Posted inகவிதைகள்
யோகி (கவிதை)
அந்த வீதியில்தான் நடந்து சென்றான். அதே வீதியில்தான் பள்ளிக்கு சென்றான். அதே வீதியில்தான் சைக்கிள் பழகினான். அதே வீதியில்தான் நண்பர்களும் இருந்தார்கள். அதே வீதியில்தான் காதலியும் இருந்தாள். அதே வீதியில்தான் பிள்ளையார் கோவிலும் மசூதியும், சர்ச்சும் இருந்தது. அதே வீதியில்தான் வாழ்க்கையும்…