Posted in

மென்மையான​ கத்தி

This entry is part 20 of 27 in the series 6 செப்டம்பர் 2015

  சத்யானந்தன்   பேரங்கள் அச்சங்கள் பின்புலமாகாத​ புன்னகை அபூர்வமாகவே தென்படும்   மலர்கள் தேடப்படும் காரணங்களே அவற்றை வணிகப் பண்டமாக்கின​ … மென்மையான​ கத்திRead more

Posted in

முக்கோணம்

This entry is part 19 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

சத்யானந்தன் என் பிரச்சனையில் தலையிட்டவர்கள் அதை மேலும் சிக்கலாக்கினார்கள் எனக்காகப் பரிந்து பேசியவர்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினார்கள் வலியவந்து உதவிகளின் தாக்கம் … முக்கோணம்Read more

Posted in

மாயமனிதன்

This entry is part 10 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

காலையில் நான் செய்தித்தாளில் ஆழும் போது அவன் தென்படுவான் வாசிப்பில் எனக்குள் ஓடும் எதிர்வினைகளை அவன் பகடி செய்பவன் என் செயல்களின் … மாயமனிதன்Read more

Posted in

பரிசு

This entry is part 15 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

சத்யானந்தன் பரிசுப் பொருள் என் கௌரவத்தை உறுதி செய்வது பளபளப்புக் காகிதத்தால் மட்டுமல்ல அதன் உள்ளீடு ரகசியமாயிருப்பதால் உள்ளீடற்ற ஒரு உறவுப் … பரிசுRead more

Posted in

மாஞ்சா

This entry is part 10 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

சத்யானந்தன்   காற்றாடிகள் வெறும் காட்சிப் பொருள் உங்களுக்கு   அதனாலேயே மாஞ்சாக் கயிறு உங்கள் புகார்ப் பட்டியலில் மட்டும்   … மாஞ்சாRead more

Posted in

துளி விஷம்

This entry is part 11 of 20 in the series 26 ஜூலை 2015

சத்யானந்தன் பரிமாற்றங்களின் தராசில் ஏறுமாறாய் ஏதேனும் மீதம் இருந்து விடுகிறது நாட்காட்டியின் தாள்கள் திரைகளாய் அபூர்வமாய் நினைவின் பனிப் பெட்டகத்தில் உறைந்து … துளி விஷம்Read more

Posted in

சொல்லின் ஆட்சி

This entry is part 20 of 29 in the series 19 ஜூலை 2015

    சத்யானந்தன்   ஒரு உறைவிடத்தில் அமைவதோ அதை நீங்குவதோ சொற்களே தீர்மானிக்கும்   அதிகார முத்திரையுள்ள சொற்கள் பெரிய … சொல்லின் ஆட்சிRead more

Posted in

பிரித்தறியாமை

This entry is part 12 of 17 in the series 12 ஜூலை 2015

  சத்யானந்தன்   எந்த ஊர்ச் செங்கற் சூளைக் கல் எந்தக் கட்டிடத்தில் எந்தச் சுவருள் ஐக்கியமானது?   கடற்பரப்பில் அன்று … பிரித்தறியாமைRead more

Posted in

தொன்மம்

This entry is part 9 of 19 in the series 5 ஜூலை 2015

சத்யானந்தன் அன்று நான் அழைத்தபோதெல்லாம் உங்கள் கைபேசி அழைப்பை ஏற்காவில்லை என் குறுஞ்செய்திகள் கண்டுகொள்ளப் படவில்லை நேரில் சந்தித்த போதும் நீங்கள் … தொன்மம்Read more