கொடுங்கனவில் விழித்தது முதன்முறையல்ல படுக்கையில் முளைத்தன பதாகைகள் தமிழில் பிற மொழியில் கோஷம் கோரிக்கை விளம்பரம் அறிவுரை எச்சரிக்கை அறைகூவல் வியர்த்து … லேசான வலிமைRead more
Author: sathyanandan
நிறை
மனம் நிறைந்து வழிந்தது நொடிகள் தாண்டி நீளவில்லை என்பது தவிர நினைவில் எதுவுமில் லை காந்தமாக ஒரு தேவை நினைவூட்டலாக ஒரு … நிறைRead more
இரண்டாவது புன்னகை
புத்த பிட்சுவின் அடியொட்டி நடந்தான் சாம்ராட் அசோகன் கால்கள் இழந்த குதிரையின் காயங்களைக் குதறிக் கொண்டிருந்தன கழுகுகள் … இரண்டாவது புன்னகைRead more
இயன்ற வரை
நாசூக்காகக் காய்களை நகர்த்துகிறவர்கள் இரண்டு மூன்று நகர்வுகளை யூகிக்க வல்லவர்கள் கடிகார முள் சுருதியுடன் பேதலிக்காத … இயன்ற வரைRead more
சொல்வது
கோடிகளில் மொழிந்தேன் லட்சக்கணக்கில் எழுதினேன் சொற்கள் சொற்கள் வழி சிந்திப்பதில் எத்தனை கர்வம் எனக்கு பதில்களாய் … சொல்வதுRead more
அம்மாவின்?
அம்மாவே ஆசான் அந்த ஓவியன் முதலில் தன்னை வயிற்றில் சுமந்த நிலை பின்னர் கையில் பாலாடை … அம்மாவின்?Read more
ஒற்றையடிப் பாதை
முந்தி வசப்படுத்த வழியில்லை என்றால் வாய்ப்பு என்றதற்குப் பெயரில்லை நாற்காலியின் கால்களாய் உறவு முறைகள் உள்ளார்ந்து … ஒற்றையடிப் பாதைRead more
காக்கைக்குப் பிடிபட்டது
தடிமனான புத்தகங்களில் தான் இருக்கின்றன எல்லாத் தத்துவங்களும் கோட்பாடுகளும் அவற்றைப் படித்தவர்கள் அனேகமாய் எனக்கு அது பிடிபடாது என்பதாகவே காட்டினார்கள் வெகு … காக்கைக்குப் பிடிபட்டதுRead more
ஒத்திகைகள்
தூக்கம் கலையாத குழந்தையை அம்மா சீருடை மாட்டி பள்ளிக்கு இழுத்துப் போகிறாள் நாளை ஊடக அதிர்வுகள் அடங்காமல் … ஒத்திகைகள்Read more
‘கலை’ந்தவை
தீற்றிய தெறிக்கப்பட்ட தோற்றமாய் வண்ணங்கள் மறுமுறை காண புதிய தரிசனத்தில் நவீன ஓவியம் மாங்குயிலின் ஒரே சீழ்கை மனதை … ‘கலை’ந்தவைRead more