’ரிஷி’யின் கவிதைகள்:  புரியும்போல் கவிதைகள் சில….

’ரிஷி’யின் கவிதைகள்: புரியும்போல் கவிதைகள் சில….

1. குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம் இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள் எல்லாமும் மழையுமாய் எங்கெங்கும் நீராகி நிற்கும் நிலத்தில்தான் தண்ணீர்ப் பற்றாக்குறையும் குடிநீர் கிட்டாநிலையும் எனத் தெள்ளத்தெளிவாய்த் தத்துவம் பேசுவோர்க்குத் தெரியுமோ ஒரு துளி நீரில் உள்ள…

இந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!

    _ ‘ரிஷி’     என்னருமைத் தாய்த்திருநாடே உன் மடியில் குதித்து, மார்பில் தவழ்ந்து தோளில் தொங்கி முதுகில் உப்புமூட்டையாகி முழங்கால்களில் ஆடுகுதிரையாட்டம் ஆடியவாறே உன் பிள்ளைகள் என்ற சொந்தத்தோடு சுவாதீனத்தோடு, சுதந்திரத்தோடு சாகும்வரையான உரிமையோடு உன் மீது…

அடையாளங்களும் அறிகுறிகளும்

  ‘ரிஷி’   தன் கடிவாளப் பார்வைக்குள்ளாகப் பிடிபடும் உலகின் ஒரு சிறு விள்ளலையே அண்டமாகக் கொண்டவர்   காலம் அரித்து ஆங்காங்கே இடிந்துகிடக்கும் குட்டிச்சுவரின் மேலேறியபடி அபாயகரமான மலையேற்றத்தை மேற்கொண்டிருப்பதாக அறிவிக்க,   கைக்கெட்டிய பரிசுகளையெல்லாம் அள்ளியவாறே அடுத்தவரை விருதுக்கேங்கியாக…

ரிஷியின் 3 கவிதைகள்

    சொல்லதிகாரம்   ’ஐந்து’ என்ற ஒரு வார்த்தை மட்டும் சொல்லித்தரப்பட்டது அந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு. அது ஒரு இலக்கத்தைக் குறிப்பது என்ற விவரம் கூடத் தெரியாத பச்சைப்பிள்ளையது. பின், பலர் முன்னிலையில் அந்தக் குழந்தையிடம் எண்ணிறந்த கூட்டல்…
‘ரிஷி’யின் கவிதைகள்

‘ரிஷி’யின் கவிதைகள்

வழிகாட்டிக்குறிக்கோள்கள் சில….   இடையறாது வெறுப்புமிழ்ந்துகொண்டேயிருக்கவேண்டும்   இருபதாயிரம் பக்கங்களிலிருந்து இரண்டேயிரண்டு பக்கங்களை திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டவேண்டும்;   ஆகாயவிமானத்தில் பறந்தவண்ணமே அதலபாதாளத்தில் புதைக்கப்பட்டிருப்பதாய் அடித்துப்பேச வேண்டும்;   அப்பாவிகளாய்ப் பார்த்து அறுக்கப்படும் தலைகளைக் கண்டு குறையாத  உவகைகொள்ளும் உலகளாவிய அன்பு…
இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க…..

இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க…..

1 சில சமயம் பேருந்தில் _ சில சமயம் மின்ரயிலில் _ ஆட்டோ, ஷேர் – ஆட்டோ _ ‘நேயம் நாய்ப்பிழைப்பல்லோ’ என்று உச்சஸ்தாயியில் நெக்குருகிப் பாடும் ஆண்குரல் உச்சிமண்டையில் ஓங்கியறைய விரையும் ‘மாக்ஸி cab’ _ பல நேரம் பொடிநடையாய்……..…
நாம்

நாம்

    உன்னொத்தவர்களுக்கு எத்தாலும் அட்சயபாத்திரமாய் இந்த வார்த்தை:   ”நாம்”   சமத்துவம், சகமனித நேயம் என்பதான பல போர்வைகளின் அடியில் இந்த ஒற்றைச் சொல்லை யுனக் கொரு கூர் ஆயுதமாக ஆர்வமாய் செதுக்கியபடியே நீ….   ‘அவர்கள்’ என்று…
வாக்குமூலம்

வாக்குமூலம்

ஊ…லல்லல்லா……… ஊ….லல்லல்லா….. ஊகூம், ஏலேலோ உய்யலாலா……     உளறிக்கொட்டிக்கொண்டிருப்பேன்; உதார்விட்டுக்கொண்டிருப்பேன் ஒருபோதும் உனக்கொரு சரியான பதில் தர மாட்டேன்….     ஊ…லல்லல்லா…………ஊ…லல்லல்லா… …..ஊகூம், ஏலேலோ உய்யலாலா…..     வச்சிக்கவா? வச்சிக்கவா? வச்சிக்கவா வச்சிக்கவா….? எச்சில் வழியக் கேட்பவன்…
இப்போது

இப்போது

  1 எழுதியெழுதிக் கிழிக்கும் என்னைப் பார்த்துப் பழிப்பதுபோல் வாலசைக்கிறது நாய்க்குட்டி என்னமாய் எழுதுகிறது தன் சின்ன வாலில்!   எதிர்வீட்டிலிருந்தொரு குழந்தை அத்தனை அன்பாய் சிரிக்கிறது. பதறி அப்பால் திரும்பிக்கொள்கிறேன். உலக உருண்டை கண்டுவிடுமோ அதன் வாய்க்குள்!   2.…
சகவுயிர்

சகவுயிர்

      பொம்மையின் தலையை யாரோ திருகியெறிந்துவிட்டார்கள். தாங்க முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தாள் சிறுமி. வேறொன்று வாங்கிவிடலாம் என்று சொன்ன ஆறுதல் அவளை அதிகமாய் அழச்செய்தது. “இல்லை, என் வள்ளி தான் எனக்கு வேண்டும்… எத்தனை வலித்திருக்கும் அவளுக்கு..” என்று திரும்பத்திரும்ப…