ருத்ரா அடர்மரத்தின் அடம்பிடிக்கும் கிளைகளின் கூரிய நகங்கள் வானத்தை கிழிக்கும். நீல ரத்தம் மௌனம் பீச்சும். என்னை … ஒரு பேய் நிழல்.Read more
Author: ruthra
அம்மா என்றொரு ஆயிரம் கவிதை
==ருத்ரா வாந்தியெடுக்கும் போதே எனக்கு தூளி மாட்ட உத்திரம் தேடுகிறாய். கற்பனை என்றாலும் கருச்சிலை என்றாலும் உன் உயிரே நான். தன் … அம்மா என்றொரு ஆயிரம் கவிதைRead more
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
==ருத்ரா எத்தனை தடவை தான் இந்த ஜன்னலை திறந்து மூடுவது? அந்த முகம் நிழலாடியதே சரேலென்று எப்படி மறைந்தது? திறந்தே வைத்திருந்தால் … அச்சம் மடம் நாணம் பயிர்ப்புRead more
குழியில் விழுந்த யானை
……… ருத்ரா ============= அந்தக்குழியில் விழுந்த யானை தவிக்கிறது. உருள்கிறது..புரள்கிறது. தும்பிக்கையை வானம் நீட்டுக்கிறது. பார்த்துக்கொண்டே இருந்து மயங்கி இந்தக் குழியில் … குழியில் விழுந்த யானைRead more
மாவின் அளிகுரல்
===ருத்ரா பெண்ணை நுங்கின் கண்செத்தென பனிநீர் இழிபு கல்சுனை நாட உழுவைத் தீவிழி பொறி படுத்த வேங்கை காணில் வெரூஉம் … மாவின் அளிகுரல்Read more
நெடுநல் மாயன்.
==ருத்ரா. மயிர்த்திரள் தீற்றி உருவுகள் செய்து நெய்வண்ணம் நேரும் நெடுநல் மாயன் என்னுரு வரைதர மின்னுரு கண்டனன். காந்தள் பூக்கஞல் நளிதிரைக் … நெடுநல் மாயன்.Read more
மெல்ல மெல்ல…
ருத்ரா மெல்ல மெல்ல.. புல் தரை ஸ்பர்சிக்கிறது. பட்டாம்பூச்சிகள் ஏறி ஏறி வழுக்கி சருக்கி ஆடுகின்றன. மேக்னா தீக்குழம்பும் தாண்டி வெண்டைக்காய் … மெல்ல மெல்ல…Read more
இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.
ஒல்லெனத் திரைதரும் புரிவளைப் பௌவம் முத்தம் இமிழ்தர மூசு வெண்கரை முத்தம் பெய்தென்று நுண்மணல் சிவப்ப எக்கர் திரள நெடுங்கரை ஞாழல் … இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.Read more
இதயம் துடிக்கும்
நூறு ரூபாயில் தெரியும் புன்னகை சொல்லும் நம்மின் சுதந்திர மாளிகை. நான்கு வர்ணம் தகுமோ என்றான் தாழ் ஜனம் எல்லாம் … இதயம் துடிக்கும்Read more
காய்நெல் அறுத்த வெண்புலம்
காய்நெல் அறுத்த வெண்புலம் போல நோன்ற கவின் நெகிழ்ப்ப நோக்கி வீழும் வளையும் கழலும் புலம்ப அளியேன் மன்ற காண்குவை … காய்நெல் அறுத்த வெண்புலம்Read more