மு.இராமர் மாசானம் 1. உருவமில்லா மனிதர்கள் உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்கள் எப்படி இருப்பர் நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் … கவிதைகள்Read more
Author: admin
நடக்காததன் மெய்
ரவி அல்லது பேசும் தூரத்தில் நடப்பவர்களின் முகம் அறிய முடியாத அளவிற்கு பனி கொட்டிக்கொண்டிருந்தது. வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வருகிறவர்களில் சிலரைக் காணவில்லை. … நடக்காததன் மெய்Read more
யாசகப்பொழுதில் துளிர்த்து
ரவி அல்லது சிரிப்பையும் சிநேகமாக சிந்தியப் பார்வையும் சேகரமாக்கி அந்தி வரை வைத்திருந்தேன். வராது போன உனக்கு சேருமிட வழிகள் அநேகமிருக்கலாம் … யாசகப்பொழுதில் துளிர்த்துRead more
பூஜ்யக் கனவுகள்
வசந்ததீபன் _________________________________ பனிக்குடம் உடலின் கவசக்கூடு மெல்லத் தளும்பித்தளும்பி அலைகிறது பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை முகிழ்த்துகிறது நெடுஞ்சாலையில் பேருந்து விபத்தானது ஆட்கள் ஓடி … பூஜ்யக் கனவுகள்Read more
குளிர்வித்தால் குளிர்கின்றேன்
குளிர்வித்தால் குளிர்கின்றேன் – பி.கே. சிவகுமார் நியூ ஜெர்சி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 9, 2025 சனி மாலை இசைக்கலைஞர் திருபுவனம் … குளிர்வித்தால் குளிர்கின்றேன்Read more
காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்
கதைப்போமா – நண்பர்கள் குழுமம் நடத்தும் காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல் நண்பர்களுக்கு வணக்கம்! இந்த … காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்Read more
வண்டி
சிறுகதை அநாமிகா கதைக்கு ’வண்டி’ என்று தலைப்பு வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டார் படைப்பாளி. அது பொருத்தமாகவும் இருக்கும். பலவிதங்களில் … வண்டிRead more
காதல் கடிதம்
மீனாட்சி சுந்தரமூர்த்தி. . மாலதி கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். தோட்டத்திலிருந்து ரோஜாப்பூக்களைப் பூக்கூடையில் பறித்துக் கொண்டு வந்தாள் கனகம். ‘ மாலு … காதல் கடிதம்Read more
ஓர் இரவு
—-வளவ. துரையன் எப்பொழுதும் போல வழக்கமாக ஓர் இரவு விடிந்துவிட்டது ஆச்சர்யமாகவோ அதிசயமாகவோ எதுவும் நடக்கவில்லைதான். ஒரு கனவுகூட வரவில்லை. அது … ஓர் இரவு Read more
தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை
– ச. வேணுகோபன் மனிதர்களுடைய உலகத்துக்குச் சரிநிகராகப் பல்லி, பாம்பு, நத்தை, மான், புலி, முயல், அணில், ஆடு, நாய், மாடு, மரங்கள், செடி கொடிகள், காடு, கடல், வானம், காற்று, காய், கனி, பூக்கள், தேனி, தும்பி, ஆறு, குளம், இரவு, பகல், இருள், ஒளி, மலம், தேன், கடவுள், சாத்தான், பிசாசு, இருள், ஒளி என அனைத்தையும் கவிதையில் வைத்துக் கொள்ளும் பண்பை கருணாகரனுடைய கவிதைகளில் காணலாம். இது ஒரு சிறப்புப் பண்பாகும். தமிழ் நவீன கவிதை … தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலைRead more