Posted inகவிதைகள்
வா!
மனம் கனத்து போன சமயத்தில் உனை அழைத்தேன். நீ என்னமோ கூந்தலை அழகு செய்தாய் நகத்தில் சாயம் ஏற்றி புருவங்களை வில் எடுத்தாய். இடுப்பின் சதையை குறைக்க செய்தாய் தொடையின் மினுக்கில் காமத்துப்பாலை தெளித்தாய். வறண்டு போன தோலின் மேல் பசை…