Posted in

சவப்பெட்டியில் பூத்திருந்த மலர்கள்

This entry is part 25 of 44 in the series 16 அக்டோபர் 2011

  இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் டர்னிப் இலைகள் கருகிப் போயிருந்தன ஜன்னல் எரிந்து கொண்டிருந்தது. அறையைப் புகை நிறைத்தது.   ரத்தச் சிவப்பாயிருந்த … சவப்பெட்டியில் பூத்திருந்த மலர்கள்Read more

தஞ்சாவூரு மாடத்தி (வாகைசூடவா விமர்சனம்)
Posted in

தஞ்சாவூரு மாடத்தி (வாகைசூடவா விமர்சனம்)

This entry is part 3 of 44 in the series 16 அக்டோபர் 2011

முருங்கைக்காய் வாங்கிக்கொண்டு வரும் எண்பதுகளின் வாத்தியார் பாக்யராஜ் ,தான் அப்போது சென்ற கிராமத்துக்கு தமது மகனை அனுப்புகிறார். வழக்கம் போல கிராமத்துக்கு … தஞ்சாவூரு மாடத்தி (வாகைசூடவா விமர்சனம்)Read more

Posted in

Strangers on a Car

This entry is part 32 of 45 in the series 9 அக்டோபர் 2011

இந்த அப்பட்டமான Alfred Hitchcock- ன் காப்பி படத்துக்கு விமர்சனம் எதுக்கு ? அப்டீன்னு முன்முடிவோட படம் பார்க்கப்போன என்னை தனது … Strangers on a CarRead more

Posted in

சுதேசிகள்

This entry is part 25 of 45 in the series 2 அக்டோபர் 2011

அம்மணக்குண்டியுடன் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஊரிலுள்ள அனைவரும் ஆபத்பாந்தவர்களான அடிடாஸு’ம் ,ப்யூமா’வும் வந்து தம் மானம் காக்க வேண்டி நிற்கின்றனர்   … சுதேசிகள்Read more

Posted in

இரை

This entry is part 29 of 37 in the series 18 செப்டம்பர் 2011

    அசையும் புழுவுடன், அசைவற்ற மீன்தூண்டில் நரம்பு அனங்குவதற்கென மழிக்கப்பட்டிருந்த தலையுடனும், பழைய தாமிர உலோக நிறத் தோலுடனும். காத்திருந்தான் … இரைRead more

Posted in

நான் எப்பொதெல்லாம் தனிமையிலிருக்கிறேன்

This entry is part 7 of 33 in the series 11 செப்டம்பர் 2011

எதையும் யோசிக்காதபோதும், எதையும் செய்ய,செய்விக்க இயலாதபோதும், ஒரு பாடலையும் பாடாதபோதும்,   என் கிட்டாரின் மெல்லிய விள்ளல் இசையை என் விரல்களால் … நான் எப்பொதெல்லாம் தனிமையிலிருக்கிறேன்Read more

Posted in

“மச்சி ஓப்பன் த பாட்டில்”

This entry is part 2 of 33 in the series 11 செப்டம்பர் 2011

பணம் மட்டுமே குறிக்கோளாய்க்கொண்ட ஒரு சமூகம்.அதையே இந்தப்படத்தை பார்ப்பவருக்கும் எடுத்திருப்பவர்களுக்குமான மையக்கருத்தாக வைத்து,எப்படியேனும், வலிக்காமல், அதற்கென பெரும் முயற்சி என்று எதுவும் … “மச்சி ஓப்பன் த பாட்டில்”Read more

Posted in

அடுத்த பாடல்

This entry is part 23 of 54 in the series 4 செப்டம்பர் 2011

அடுத்து என்ன பாடல் ஒலிக்கும் என்ற மன நிலையுடன் உள்ள வானொலி ரசிகனைப்போல உனது அடுத்த வார்த்தைகளுக்கென ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் … அடுத்த பாடல்Read more

Posted in

மரத்துப்போன விசும்பல்கள்

This entry is part 41 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

காட்டிலிருந்து வெட்டிக்கொண்டுவரப்பட்ட மரம் காத்துக்கொண்டிருந்தது தன் கதை தன் மேலேயே அவனால் எழுதப்படும் என்று. வெட்டுப்படுதலும் ,பின் துளிர்த்தலும், மழை வேண்டிக்காத்திருப்பதும் … மரத்துப்போன விசும்பல்கள்Read more

Posted in

வரிகள் லிஸ்ட்

This entry is part 4 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

கவிதை எழுத அமர்ந்த நான் அதோடு மளிகைக்கடைக்கும் சேர்த்து லிஸ்ட் எழுதிக்கொண்டிருந்தேன் முக்கியமானவை , உடனடித்தேவைகள் முதலில் வைக்கப்பட்டன கொஞ்சம் இருப்பு … வரிகள் லிஸ்ட்Read more