நான் பறித்த பூக்கள் என் கண்படும் மலர்கள் ஏதோ ஒரு வரிசை ஒழுங்கில் பூத்து உதிர்ந்தன அல்லது வாடின … கட்புலனாகாவிட்டால் என்ன?Read more
Author: sathyanandan
ஒலியின் வடிவம்
குகைக்கு வெளியே அவர் வீற்றிருந்தார் “உங்கள் தனிமை பாதிக்கப் படுகிறது” “இல்லை. குகையில் பாம்புகள், வௌவால்கள், … ஒலியின் வடிவம்Read more
மீள் வருகை
வெய்யில் முகத்தில் சுட்டு எழுப்பி விட்டது குதிரையைத் தேடின விழிகள் செங்குத் து மலையில் நேற்று எங்கோ … மீள் வருகைRead more
இன்று இடம் உண்டு
வெற்றி தோல்வி பொருட்டல்ல போர்க்களம் புகுந்தவரையே நிறைத்திருக்கும் வரலாறு நிலத்தை நேசிப்பவர் குழந்தை வளர்த்து’ குடும்பம் பேணியவர் சட்டம் மீறா நிராயுதபாணிகள் … இன்று இடம் உண்டுRead more
ஞானத்தின் ஸ்தூல வடிவம்
போதி மரம் மட்டுமல்ல பசுமை எங்கும் நிறைந்த வனம் அது இரையுண்ட வேட்டை விலங்கு மீத்திய மானின் உடல் … ஞானத்தின் ஸ்தூல வடிவம்Read more
கைப்பைக்குள் கமண்டலம்
என்னை வீழ்த்திய கற்களே படுக்கையாய் இறுதி நொடிகள் நகர்ந்திருக்க “இது முடிவில்லை” என்று தேவதை கூறினாள் அது கனவா என்றே ஓரிரு … கைப்பைக்குள் கமண்டலம்Read more
என் இடம்
ஒரு வளாகத்தின் ஒரு பகுதிக்கான வாடகை ஒப்பந்தம் இவை விவாதத்துக்கு அப்பாற்பட்டவை எந்தக் கதவுகள் யாருக்காகத் திறக்கின்றன எந்த … என் இடம்Read more
விதிகள் செய்வது
எந்த ஒரு விவாதமும் நிறைவடைவதில்லை முற்றுப் பெறுகிறது அவ்வளவே எந்த இடத் தில் அது நிறுத்தப் பட்டது … விதிகள் செய்வதுRead more
நீ தந்த செலாவணிகள்
முன்னகர்வுகள் பத்து வார்த்தை மிகா மின்னணு சம்பாஷணையே அதே இரு நபர் கட்டாயமில்லை உரையாடுபவர் மாறியும் பரிமாற்றம் … நீ தந்த செலாவணிகள்Read more
தீ, பந்தம்
வெவ்வேறு புள்ளிகளில் பல்வேறு மனிதர் அவர் பரிமாற்றங்கள் விளைவாய் என் பயணங்கள் பயணங்களின் போது ஒரு வாகனத்துள் … தீ, பந்தம்Read more