Posted in

க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

க.பஞ்சாங்கம், புதுச்சேரி. விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது; இலக்கிய விமர்சனம் ஒரு கல்வித்துறையாக முன்னேறுவதற்காக இலக்கியத்தைத் தியாகம் செய்து விட முடியாது. … க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராகRead more

Posted in

நட்பு

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

    அம்பல் முருகன் சுப்பராயன் என் பால்ய கால நண்பனை சந்திக்கிற போதெல்லாம் புன்முறுவலோடு முகத்தை திருப்பி கொள்கிறேன் பேசாமலேயே.. … நட்புRead more

Posted in

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

தமிழன்பருக்கு, வணக்கம். கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் –  சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in  Fundamental & Usage of Tamil Computing 05.05.14 – … கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்புRead more

“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”
Posted in

“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – தேனி மாவட்டமும், போடி மாலன் அறக்கட்டளையும் இணைந்து … “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”Read more

Posted in

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014

This entry is part 15 of 25 in the series 20 ஏப்ரல் 2014

  அன்புடையீர்,   அனுபவப்பகிர்வு –          தமிழ்க்கவிதை   இலக்கியம் அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்   நடப்பாண்டுக்கான மூன்றாவது   அனுபவப்பகிர்வு   எதிர்வரும்    24 … அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014Read more

Posted in

ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்

This entry is part 2 of 25 in the series 20 ஏப்ரல் 2014

பேராசிரியர் டாக்டர் வே.சபாபதி   [மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 6/4/2014இல் குவால லும்பூரில் நடத்திய கருத்தரங்கில், இணைப் பேராசிரியர் டாக்டர் … ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்Read more

பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை
Posted in

பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை

This entry is part 22 of 25 in the series 20 ஏப்ரல் 2014

வில்லவன் கோதை அறுபத்தியெட்டுகளில் இரவுபகலாக மின்வாரியத்தின் தகவல் தொடர்பு சாதனங்களை  அமைப்பதற்கும் தொடர்ந்து பராமரிப்பதற்கும் இந்த சேலம் துணைமின்நிலையத்தில்  இரவு பகலாக … பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலைRead more

Posted in

தொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

          அப்பாவுக்கு நேர்மாறானவர் பெரியப்பா. அவருடன் எனக்கு அதிகம் பழக்கமில்லைதான். அவரிடம் பேச பயப்படுவேன். நான் சிறுவனாக கிராமத்தில் இருந்தபோது … தொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணிRead more

Posted in

கம்பனின் புதுமைப்பெண் சிந்தனை

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

முனைவர் மணி.கணேசன் காப்பிய இலக்கியக் கால கட்டத்தில்  சிலம்பும் மணிமேகலையும் பெண்ணிய எழுச்சியின் அடையாளங்களாக விளங்கினாலும் வழக்கத்திலிருந்த பலதார மணமுறைக்கான எதிர்ப்பைக் … கம்பனின் புதுமைப்பெண் சிந்தனைRead more

நிறைவேற்றதிகாரமுடைய  சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.
Posted in

நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.

This entry is part 14 of 19 in the series 13 ஏப்ரல் 2014

-ப.வி.ஶ்ரீரங்கன். இன்று,இலங்கையின் அரசியல் வாழ்வானது மிகக் கொடூராமானவொரு  ஆளும் வர்க்கக் கும்பலால் – சட்டத்துக்குப் புறம்பான கட்சி ஆதிக்கத்தால் வலுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. … நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.Read more