Posted in

நான் ஒரு பிராமணன்?

This entry is part 1 of 19 in the series 7 பெப்ருவரி 2016

ஆம். நானும் ஒரு பிராமணன் தான். உச்சிக்குடுமி வைத்திருக்கவில்லை. பஞ்சக்கச்சம் உடுத்த வில்லை. பூணூல் போடவில்லை. கோத்திரம் இல்லாத ஒரு கோத்திரம் … நான் ஒரு பிராமணன்?Read more

Posted in

காதலர் தினம்

This entry is part 7 of 19 in the series 7 பெப்ருவரி 2016

    ஈடன் தோட்டத்தின் மிச்ச சொச்சம். வணிகப்பாம்பும் சைத்தான்கள் காட்டும் ப்ளாஸ்டிக் ஆப்பிளும் பதினாறுகளில் பாய்ச்சுகின்றன‌ தேனாறும் பாலாறும். வாய்க்கால் … காதலர் தினம்Read more

புழுக்களும் மனிதர்களும்
Posted in

புழுக்களும் மனிதர்களும்

This entry is part 2 of 19 in the series 31 ஜனவரி 2016

  காந்தித்தாத்தா என்ற சொல் முள்ளுமுனையில் கூட‌ மூணு குளம் வெட்டும். மூணு குளமுமே பாழ் என்றாலும் வெட்டிய இடம் எல்லாம் … புழுக்களும் மனிதர்களும்Read more

தியானம் என்பது….
Posted in

தியானம் என்பது….

This entry is part 8 of 22 in the series 24 ஜனவரி 2016

தியானம் என்பது மூச்சுகளில் தக்கிளி நூற்றல். காற்றை சோறு சமைத்து குழம்பு தாளித்து சாப்பிடுதல். ஆக்ஸிஜனின் “வேலன்ஸி-பாண்ட்” மோல்யூக்யூலர் ஸ்ட்ரக்ச்சர் என்று … தியானம் என்பது….Read more

Posted in

இதோ ஒரு “ஸெல்ஃபி”

This entry is part 2 of 16 in the series 17 ஜனவரி 2016

இதோ ஒரு “ஸெல்ஃபி” ==============================================ருத்ரா யார் இந்த மானிடப்புழு? நெளிந்து கொண்டிருந்தாலும் நெளிந்த தடம் எல்லாம் மின்னல் உமிழ்வுகள். ஆயிரம் கைகள். … இதோ ஒரு “ஸெல்ஃபி”Read more

ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு
Posted in

ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு

This entry is part 6 of 18 in the series 3 ஜனவரி 2016

  கல் பொருதிறங்கும் மல்லல் யாறு புல் தடவி பூக்கள் வருடி நறவம் துரூஉய் பல்லிணர்ப் பரவி வள்ளி படர்ந்த வளமண் … ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டுRead more

Posted in

சினிமாவுக்கு ஒரு “இனிமா”

This entry is part 26 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

ருத்ரா இளம்புயல் ஒன்று கோலிவுட்டுக்குள் தரையிறங்கி இருக்கிறது. குறும்படங்களை குறும்படங்களாகவே எடுத்துக்கொண்டிருந்தவர்கள் அதை கொஞ்சம் பட்ஜெட்டால் பலூன் ஊதி குறுநெடும்படமாக்க எடுத்து … சினிமாவுக்கு ஒரு “இனிமா”Read more

Posted in

பெண்ணே

This entry is part 2 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

=ருத்ரா இந்திய சரித்திரம் இன்னும் இமை திறக்கவில்லை. அறிவு நூல்கள் ஆயிரம்..ஆயிரம்.. ஆனாலும் உன் வளையல் சத்தங்களுக்கும் மல்லிகைப் பூ குண்டு … பெண்ணேRead more

Posted in

அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)

This entry is part 9 of 28 in the series 12 ஏப்ரல் 2015

எழுத்துக்கள் வெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல! அவை ஒவ்வொன்றும் கடி எறும்புகள் ஆனபோது தான் தமிழ் இலக்கியம் தூக்கம் கலைத்தது. புதிய … அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)Read more