நாளைக்கு இருப்பாயோ நல்லுலகே…?

  எஸ்.எம்.ஏ.ராம்   இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு டிசம்பர் இருபத்தொன்றோடு உலகம் அழிந்து போகும் என்று அதற்குப் பல வருஷங்கள் முன்னாலிருந்தே பீதியைப் பரப்பத் தொடங்கி விட்டார்கள். மாயன் காலண்டரில் அதற்கு மேல் கிழிப்பதற்குக் காகிதமே இல்லை என்றார்கள். ‘’பூமியைக் காட்டிலும்…
நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3

நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3

                                     -தாரமங்கலம் வளவன்   சித்தப்பா திருச்சி ஜெயிலில் இருப்பதாக கல்யாணி சொன்னதைக் கேட்டதும் சந்தானத்திற்கு ஏன் எப்படி என்று கேட்க வாய் வந்தது.   ஆனால் பேச வில்லை...   அவர்களாக சொன்னால் சொல்லட்டும், இல்லையென்றால் தான் கேட்க கூடாது என்று…

நம்பி கவிதைகள் இரண்டு

நம்பி கராங்குட்டி முகம் மிகச் சரியாக சிந்திப்பதாக நீ என் மீது அவிழ்த்து எறிகிற குற்றச் சாட்டுக்கள் தெற்கிலிருந்து மேற்குவரை பரவியது கொஞ்சமும் வாய் கூசாமல் ஒரு நல்லவனை தீயவனாக்கி விட்டாய் கெட்டவனான நீ நல்லவனாகி விட்டாய் எனக்கான எல்லா உணர்வுகளும்…
புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி

புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி

கவிஞர் கருணாகரன்   ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அவுஸ்ரேலியா சிட்னியில் நடைபெறவுள்ள எழுத்தாளர் விழாவில் எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம் என்னும் புத்தகம் வெளியீட்டு நிகழ்வும் இடம் பெறவுள்ளது. அந்த புத்தகத்திற்கு கவிஞர் கருணாகரன் எழுதிய முன்னுரை. -- இது எஸ்.…
எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்

எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்

  -       யாழினி முனுசாமி     நவீனத் தமிழிலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்தவராகத் திகழ்பவர் எம்.வி.வெங்கட்ராம். அவரது படைப்புகள் காலத்தால் அழியாத் தன்மை கொண்டவையாகும். அவரது வேள்வித் தீ எனும் புதினம் தமிழின் தலைசிறந்த புதினங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. அதற்கான காரணம்…

அகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்

க. புவனேஸ்வரி உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை (SFC) தேசியக்கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி - 1. முன்னுரை ஒரு மனிதனின் முழுவாழ்வையும் வெளியிடும் ஆற்றல் மிக்க இலக்கிய வகையாகத் திகழ்வது புதின இலக்கியமாகும். மனிதனின் அகவுணர்வுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் புதினத்திற்கு மட்டுமே…

40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்

நிகழ்வு விபரம்- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன் 06-07 ஏப்ரல் 2013 (சனி-ஞாயிறு) மேலதிக விபரங்களுக்கு இணைப்பினைப் பார்க்கவும் இந்த விபரங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்... முடியுமானவர்கள் இரு நாள் நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள் நட்புடன் நன்றி 40thIlakkiyachChanthippu-LondonProgramme

வெல்லோல வேங்கம்மா

குழல்வேந்தன் அழுத கண்ணும் சிந்திய மூக்கும் தலைவிரி கோலமுமா, ஓடர பஸ்ஸ தொறத்திப் புடிக்கிறமாரி ஓடிக்கினு இருந்தா அவ. அவளோட நிழலோட்டம் கூட, மதுரை ராஜாக்கிட்ட தன்னோட புருஷனுக்கு அழுதுக்கினே பத்திரகாளி மாரி நீதி கேட்டாளாமே கண்ணகிதெய்வம்!, அவளையே தோக்கடிக்கிற மாதிரி…

விண்மீனை தேடிய வானம்

இளங்கோ மெய்யப்பன் சொர்ணம் சிவப்பு நிறப் புடவையை உடுத்தினாள். அவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் கண்கள் விரியும். முகம் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு உதிரும். தொலைக் காட்சி பார்க்கும் பொழுதுக்கூட…