மலையின் உயரம்

மலையின் உயரம்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள், மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள் மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி மலை மாபாதகம் செய்துவிட்டதாக மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்; காலமெல்லாம் கையில் கற்களோடு சுற்றிக்கொண்டிருப்பவர்கள்…
அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.

அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)   அன்புத் தோழீ…   (*அன்பு, தோழி என்ற சொற்களின் மெய்யர்த்தங்கள் அளவில் நீ என் விளிக்கு நியாயம் சேர்ப்பவளாயில்லாமலிருக்கலாம். இருந்தும், நாம் உழைக்கும் வர்க்கத்தவர்கள் என்ற உறவின் உரிமையில் அப்படி விளிக்கலாம்தானே….)   அவனை அமரச்…
ஒரு நாளின் முடிவில்…..

ஒரு நாளின் முடிவில்…..

உறக்கத்தின் நுழைவாயிலில் நான்; அல்லது அடிப்படியில் என்றும் வைத்துக்கொள்ளலாம். சறுக்குமரத்தில் மேலிருந்து கீழே வழுக்குவதை விரும்புவது போலவே கீழிருந்து மேலாக மலையேற்றம் மேற்கொள்வதையும் விரும்புகிறார்கள் பிள்ளைகள். விண்மீன்களெல்லாம் கண்ணுக்குள்ளாக வசப்பட்டுக்கொண்டேயிருக்கிறது அவரவர் வானம் அவரவருக்கு  ஒரே வானில் ஓராயிரம் நிலாக்கள்…
நீள்கவிதை –  பராக் பராக் பராக்..!

நீள்கவிதை – பராக் பராக் பராக்..!

1. அல்லும் அகலும் தோண்டிக்கொண்டேயிருக்கும் அவர் ஒரு அகழ்வாராய்ச்சியாளர்; தனிச்சிறப்பு வாய்ந்த என்ற அடைமொழி அல்லது பட்டத்தை அல்லது ஏதோவொரு பாடாவதியைத் தனக்குத்தானே தந்துகொண்டிருக்கிறார் அவர். சொல்லாத சேதிகளை அள்ளப்போகும் பாவனையில் அவருடைய மண்வெட்டி கண்ணுக்கெட்டாத தூரத்திலும் இன்னுமின்னும் தோண்டிக்கொண்டேயிருக்கிறது. கைக்கொரு…
அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்

அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்

‘ரிஷி’  (லதா ராமகிருஷ்ணன்) ”தீர்ப்பளிக்காதே, நாமெல்லோருமே பாவிகள்தாம்” _ நினைவிருக்கிறதா அந்தத் திருமறை? ஆயினும் சத்தமிட்டுக் கத்தித் தீர்க்கிறாய் சமூக சீர்கேடுகளுக்கெல்லாம் என்னை மட்டும் பொறுப்பாளியாக்கிவிடுவதை யேன் திரும்பத்திரும்பச் செய்துகொண்டிருக்கிறாய். என்னை யேன் நான் நானாக நினைக்கிறேனா? என்னை மறுத்து உன்னை…

சூழல் மாசு குறித்த கவிதைகள் சில

  ரிஷி   1.   ”கடற்கரை மனலெங்கும் கட்டெறும்புகள்” போகிறபோக்கில் பிரகடனம் செய்தவர் சட்டைப்பையிலிருந்து நான்கைந்தை எடுத்துக்காட்டி இவைபோல் இன்னுமின்னும் ஏராளமாய் என்று கூவிக்கொண்டே போனார்கள். அவர்களுடைய கைகளில் அசைவின்றி உறைந்திருந்த அந்தக் கட்டெறும்புகளைப் பார்த்ததும் கடற்கரையில் தஞ்சமடைந்திருந்த சிலருக்குச்…

முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி

  ‘ரிஷி’   முழுவதும் பிடிபடாத திறந்தமுனைக் கவிதையாய் முகநூல்வெளி. முந்தாநாள்போல்தான் மெதுவாய் உள்ளே நுழைந்திருக்கிறேன். சுற்றிலுமுள்ள ஒலிகளும், வண்ணங்களும், வரிகளும், வரியிடை வரிகளுமாய்… சற்றே மூச்சுத்திணறுகிறது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் ‘நட்புக்கான கோரிக்கைகள்’ பக்கம் நகர முடியும். தவறாக…

’ரிஷி’யின் நீள்கவிதை – பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..!

  ”உனக்கு அப்பாவைப் பிடிக்குமா? அம்மாவைப் பிடிக்குமா?” என்று வழக்கம்போல் கேட்டார்கள். ”அம்மாவை, அப்பாவை, ஆட்டுக்குட்டியை, அம்மிணிக்கொழுக்கட்டையை இன்னும் நிறைய நிறையப் பிடிக்கும்” என்று  மிக உண்மையாக பதிலளித்தது குழந்தை.         இன்னொரு நாள் _ “உனக்கு…
முற்பகல் செய்யின்……

முற்பகல் செய்யின்……

  ’ரிஷி’ முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடைவெளி முப்பது நொடிகள் மட்டுமே….. ஏன் மறந்துபோனாய் பெண்ணே! விபத்தா யொரு பிரிவில் பிறந்துவிட்டதற்காய் எம்மை யெத்தனையெத்தனை முட்களால்  குத்திக் கிழித்தாய். இலக்கியவெளியில் இருக்கவே யாம் லாயக்கற்றவர்கள் என்று எப்படியெப்படியெல்லாம் எத்தித்தள்ளினாய். (அத்தனை ஆங்காரமாய் நீ…

’ரிஷி’யின் கவிதைகள்: அடியாழ உள்வெளி

    கிரீடம் என்றாலே அரசன் நினைவுக்கு வருவதை ஏசுவின் சிரசிலிருந்து பெருகிய ரத்தம் இல்லாமலாக்கியதில் வரவான கையறுநிலை அருகதையில்லா அன்பில் ஆட்கொல்லியாக…..     தலையைச் சுற்றித் தூக்கியெறுந்துவிடத்தான் வேண்டும் இந்தத் திறவுகோலை. வீடே யில்லையென்றான பின்பும் இதையேன் இறுகப்…