28 ஜூலை 2013
latseriesid seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_201328 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_201328 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_2013 seriesname=28 ஜூலை 2013
latseriesidjuly28_201328 ஜூலை 2013
latseriesidjuly28_201328 ஜூலை 2013
latseriesidjuly28_201328 ஜூலை 2013
latseriesidjuly28_201328 ஜூலை 2013
latseriesidjuly28_2013தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் (மாற்றுப்பணி) இணையத் தமிழை தமிழ்ச் செய்திகளைப் பரவலாக்கம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளைத் தளங்கள் வாயிலாக அறிவித்தல் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தல் குழு அஞ்சல் வாயிலாகத் தெரிவித்தல் திரட்டிகள் வாயிலாக அறிவித்தல் என்ற பலவழிகளில் ஒன்று திரட்டிகள் வழியாகச் செய்திகளை அறிவித்தல் ஆகும். வலைப்பக்கங்களை அமைக்க பணத்தேவை அதிகமாக உள்ளது. ஆனால் எளிமையாக, வளமையாக கருத்துக்களை அளிக்க பணச்செலவின்றி வலைப்பூக்கள் தற்போது […]
அது ஒரு மழைக்காலம், சாதாரண மழை என்றால் பரவாயில்லை, வானத்திற்கு பூமியின் மேல் என்ன கோவமோ என்று தெரியவில்லை, மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர். தண்ணீர் தவிர வேறெதுவும் இல்லை. வீதியெங்கும், வீட்டின் வெளியேயும், சிலர் வீட்டிற்குள்ளும், நிறம் தான் வேறுபட்டதே ஒழிய, எங்கும் தண்ணீர் தான். மண்ணின் நிறததிற்கு ஏற்ப தண்ணீரின் நிறம் மாறுபட்டும், நல்ல தண்ணீர் எது, சாக்கடை தண்ணீர் எதுவென்று தெரியாமல் தெருவெங்கும் எங்கும் ஒரே […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த மாலதி மைத்ரியின்(1968) முதல் கவிதைத் தொகுப்பு ‘சங்கராபரணி’ இதில் 50 கவிதைகள் உள்ளன. புதிய சிந்தனைகள் வழி அழகான படிமங்கள் உருவாக்குதல், மொழியை லாவகமாகக் கையாளும் திறன் குறிப்பிடத்தக்கவை. எனினும் இருண்மையும் அமைந்துள்ளது. கருப்பொருள் தேர்வில் வித்தியாசம் காணப்படுகிறது. ‘தெய்வ உடல்’ வித்தியாசமான– நான் அறிந்தவரை எந்தப் பெண் கவிஞரும் கையாளாத கருப்பொருள்.– பூப்பெய்திய ஒரு பெண் தனியே படுத்துறங்கும் முதல்நாள் அனுபவம் இதில் […]
புதியமாதவி, மும்பை நான் பறவையைக் காதலித்தேன் அது தன் சிறகுகளில் என்னை அணைத்து வையகமெங்கும் வானகமெங்கும் பறந்து திரிந்தது. விட்டு விடுதலையானக் காதலின் சுகத்தை அப்போதுதான் அனுபவித்தேன். நான் ஆமையைக் காதலித்தேன் அவசரப்படாமல் அருகில் வந்தது. தேரில் பவனிவரும் மதுரை மீனாட்சியைப் போல அதன் ஒடுகளே சிம்மாசனமாய் கம்பீரமாக அசைந்து நடந்தேன். கடல் அலைகளில் பாய்மரக்கப்பலாய் பவனி வந்தேன். நேற்று கோபியர் கூட்டத்தில் நானும் நுழைந்தேன். அப்பத்தைப் பங்குவைத்த பூனையின் கதையாய் காதலைக் கூட கண்ணா.. நீ […]
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0EyDd7rZWnE http://science.discovery.com/tv-shows/greatest-discoveries/videos/100-greatest-discoveries-chicxulub-crater.htm http://www.space.com/19518-asteroid-will-fly-within-18-000-miles-of-earth-video.html http://www.space.com/19637-asteroid-s-alarmingly-close-flight-path-depicted-in-animation.html சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வக்கிரக் கோள் வழி தவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி பிரளயம் நேரும், தட்ப வெப்பம் மாறும் ! பரிதிக்கு அப்பால் தள்ளப்படும் பூமி சூடு தணிந்து போகும் ! பூத மிருகங்கள் மரித்து புதுவித உயிரினம் தோன்றும் ! முதல் மனித இனம் உதிக்கும் டைனசார்ஸ் யாவும் புதைந்தன ! பிழைத்தது பறவை இனம் ! பூமியின் ஆட்டத்தில் […]
வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் : இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் ‘ஹேர்ண்’ நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்தி, அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும். இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில், இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர […]
பின்னூட்டங்கள்