Posted inகவிதைகள்
ஒரு பேய் நிழல்.
ருத்ரா அடர்மரத்தின் அடம்பிடிக்கும் கிளைகளின் கூரிய நகங்கள் வானத்தை கிழிக்கும். நீல ரத்தம் மௌனம் பீச்சும். என்னை உமிழும் நிமிடங்களில் எல்லாம் காறி காறி விழுந்தது ஒரு பேய் நிழல். மரம் அல்ல இது. ஒரு…