வணக்கம்,யாவரும் நலமா? இவ்வாரம் (வெள்ளிக்கிழமை – 05/09/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) … இலக்கியப்பூக்கள் 349Read more
Author: admin
எங்கிருக்கிறேன்?
Dr V G மாலதி மயக்கமா, தூக்கமா, மிதப்பது போல லேசா லேசா என்னை உயர்த்தி கொண்டே போகும் இந்த காற்று கடைசியில் எங்கு … எங்கிருக்கிறேன்?Read more
மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்
அன்றாடத்தின் அத்தனை அலுவல்களுக்கிடையிலும் அமிலமென அரித்துச் சொட்டுகிறது வலிகள் தந்த வார்த்தைகள் எங்கிருந்து எப்படி வருகிறதெனும் பாதைகள் அறிய முடியாத பரிதவிப்பில். … மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்Read more
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ், 10 ஆகஸ்டு , 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ்Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 10
–பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் “அம்மாவுக்கு ஒருநாள்” கதை ஏறக்குறைய 11 பக்கங்கள் கொண்டது என்றாலும், முதல் நான்கு சிறுபத்திகளிலேயே (8 வரிகளிலேயே) அம்மாவின் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 10Read more
மகிழ்ச்சி மறைப்பு வயது
பா.சத்தியமோகன் நனைகிறேன் பரவசமாய்காதுமடல்,கண் … மகிழ்ச்சி மறைப்பு வயதுRead more
கவிதைகள்
மு.இராமர் மாசானம் 1. உருவமில்லா மனிதர்கள் உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்கள் எப்படி இருப்பர் நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் … கவிதைகள்Read more
நடக்காததன் மெய்
ரவி அல்லது பேசும் தூரத்தில் நடப்பவர்களின் முகம் அறிய முடியாத அளவிற்கு பனி கொட்டிக்கொண்டிருந்தது. வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வருகிறவர்களில் சிலரைக் காணவில்லை. … நடக்காததன் மெய்Read more
யாசகப்பொழுதில் துளிர்த்து
ரவி அல்லது சிரிப்பையும் சிநேகமாக சிந்தியப் பார்வையும் சேகரமாக்கி அந்தி வரை வைத்திருந்தேன். வராது போன உனக்கு சேருமிட வழிகள் அநேகமிருக்கலாம் … யாசகப்பொழுதில் துளிர்த்துRead more
பூஜ்யக் கனவுகள்
வசந்ததீபன் _________________________________ பனிக்குடம் உடலின் கவசக்கூடு மெல்லத் தளும்பித்தளும்பி அலைகிறது பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை முகிழ்த்துகிறது நெடுஞ்சாலையில் பேருந்து விபத்தானது ஆட்கள் ஓடி … பூஜ்யக் கனவுகள்Read more