Posted in

இலக்கியப்பூக்கள் 349

This entry is part 1 of 11 in the series 31 ஆகஸ்ட் 2025

வணக்கம்,யாவரும் நலமா?  இவ்வாரம்  (வெள்ளிக்கிழமை – 05/09/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) … இலக்கியப்பூக்கள் 349Read more

Posted in

எங்கிருக்கிறேன்?

This entry is part 10 of 11 in the series 31 ஆகஸ்ட் 2025

Dr V G மாலதி மயக்கமா, தூக்கமா, மிதப்பது போல லேசா லேசா என்னை உயர்த்தி கொண்டே போகும் இந்த காற்று கடைசியில் எங்கு … எங்கிருக்கிறேன்?Read more

Posted in

மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்

This entry is part 6 of 6 in the series 24 ஆகஸ்ட் 2025

அன்றாடத்தின் அத்தனை அலுவல்களுக்கிடையிலும் அமிலமென அரித்துச் சொட்டுகிறது வலிகள் தந்த வார்த்தைகள் எங்கிருந்து எப்படி வருகிறதெனும் பாதைகள் அறிய முடியாத பரிதவிப்பில். … மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்Read more

Posted in

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ்

This entry is part 6 of 7 in the series 17 ஆகஸ்ட் 2025

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ், 10 ஆகஸ்டு , 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.  இதழைப் படிக்க வலை முகவரி: … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ்Read more

Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 10

This entry is part 14 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

–பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் “அம்மாவுக்கு ஒருநாள்” கதை ஏறக்குறைய 11 பக்கங்கள் கொண்டது என்றாலும், முதல் நான்கு சிறுபத்திகளிலேயே (8 வரிகளிலேயே) அம்மாவின் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 10Read more

Posted in

கவிதைகள்

This entry is part 12 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

மு.இராமர் மாசானம் 1. உருவமில்லா மனிதர்கள் உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்  அவர்கள் எப்படி இருப்பர்  நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் … கவிதைகள்Read more

Posted in

நடக்காததன் மெய்

This entry is part 10 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

ரவி அல்லது பேசும் தூரத்தில் நடப்பவர்களின் முகம் அறிய முடியாத அளவிற்கு பனி கொட்டிக்கொண்டிருந்தது. வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வருகிறவர்களில் சிலரைக் காணவில்லை. … நடக்காததன் மெய்Read more

Posted in

யாசகப்பொழுதில் துளிர்த்து

This entry is part 9 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

ரவி அல்லது சிரிப்பையும் சிநேகமாக சிந்தியப் பார்வையும் சேகரமாக்கி அந்தி வரை வைத்திருந்தேன். வராது போன உனக்கு  சேருமிட வழிகள் அநேகமிருக்கலாம் … யாசகப்பொழுதில் துளிர்த்துRead more

Posted in

பூஜ்யக் கனவுகள்

This entry is part 5 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

வசந்ததீபன் _________________________________ பனிக்குடம்  உடலின்   கவசக்கூடு மெல்லத்  தளும்பித்தளும்பி  அலைகிறது பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை முகிழ்த்துகிறது நெடுஞ்சாலையில்  பேருந்து  விபத்தானது ஆட்கள்  ஓடி  … பூஜ்யக் கனவுகள்Read more