Posted in

சொந்தங்களும் உறவுகளும்

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

தத்தம் இல்லங்களில் , நடைபெற இருக்கும் , பேத்தியின் பெயர்சூட்டுவிழா பேரனின் காதுகுத்தல் மகளின் பூப்பு நீராட்டு மகனின் திருமணம் மருமகளின் … சொந்தங்களும் உறவுகளும்Read more

Posted in

பிராயச்சித்தம்

This entry is part 17 of 29 in the series 28 ஏப்ரல் 2013

    _கோமதி   கருணாகரனுக்கு வயதாகிவிட்டதென்றாலும் வாட்டசாட்டமான அவன் உடல் தளர்ந்துபோனதன் காரணம் அவன் மனைவிக்குகூட தெரியவில்லை. டாக்டர் களும் … பிராயச்சித்தம்Read more

Posted in

வெளியிடமுடியாத ரகசியம்!

This entry is part 3 of 33 in the series 14 ஏப்ரல் 2013

    _கோமதி   இளவரசு வெகு தொலைவிலிருந்து மாற்றலில் வந்திருந்தான். ஆபீசில் எல்லா ருக்குமே அவனை ரொம்பவும் பிடித்துவிட்டது. உரத்த … வெளியிடமுடியாத ரகசியம்!Read more

கதையும் கற்பனையும்
Posted in

கதையும் கற்பனையும்

This entry is part 4 of 33 in the series 3 மார்ச் 2013

     _கோமதி   நல்ல கோடை காலத்தின் ஒரு மாலை நேரம். ஆற்றங்கரையில் கையில் ஒரு கத்தைபேப்பருடன் தனியாக உட்கார்ந்திருந்தேன். … கதையும் கற்பனையும்Read more

Posted in

ஓடியது யார்?

This entry is part 12 of 36 in the series 30 செப்டம்பர் 2012

பரசுவால் நீலு பேசும் ஒரு வார்த்தைளை பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியவே இல்லை. கோபித்து கொள்ளவோ தடுக்கவோ தைரியமுமில்லை. அவளுடைய பேச்சுக்குப் … ஓடியது யார்?Read more

Posted in

புதிய அனுபவம்

This entry is part 1 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    எழுதியவர் : ‘கோமதி’   பாகீரதியிடம் தெருக்கோடி வீட்டு பையன் ஓடி வந்து, “உங்க வீட்டுக்குபுதுசா ஒருத்தர் வந்திருக்காரில்லயா? … புதிய அனுபவம்Read more

Posted in

கங்கை சொம்பு

This entry is part 22 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

 ‘கோமதி’   பிருந்தா என்று பெயரிட்டதாலோ என்னவோ அவளுக்கு துளசி என்றால் ரொம்பவும் பிடிக்கும். சிறு வயது முதலே துளசிச் செடி … கங்கை சொம்புRead more

Posted in

மஹாளயத்தில் பொன்னம்மா யார்?

This entry is part 32 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

கணேசனின் தந்தை இறந்தபின் அவனுக்கு முன்னோர்கள் கடன் செய்வதில் சிரத்தைஅதிகம் ஏற்பட்டது. அம்மாவுக்கும் ரொம்ப திருப்தி. கருப்பு எள்ளு, பலாமூசு, வாழைத்தண்டு, … மஹாளயத்தில் பொன்னம்மா யார்?Read more

தசரதன் இறக்கவில்லை!
Posted in

தசரதன் இறக்கவில்லை!

This entry is part 30 of 35 in the series 29 ஜூலை 2012

கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’ என்று உறுதி … தசரதன் இறக்கவில்லை!Read more

அப்படியோர் ஆசை!
Posted in

அப்படியோர் ஆசை!

This entry is part 36 of 37 in the series 22 ஜூலை 2012

  எழுதியவர்: ‘கோமதி’   அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என் தங்கைகளுடன் என் பிறந்த … அப்படியோர் ஆசை!Read more