ஆம். நானும் ஒரு பிராமணன் தான். உச்சிக்குடுமி வைத்திருக்கவில்லை. பஞ்சக்கச்சம் உடுத்த வில்லை. பூணூல் போடவில்லை. கோத்திரம் இல்லாத ஒரு கோத்திரம் … நான் ஒரு பிராமணன்?Read more
Author: ruthra
காதலர் தினம்
ஈடன் தோட்டத்தின் மிச்ச சொச்சம். வணிகப்பாம்பும் சைத்தான்கள் காட்டும் ப்ளாஸ்டிக் ஆப்பிளும் பதினாறுகளில் பாய்ச்சுகின்றன தேனாறும் பாலாறும். வாய்க்கால் … காதலர் தினம்Read more
புழுக்களும் மனிதர்களும்
காந்தித்தாத்தா என்ற சொல் முள்ளுமுனையில் கூட மூணு குளம் வெட்டும். மூணு குளமுமே பாழ் என்றாலும் வெட்டிய இடம் எல்லாம் … புழுக்களும் மனிதர்களும்Read more
தியானம் என்பது….
தியானம் என்பது மூச்சுகளில் தக்கிளி நூற்றல். காற்றை சோறு சமைத்து குழம்பு தாளித்து சாப்பிடுதல். ஆக்ஸிஜனின் “வேலன்ஸி-பாண்ட்” மோல்யூக்யூலர் ஸ்ட்ரக்ச்சர் என்று … தியானம் என்பது….Read more
இதோ ஒரு “ஸெல்ஃபி”
இதோ ஒரு “ஸெல்ஃபி” ==============================================ருத்ரா யார் இந்த மானிடப்புழு? நெளிந்து கொண்டிருந்தாலும் நெளிந்த தடம் எல்லாம் மின்னல் உமிழ்வுகள். ஆயிரம் கைகள். … இதோ ஒரு “ஸெல்ஃபி”Read more
ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு
கல் பொருதிறங்கும் மல்லல் யாறு புல் தடவி பூக்கள் வருடி நறவம் துரூஉய் பல்லிணர்ப் பரவி வள்ளி படர்ந்த வளமண் … ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டுRead more
சினிமாவுக்கு ஒரு “இனிமா”
ருத்ரா இளம்புயல் ஒன்று கோலிவுட்டுக்குள் தரையிறங்கி இருக்கிறது. குறும்படங்களை குறும்படங்களாகவே எடுத்துக்கொண்டிருந்தவர்கள் அதை கொஞ்சம் பட்ஜெட்டால் பலூன் ஊதி குறுநெடும்படமாக்க எடுத்து … சினிமாவுக்கு ஒரு “இனிமா”Read more
பெண்ணே
=ருத்ரா இந்திய சரித்திரம் இன்னும் இமை திறக்கவில்லை. அறிவு நூல்கள் ஆயிரம்..ஆயிரம்.. ஆனாலும் உன் வளையல் சத்தங்களுக்கும் மல்லிகைப் பூ குண்டு … பெண்ணேRead more
ஆறு
==ருத்ரா மழை நீர் பருக ஆறுகள் எனும் பாம்புகளே இங்கு வாய்கள். அதன் வாலில் உப்புக்கரித்த வேர்வை கடல் ஆனது. சூரியனால் … ஆறுRead more
அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)
எழுத்துக்கள் வெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல! அவை ஒவ்வொன்றும் கடி எறும்புகள் ஆனபோது தான் தமிழ் இலக்கியம் தூக்கம் கலைத்தது. புதிய … அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)Read more