– ச. வேணுகோபன் மனிதர்களுடைய உலகத்துக்குச் சரிநிகராகப் பல்லி, பாம்பு, நத்தை, மான், புலி, முயல், அணில், ஆடு, நாய், மாடு, மரங்கள், செடி கொடிகள், காடு, கடல், வானம், காற்று, காய், கனி, பூக்கள், தேனி, தும்பி, ஆறு, குளம், இரவு, பகல், இருள், ஒளி, மலம், தேன், கடவுள், சாத்தான், பிசாசு, இருள், ஒளி என அனைத்தையும் கவிதையில் வைத்துக் கொள்ளும் பண்பை கருணாகரனுடைய கவிதைகளில் காணலாம். இது ஒரு சிறப்புப் பண்பாகும். தமிழ் நவீன கவிதை … தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலைRead more
Author: admin
நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்
ரவி அல்லது. உந்துதலால் உயரம் வந்த பறவைகள் சிறகசைத்த வண்ணமிருந்தது சிதறாப் போக்கில் சேருமிடத்திற்கு. மிச்சங்களைக் கழிக்க எச்சமிடும்பொழுது யோசிக்கவே இல்லை … நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 6
– பி.கே. சிவகுமார் மஞ்சள் கயிறு என்கிற அசோகமித்திரன் கதையைக் குறித்து எழுதுவதை ஏற்கனவே ஒருநாள் தள்ளிப் போட்டுவிட்டேன். இப்போதும் இதை … அசோகமித்திரன் சிறுகதைகள் – 6Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 5
– பி.கே. சிவகுமார் அந்தக் காலத்தில் மின்னணு புகைப்படக் கருவி (டிஜிடல் காமிரா) இல்லை. நான் அமெரிக்கா வந்து சில ஆண்டுகள் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 5Read more
கல்விதை
ஆர் சீனிவாசன் ‘நடப்பிலிருக்கும் அதி நவீன கட்டிட நுட்பம் இதுதான்’ என்றார் அந்த நபர். அவருக்கும் சக்திவடிவேலிற்கும் இடையே இருந்த மேஜையின் … கல்விதை Read more
இலக்கியப்பூக்கள் 344
வணக்கம்,யாவரும் நலமா? இவ்வாரம் (வெள்ளிக்கிழமை – 01/08/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) … இலக்கியப்பூக்கள் 344Read more
நிறமாறும் அலைகள்
சம்சா மாலையில் கடற்காற்றோடு விற்பவன் வாழ்வின் இருண்ட பகுதிகளில் முளைந்தெழுந்த படகு காதலிகளின் கண்ணீரில் நனையும் கைக்குட்டைகளில் காதலன் பெயர்களை எம்ராய்ட்ரி … நிறமாறும் அலைகள்Read more
…………….. எப்படி ?
சோம. அழகு இந்தக் கண்றாவியான கலாச்சாரம் எப்படி எப்போது துவங்கியது? அதான்…. … …………….. எப்படி ?Read more
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 346ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 346ஆம் இதழ், 13 ஜூலை, 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 346ஆம் இதழ்Read more
பட்டினப்பாலை காட்டும் வாழ்வியல்
மீனாட்சி சுந்தரமூர்த்தி. உள்ளங்கையில் உலகைக் காணும் அறிவியல் முன்னேற்றம் பெற்றிருந்தும் ஒத்துஉதவி வாழும்வகை மறந்து போகிறோம். ஆனால் கடின உழைப்பில் … பட்டினப்பாலை காட்டும் வாழ்வியல்Read more