Posted in

லேசான வலிமை

This entry is part 3 of 16 in the series 3 ஏப்ரல் 2016

கொடுங்கனவில் விழித்தது முதன்முறையல்ல படுக்கையில் முளைத்தன பதாகைகள் தமிழில் பிற மொழியில் கோஷம் கோரிக்கை விளம்பரம் அறிவுரை எச்சரிக்கை அறைகூவல் வியர்த்து … லேசான வலிமைRead more

நிறை
Posted in

நிறை

This entry is part 6 of 10 in the series 27-மார்ச்-2016

மனம் நிறைந்து வழிந்தது நொடிகள் தாண்டி நீளவில்லை என்பது தவிர நினைவில் எதுவுமில் லை காந்தமாக ஒரு தேவை நினைவூட்டலாக ஒரு … நிறைRead more

Posted in

இரண்டாவது புன்னகை

This entry is part 11 of 14 in the series 20 மார்ச் 2016

    புத்த பிட்சுவின் அடியொட்டி நடந்தான் சாம்ராட் அசோகன்   கால்கள் இழந்த குதிரையின் காயங்களைக் குதறிக் கொண்டிருந்தன கழுகுகள் … இரண்டாவது புன்னகைRead more

Posted in

இயன்ற வரை

This entry is part 7 of 12 in the series 13 மார்ச் 2016

    நாசூக்காகக் காய்களை நகர்த்துகிறவர்கள்   இரண்டு மூன்று நகர்வுகளை யூகிக்க வல்லவர்கள்   கடிகார முள் சுருதியுடன் பேதலிக்காத … இயன்ற வரைRead more

Posted in

சொல்வது

This entry is part 12 of 16 in the series 6 மார்ச் 2016

    கோடிகளில் மொழிந்தேன் லட்சக்கணக்கில் எழுதினேன் சொற்கள்   சொற்கள் வழி சிந்திப்பதில் எத்தனை கர்வம் எனக்கு   பதில்களாய் … சொல்வதுRead more

Posted in

ஒற்றையடிப் பாதை

This entry is part 10 of 16 in the series 21 பெப்ருவரி 2016

      முந்தி வசப்படுத்த வழியில்லை என்றால் வாய்ப்பு என்றதற்குப் பெயரில்லை   நாற்காலியின் கால்களாய் உறவு முறைகள் உள்ளார்ந்து … ஒற்றையடிப் பாதைRead more

Posted in

காக்கைக்குப் பிடிபட்டது

This entry is part 2 of 18 in the series 14 பெப்ருவரி 2016

தடிமனான புத்தகங்களில் தான் இருக்கின்றன எல்லாத் தத்துவங்களும் கோட்பாடுகளும் அவற்றைப் படித்தவர்கள் அனேகமாய் எனக்கு அது பிடிபடாது என்பதாகவே காட்டினார்கள் வெகு … காக்கைக்குப் பிடிபட்டதுRead more

Posted in

ஒத்திகைகள்

This entry is part 13 of 19 in the series 7 பெப்ருவரி 2016

    தூக்கம் கலையாத குழந்தையை அம்மா சீருடை மாட்டி பள்ளிக்கு இழுத்துப் போகிறாள்   நாளை ஊடக அதிர்வுகள் அடங்காமல் … ஒத்திகைகள்Read more

‘கலை’ந்தவை
Posted in

‘கலை’ந்தவை

This entry is part 11 of 19 in the series 31 ஜனவரி 2016

  தீற்றிய​ தெறிக்கப்பட்ட​ தோற்றமாய் வண்ணங்கள் மறுமுறை காண​ புதிய​ தரிசனத்தில் நவீன​ ஓவியம்   மாங்குயிலின் ஒரே சீழ்கை மனதை … ‘கலை’ந்தவைRead more