கோவை எழிலன் பொதிகைமலை தனில்தோன்றி தமிழ கத்தின் பொருநையிலும் பொன்னியிலும் குளித்துப் பின்னர் விதவிதமாய் மதுமலர்கள் வாசம் வீசும் விந்தியமா மலைச்சாரல் தாண்டி இந்த நதிக்கரையில் ராதையெனைத் தழுவி நிற்கும் நல்லநறு மணங்கொண்ட…
பாட்டி இடித்த வெத்தல உரலும் பதுங்கி ஆடிய நெல்லுக் குதிரும் வேட்டை என்று ஓணான் அடித்ததும் வேகமாய் ஏரியில் குதித்து மகிழ்ந்ததும் மதிய வெயிலில் அஞ்சி டாமல் மரத்தில் ஏறித் தேனை எடுத்ததும்…
நித்ய சைதன்யா 1.நீர்மை இத்தனைப் புதிதாய் காலத்தின் முன் முழுதாய் முன்பின் இல்லாத ஒன்றாய் பெற்றிருக்கிறாய் காலநிதியின் ஒரு குவளையை வரும் பகல்களை எண்ணித்துயருரும் துர்பாக்கியம் உனதில்லை நீளாழியாய் அங்கிருந்தும் இங்கிருந்தும் நுரை அலைத்துக்…
சேயோன் யாழ்வேந்தன் ரயில்நிலையத்தின் இருக்கையில் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தேன் ஒரு தேநீர் அருந்தலாம் என நிலைய உணவுவிடுதிக்கு அழைத்தேன் தேநீர் அருந்தியபடி மெதுவாக அவனிடம் ‘தனக்குத்தானே பேசுவது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால்…
முந்தி வசப்படுத்த வழியில்லை என்றால் வாய்ப்பு என்றதற்குப் பெயரில்லை நாற்காலியின் கால்களாய் உறவு முறைகள் உள்ளார்ந்து அதிகாரம் சுமக்கும் பெயர்களில் வாய்புக்கள் பரிமாறா உறவினன் ஆயிரம் பாதங்கள்…