Posted in

கிம்பர்லிகளைக் காணவில்லை

This entry is part 23 of 27 in the series 29 செப்டம்பர் 2013

நான் தேடியது அன்று திடீரென்று கிடைத்தது. நைந்த என் பழைய கால் சட்டை. வார் (பட்டை) வைத்து தைத்தது. வால்கள் அறுந்து … கிம்பர்லிகளைக் காணவில்லைRead more

Posted in

தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.

This entry is part 13 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

  மூவர்ணம் நட்டு நீருற்றி 66 ஆண்டுகளுக்குப்பின்னும் தெரிந்தது அது நம் கண்ணீர் என்று. போராடிய தலைவர்களின் தியாகங்கள் எல்லாம் சந்தையில் … தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.Read more

Posted in

நடுங்கும் என் கரங்கள்…

This entry is part 5 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

===========================================ருத்ரா வெயில் காய்ந்து கொண்டிருந்தது காதலர்களின் நிலவு போல். கந்தல் துணி நடுவானில் சுருட்டிக்கிடந்தாலும் அதற்குள் இருக்கும் சல்லடைக்கண்கள் எல்லாம் கனவு … நடுங்கும் என் கரங்கள்…Read more

Posted in

மாஞ்சோலை மலைமேட்டில்…..

This entry is part 29 of 30 in the series 28 ஜூலை 2013

ருத்ரா தீக்கொளுந்து போல‌ தேயிலைக்கொளுந்து துளிர் பிடிச்சு நிற்கையிலே அங்கே ஓம் மனசுக்குள்ளே துடுக்குத்தனமாய் உடுக்கடிக்கும் என் உள் மனசு கேக்கலையா … மாஞ்சோலை மலைமேட்டில்…..Read more

Posted in

நசுங்கிய பித்தளைக்குழல்

This entry is part 11 of 27 in the series 30 ஜூன் 2013

அந்த சுவற்றின் நெற்றியைப்பார்க்கும் போதெல்லாம் என் மனசுரங்கத்தில் நீர் கசியும். கண்கள் இன்றி இமைகள் நனையாமல் கண்ணீரின் விழுதுகள் பாம்பு நாக்குகள் … நசுங்கிய பித்தளைக்குழல்Read more

Posted in

உள்ளே ஒரு வெள்ள‌ம்.

This entry is part 22 of 29 in the series 23 ஜூன் 2013

உடைக்கவில்லை நொறுக்கவில்லை உள்ளே நுழைந்தேன். துண்டு துண்டாய் உள்ளே வ‌ந்தேன் அப்புற‌ம் ஒட்டிக்கொண்டேன். ச‌துர‌க‌ற்க‌ளில் குளித்து விள‌யாடினேன். க‌ன்ன‌ங்க‌ளில் ம‌ஞ்ச‌ள் பூசினேன். … உள்ளே ஒரு வெள்ள‌ம்.Read more

ஒலியின் க‌ல்வெட்டுக‌ள்
Posted in

ஒலியின் க‌ல்வெட்டுக‌ள்

This entry is part 17 of 40 in the series 26 மே 2013

  (இன்னிசைச்செல்வ‌ர் டி.எம்.ஸ் அவ‌ர்க‌ள் ம‌றைவிற்கு அஞ்ச‌லி) குர‌ல் த‌ந்து குரல் மூலம் முக‌ம் த‌ந்து இம்ம‌க்க‌ளை ஆட்சி செய்தீர். முருக‌ன் … ஒலியின் க‌ல்வெட்டுக‌ள்Read more

Posted in

“பொன்னாத்தா”

This entry is part 1 of 40 in the series 26 மே 2013

  எம்புட்டு உசுரு ஓம் மேலெ. ஒனக்கு அது புரியாது. பூப்போட்ட ஏங் கண்டாங்கி பூதோறும் தீப்பிடிக்கும் நான் பொசுங்க‌ பாக்க‌லையா … “பொன்னாத்தா”Read more

Posted in

எச‌க்கிய‌ம்ம‌ன்

This entry is part 14 of 33 in the series 19 மே 2013

  “எலெ சொள்ள மாடா என்னத்தலெ சொல்லுதது? ஓம் மாடு ஏ(ம்) வயப்பக்கம் தாம்லெ வாய வைய்க்கிது. பெரவு ஏங்கிட்ட எதும் … எச‌க்கிய‌ம்ம‌ன்Read more

Posted in

“ஓலைக்கிளிக‌ள்” (அன்னைய‌ர் தின‌ம்)….

This entry is part 20 of 29 in the series 12 மே 2013

  அம்மா உனக்கு ஒரு பரிசு வாங்க‌ கடை கடையாய் ஏறி இறங்கினேன். என்ன வாங்குவது? இறுதியாய் கிரிஸ்டலில் இதயம் வாங்கினேன். … “ஓலைக்கிளிக‌ள்” (அன்னைய‌ர் தின‌ம்)….Read more