ஒரு பேய் நிழ‌ல்.
Posted in

ஒரு பேய் நிழ‌ல்.

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

ருத்ரா     அடர்மரத்தின் அடம்பிடிக்கும் கிளைகளின் கூரிய‌ ந‌க‌ங்க‌ள் வான‌த்தை கிழிக்கும்.   நீல‌ ர‌த்த‌ம் மௌன‌ம் பீச்சும். என்னை … ஒரு பேய் நிழ‌ல்.Read more

Posted in

அம்மா என்றொரு ஆயிரம் கவிதை

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

==ருத்ரா வாந்தியெடுக்கும் போதே எனக்கு தூளி மாட்ட‌ உத்திரம் தேடுகிறாய். கற்பனை என்றாலும் கருச்சிலை என்றாலும் உன் உயிரே நான். தன் … அம்மா என்றொரு ஆயிரம் கவிதைRead more

Posted in

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

This entry is part 32 of 34 in the series 10 நவம்பர் 2013

==ருத்ரா எத்தனை தடவை தான் இந்த ஜன்னலை திறந்து மூடுவது? அந்த முகம் நிழலாடியதே சரேலென்று எப்படி மறைந்தது? திறந்தே வைத்திருந்தால் … அச்சம் மடம் நாணம் பயிர்ப்புRead more

Posted in

குழியில் விழுந்த யானை

This entry is part 17 of 26 in the series 27 அக்டோபர் 2013

……… ருத்ரா ============= அந்தக்குழியில் விழுந்த யானை தவிக்கிறது. உருள்கிறது..புரள்கிறது. தும்பிக்கையை வானம் நீட்டுக்கிறது. பார்த்துக்கொண்டே இருந்து மயங்கி இந்தக் குழியில் … குழியில் விழுந்த யானைRead more

Posted in

மாவின் அளிகுரல்

This entry is part 3 of 26 in the series 27 அக்டோபர் 2013

  ===ருத்ரா பெண்ணை நுங்கின் கண்செத்தென‌ பனிநீர் இழிபு கல்சுனை நாட‌ உழுவைத் தீவிழி பொறி படுத்த வேங்கை காணில் வெரூஉம் … மாவின் அளிகுரல்Read more

Posted in

நெடுநல் மாயன்.

This entry is part 26 of 31 in the series 20 அக்டோபர் 2013

==ருத்ரா. மயிர்த்திரள் தீற்றி உருவுகள் செய்து நெய்வண்ணம் நேரும் நெடுநல் மாயன் என்னுரு வரைதர மின்னுரு கண்டனன். காந்தள் பூக்கஞல் நளிதிரைக் … நெடுநல் மாயன்.Read more

Posted in

மெல்ல மெல்ல…

This entry is part 1 of 31 in the series 20 அக்டோபர் 2013

ருத்ரா  மெல்ல மெல்ல.. புல் தரை ஸ்பர்சிக்கிறது. பட்டாம்பூச்சிகள் ஏறி ஏறி வழுக்கி சருக்கி ஆடுகின்றன. மேக்னா தீக்குழம்பும் தாண்டி வெண்டைக்காய் … மெல்ல மெல்ல…Read more

Posted in

இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.

This entry is part 31 of 33 in the series 6 அக்டோபர் 2013

ஒல்லெனத் திரைதரும் புரிவளைப் பௌவம் முத்தம் இமிழ்தர மூசு வெண்கரை முத்தம் பெய்தென்று நுண்மணல் சிவப்ப‌ எக்கர் திரள நெடுங்கரை ஞாழல் … இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.Read more

Posted in

இதயம் துடிக்கும்

This entry is part 19 of 33 in the series 6 அக்டோபர் 2013

  நூறு ரூபாயில் தெரியும் புன்னகை சொல்லும் நம்மின் சுதந்திர மாளிகை. நான்கு வர்ணம் தகுமோ என்றான் தாழ் ஜனம் எல்லாம் … இதயம் துடிக்கும்Read more

Posted in

காய்நெல் அறுத்த வெண்புலம்

This entry is part 16 of 33 in the series 6 அக்டோபர் 2013

  காய்நெல் அறுத்த வெண்புலம் போல‌ நோன்ற கவின் நெகிழ்ப்ப நோக்கி வீழும் வளையும் கழலும் புலம்ப‌ அளியேன் மன்ற காண்குவை … காய்நெல் அறுத்த வெண்புலம்Read more