அந்த வீதியில்தான் நடந்து சென்றான். அதே வீதியில்தான் பள்ளிக்கு சென்றான். அதே வீதியில்தான் சைக்கிள் பழகினான். அதே வீதியில்தான் நண்பர்களும் இருந்தார்கள். … யோகி (கவிதை)Read more
Author: irajeyanandan
ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்
ஜெயானந்தன். ஜி.நாகராஜனை பற்றி எழுதும் போது, பொதுவாக அவர், வேசிக்கதைகளை அதிகமாக எழுதக்கூடியவர் என்ற கணிப்பு பலரிடையே உண்டு. … ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்Read more
அருகில் வரும் வாழ்க்கை
அவள் தண்டவாளத்தில் தலைவைத்து சாக காத்திருந்தாள். எமலோகம் செல்லும் வண்டி இரண்டு மணிநேரம் லேட் என அறிவிப்பு. அருகில் பழைய சினிமா … அருகில் வரும் வாழ்க்கைRead more
அப்பாவின் திண்ணை
எல்லோருக்கும் நண்பர்கள் உண்டு. எல்லோருக்கும் மனைவியும் உண்டு. எல்லோரும் ஏதோ ஒரு வீட்டில்தான் வாழ்கின்றோம். வீடு என்பது வீடு மட்டுமல்ல, உணர்வுகளின் … அப்பாவின் திண்ணைRead more
வா!
மனம் கனத்து போன சமயத்தில் உனை அழைத்தேன். நீ என்னமோ கூந்தலை அழகு செய்தாய் நகத்தில் சாயம் ஏற்றி புருவங்களை வில் … வா!Read more
நாக சதுர்த்தி
நாக சதுர்த்திக்கு ஒருத்தி ஆம்லேட் எடுத்துச்சென்று பாம்பு புற்று அருகே வைத்து பாலை ஊற்றினாள். பக்கத்துல கணவன் நின்றுக்கொண்டு வரும்போகும் பக்தர்களிடம் … நாக சதுர்த்திRead more
தவம்
அவனுக்கு தெரிந்த, தெரியாத, நதி,உபநதி,கிளைநதி எல்லாமே அவனதுபோல் உணர்வு. பாடும் பறவைகள், வீசும் காற்று, மலரும் நந்தவனம் உயர்ந்த மலைகளும் குன்றுகளும் … தவம்Read more
நிறமாறும் அலைகள்
சம்சா மாலையில் கடற்காற்றோடு விற்பவன் வாழ்வின் இருண்ட பகுதிகளில் முளைந்தெழுந்த படகு காதலிகளின் கண்ணீரில் நனையும் கைக்குட்டைகளில் காதலன் பெயர்களை எம்ராய்ட்ரி … நிறமாறும் அலைகள்Read more
வண்ண நிலவன்- வீடு
வீடு என்பது வீடல்ல; மாற்றாங்கே ஜீவன்களின் காலடி சத்தம் கேட்க வேண்டும். சிரிப்பு அழுகை, சண்டை,சச்சரவு, உறவுகள்,அம்மா,அப்பா, மாமா,மாமி, அத்தை, அத்தான், … வண்ண நிலவன்- வீடுRead more
தவம் ( இலக்கிய கட்டுரை)
-ஜெயானந்தன் அவன் ஓடோடிச்சென்று, அந்த பேரழகியின் ஸ்பரிசத்தின் மடியில் வீழ்ந்து சுவர்க்க வாசல் கதவை … தவம் ( இலக்கிய கட்டுரை)Read more