நான் தேடியது அன்று திடீரென்று கிடைத்தது. நைந்த என் பழைய கால் சட்டை. வார் (பட்டை) வைத்து தைத்தது. வால்கள் அறுந்து … கிம்பர்லிகளைக் காணவில்லைRead more
Author: ruthra
தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.
மூவர்ணம் நட்டு நீருற்றி 66 ஆண்டுகளுக்குப்பின்னும் தெரிந்தது அது நம் கண்ணீர் என்று. போராடிய தலைவர்களின் தியாகங்கள் எல்லாம் சந்தையில் … தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.Read more
நடுங்கும் என் கரங்கள்…
===========================================ருத்ரா வெயில் காய்ந்து கொண்டிருந்தது காதலர்களின் நிலவு போல். கந்தல் துணி நடுவானில் சுருட்டிக்கிடந்தாலும் அதற்குள் இருக்கும் சல்லடைக்கண்கள் எல்லாம் கனவு … நடுங்கும் என் கரங்கள்…Read more
மாஞ்சோலை மலைமேட்டில்…..
ருத்ரா தீக்கொளுந்து போல தேயிலைக்கொளுந்து துளிர் பிடிச்சு நிற்கையிலே அங்கே ஓம் மனசுக்குள்ளே துடுக்குத்தனமாய் உடுக்கடிக்கும் என் உள் மனசு கேக்கலையா … மாஞ்சோலை மலைமேட்டில்…..Read more
நசுங்கிய பித்தளைக்குழல்
அந்த சுவற்றின் நெற்றியைப்பார்க்கும் போதெல்லாம் என் மனசுரங்கத்தில் நீர் கசியும். கண்கள் இன்றி இமைகள் நனையாமல் கண்ணீரின் விழுதுகள் பாம்பு நாக்குகள் … நசுங்கிய பித்தளைக்குழல்Read more
உள்ளே ஒரு வெள்ளம்.
உடைக்கவில்லை நொறுக்கவில்லை உள்ளே நுழைந்தேன். துண்டு துண்டாய் உள்ளே வந்தேன் அப்புறம் ஒட்டிக்கொண்டேன். சதுரகற்களில் குளித்து விளயாடினேன். கன்னங்களில் மஞ்சள் பூசினேன். … உள்ளே ஒரு வெள்ளம்.Read more
ஒலியின் கல்வெட்டுகள்
(இன்னிசைச்செல்வர் டி.எம்.ஸ் அவர்கள் மறைவிற்கு அஞ்சலி) குரல் தந்து குரல் மூலம் முகம் தந்து இம்மக்களை ஆட்சி செய்தீர். முருகன் … ஒலியின் கல்வெட்டுகள்Read more
“பொன்னாத்தா”
எம்புட்டு உசுரு ஓம் மேலெ. ஒனக்கு அது புரியாது. பூப்போட்ட ஏங் கண்டாங்கி பூதோறும் தீப்பிடிக்கும் நான் பொசுங்க பாக்கலையா … “பொன்னாத்தா”Read more
எசக்கியம்மன்
“எலெ சொள்ள மாடா என்னத்தலெ சொல்லுதது? ஓம் மாடு ஏ(ம்) வயப்பக்கம் தாம்லெ வாய வைய்க்கிது. பெரவு ஏங்கிட்ட எதும் … எசக்கியம்மன்Read more
“ஓலைக்கிளிகள்” (அன்னையர் தினம்)….
அம்மா உனக்கு ஒரு பரிசு வாங்க கடை கடையாய் ஏறி இறங்கினேன். என்ன வாங்குவது? இறுதியாய் கிரிஸ்டலில் இதயம் வாங்கினேன். … “ஓலைக்கிளிகள்” (அன்னையர் தினம்)….Read more