத்தீற்றல்கள் சாம்பலின் சாயல்கள் இனிப்பின் கசப்பறியா ஊடகங்கள் எங்கோ வேர் பதித்திருக்கிறது சோம்பலின் பிரதிகள் பதியனில்லா பொதிகள் தோல்வியின் இரணங்கள் முடிவுரைக்கு முகவுரை தேடும் முகங்களே வாசத்தை பூசுங்கள் என் காகிதப்பூக்களில் ! – சு.மு.அகமது
சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்ச அகண்ட வெளியிலே பால்வீதி ஒளிமந்தையின் பரிதி மண்ட லத்திலே கோடான கோடி ஆண்டுகள் உயிரினம் உதித்தாய் நாமறிந்தது, ஒரு கோளிலே ! பெருங்கோள் ஒன்று மோதி பூமியை உடைத்துத் தெறித்தது நிலவு ! புவிக் குழியில் நிரம்பும் கடல்நீர் ! பரிதியின் ஒளிக்கதிரில் பகல் இரவு மீண்டும் எழும் ! உயிரினம் தோன்றிப் பிழைத்ததும் பயிரினம் வளர்ந்ததும் மயிலினம் பறந்ததும் புழுவினம் ஊர்ந்ததும் ஒரே ஒரு […]
கடந்த 25.05.14அன்று மாலை தம்மாம் அல்-கய்யாம் ரெஸ்டாரண்டில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தம்மாம் கிளையை சகோ.இபுராஹீம் பாதுஷா திருமறை வசனம் ஓதி துவக்கி வைத்தார். கடையநல்லூர் சைபுல்லாஹ் ISF பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.இந்திய அரசியல் அமைப்பு சட்டமும்,ஜனநாயகமும் என்ற தலைப்பில் ISF கிழக்கு மாகாண தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார். காயல் அபுபக்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.நரிப்பையூர் குதுபுதீன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.முன்னதாக தம்மாம் கிளையின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.கூட்டத்தில் […]
பின்னூட்டங்கள்