தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1

தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1

    முனைவர் ந. பாஸ்கரன் உதவிப் பேராசிரியர், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. தமிழகம் பெருமையுடன் தமிழ்த்தாத்தா உ.வே.சா–வினுடைய 160-ஆம் பிறந்தநாளைப் பெருமையுடன் கொண்டாடிக்  கொண்டிருக்கும் தருணமாகும். ஏட்டுத்தமிழைப் புத்தகவடிவத்திற்குக் கொண்டு வந்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர். சங்கஇலக்கியங்கள், காப்பியங்கள்,…

வாசிக்கப் பழ(க்)குவோமே

மணி.கணேசன் கடந்த தலைமுறைவரை வாசிப்புப்பழக்கம் என்பது உயர்ந்த,நடுத்தர வர்க்கத்துப் படித்தோரின் குடும்பவழக்கமாக இருந்தது முற்றிலும் உண்மையாகும்.தற்போது மலிந்து வெகுமக்கள் ஊடகமாக விளங்கும் தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்குத் தொடர் அலைவரிசைகளும் நவீன செல்பேசிகளும் அதிகம் புழங்காத அக்காலக்கட்டத்தில் பல்வேறுவகைப்பட்ட வார,மாத இதழ்கள் மக்களிடையே…

இயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு

இடம்: கோல்டன் ஜூப்ளி ஆடிட்டோரியம், சென்னை பல்கலைக் கழக மெரினா வளாகம், வள்ளுவர் சிலை எதிரில், எழிலகம் அருகில். நேரம்: மாலை 5.30 மணிக்கு. நினைவை பகிர்பவர்கள்: கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம் ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்…

நெய்தல்திணை மற்றும் நாட்டுப்புற பாடல்களில் மீனவத்தொழில்சார் நிலைகள்

முனைவர் ந. பாஸ்கரன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. மனிதவாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் இயற்றித்தரும் வல்லமை கொண்டவர்களாக விளங்கியவர் தொழிலாளர். சங்ககாலத் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்திற்கேற்றதும், அந்நிலத்தோடு மிகப்பெரிதும் ஒத்துப்போகக் கூடியதுமான தொழிலை…

பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு

      கடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு நூல்களையும் அனுப்பலாம். ரூ50,000 பரிசு வழங்கப்படும். 3 பிரதிகள் அனுப்ப வேண்டும். கடைசி தேதி :…

புதியமாதவியின் மின்சாரவண்டிகள்

கோவை ஞானி.   புதியமாதவி அவர்களின் இந்த முதல் சிறுகதை தொகுப்பு 2005ல் வெளிவந்ததாகக் குறிப்பிடுகிறார். தொகுப்பில் 15 சிறுகதைகளும் மின்சார வண்டிகள் என்ற குறுநாவலும் உள்ளன. பெரும்பாலான கதைகள் நல்ல கதைகள். சில கதைகள் அற்புதமான படைப்புகள். மின்சாரவண்டிகள் குறுநாவல்…

சிற்றிதழ்களில் சங்கு(2010-2011): கவிதைகள் ஓர் ஆய்வு

முனைவர். ந.பாஸ்கரன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-607 001. பல்வேறு களங்களை மையமாகக் கொண்டு இதழ்கள் வெளிவருகின்றன. இவற்றைப் பொருண்மை நிலையில் வெகுஜன இதழ்கள், சிற்றிதழ்கள் என பிரித்துணர முடிகின்றது. இலக்கியங்களை வார்ப்பது, வளர்ப்பது, விமர்சிப்பது என்ற…

தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம்

அன்புள்ள திண்ணை இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.  நலம் நலமறிய ஆவல். ஐயா நான் பணியாற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில்(திருச்சிராப்பள்ளியில்) வரும் மார்ச் மாதம் 27,28- 2014 ஆகிய தேதிகளில் தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் நடத்த உள்ளேன்.    கட்டுரையாளர்கள் கட்டுரையை எழுதி…

பேரா.வே.சபாநாயகம் – 80 விழா அழைப்பு

விருத்தாசலத்தில் வாழும் மூத்த எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களது 80 ஆம் ஆண்டு விழா அவரது மாணவர்கள் கவிஞர் த.பழமலய், கவிஞர் கல்பனாதாசன், மற்றும் அவரது மாணவர்கள், இலக்கிய நண்பர்கள, அவரால் ஊக்கம் பெற்ற இளம் படைப்பாளிகள் முயற்சியால் கீழ்க்கண்டபடி நடைபெற உள்ளது.…

பணவிடு தூதில் பண்டைய தமிழர்களின் நாணயங்கள்

  சு.முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி திருச்சி – 01 மதுரையைத் தலைநகராக் கொண்டு நாயக்கர்கள் ஆட்சி செலுத்திய போது, நாயக்கரின் கீழ் நின்று சேதுபதிகள் ஆட்சி புரிந்தனர். பின்னர் அடிமைத் தளையை அறுத்தெறிந்து சுகந்திரமாக…