புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012

This entry is part 1 of 44 in the series 22 ஏப்ரல் 2012

புதுவையில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பெருவிழா-2012 கொண்டாடப்பட உள்ளது. 20.04.2012 மாலையில் கலையரங்கம், பாட்டரங்கம், கருத்தரங்கம், நூல்வெளியீடு நடைபெற உள்ளது. பாவேந்தர் புகழ் விருது அறிஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன், புதுவை சட்டப்ரேவைத் தலைவர் வ.சபாபதி, அமைச்சர் தி.தியாகராசன், சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன், கல்விச்செம்மல் வி.முத்து, முனைவர் அ.அறிவுநம்பி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். பாவேந்தர் பேரன் கோ.பாரதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகின்றார். இடம்: வேல்சொக்கநாதன் திருமண நிலையம், புதுச்சேரி, இந்தியா நாள்: 20.04.2012,(வெள்ளிக்கிழமை) […]

பின்னூட்டம் – ஒரு பார்வை

This entry is part 23 of 44 in the series 15 ஏப்ரல் 2012

திண்ணை இணைய இதழை நான் சமீபமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். சில இதழ்களில் எழுதியும் இருக்கிறேன். சமீபத்திய இதழ்களில் வெளிவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் அவஸ்தையாகவும் இருக்கிறது. முன் பின் தெரியாத, ஒரே ஒரு கருத்தின் மூலமாக அறிமுகமான ஒருவரின் மீது இவ்வளவு பகையுணர்ச்சி பாராட்ட முடியும் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது (சிலரின் உண்மையான பெயர்கள் கூட தெரியவில்லை, சிலர் பல பெயர்களில் பின்னூட்டம் இடுகிறார்கள்.) அந்த முகம் தெரியாத மாற்றுக்கருத்தை கொண்ட மனிதர் மனித நேயம் மிக்க […]

குகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு

This entry is part 10 of 44 in the series 15 ஏப்ரல் 2012

dear sir, i am a new writer and today released a new book on a new topic in tamil kindly go through it and give your feedback you can down load the first tamil book on behavioral economics book from the following link. www.scribd.com/doc/88128740 if any problem mail to blsubramani25@gmail.com read and forward to as […]

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

இந்த மாதம் 21ம் தேதி தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிக் குழுவுடன் ஒரு சிறப்பான பட்டிமன்ற நிகழ்ச்சியை வழங்குகிறது. இணைப்பில் தகவல்களை அறியவும். தங்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப ஆவலாய் உள்ளோம். தயவுசெய்து தங்களின் முகவரியைத் தெரிவிக்கவும். அன்புடன் ரஜித் 90016400

எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை

This entry is part 39 of 41 in the series 8 ஏப்ரல் 2012

எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை சூப்பர். சிற்றிதழ்கள் பால் அவர் கொண்ட ஈடுபாடு விலையில்லாதது. அவரது ‘ அம்மணதேசம் ‘ இப்படி ஒரு வம்புக் கதைதான். ஜெயில் கைதி ஒருவனின் அண்டர்வேர் கிழிந்து விடுகிறது. அவன் வேறு வழியில்லாமல் குடியரசு தினத்தன்று ஏற்றப்பட்ட கொடியை மறுநாள் எடுத்து உள்ளாடையாக பயன்படுத்திக் கொள்கிறான். யாரும் வெளியிட முன்வராத போது நான் சிறகில் வெளியிட்டேன் என்பது இதழுக்குப் பெருமை. இன்றளவும் அவர் என் இதழுக்கு எழுதிவருகிறார் என்பது என்பால் அவர் கொண்ட […]

அரிமா விருதுகள் 2012

This entry is part 22 of 41 in the series 8 ஏப்ரல் 2012

குறும்பட விருது அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன் வழங்கும் சிறந்த குறும்படங்களுக்கான ரூபாய் 10,000 பரிசு கடந்த 2 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம். சக்தி விருது கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள் அனுப்பலாம். கடைசி தேதி: 20.5. 2012. ============================================================================== அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர்:திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 34,ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூர்.641 603 தொடர்புக்கு : 9443559215., 92445428888 அன்புடையீர் […]

ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா

This entry is part 12 of 41 in the series 8 ஏப்ரல் 2012

கடந்த மார்ச் மாதப் பிற்பகுதியில் ஏறத்தாழப் பத்து நாட்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் இலக்கம் 6, பழனியப்பா நகரில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகத்தில் அரிய புத்தகங்கள், பழம் பெரும் இதழ்களுடன் உறவாடி மகிழ்ந்து மிகுந்த பயன் அடைந்தேன். அங்கிருந்து பிரிய மனமின்றிப் பிரிந்து வந்தேன். ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய அரிய நூல்கள், இதழ்கள் தொடங்கிச் சமீபகால அனைத்து சிற்றிதழ்களும் முக்கிய நூல்களும் ஒருங்கே ஒரே கூரையின் கீழ் படிக்கக் கிடைப்பது கிடைத்தற்கரிய வாய்ப்பு. ஆய்வாளர்களுக்கென்றே அமைந்த இந்நூலகத்தில் […]

சந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு

This entry is part 3 of 41 in the series 8 ஏப்ரல் 2012

  செல்வராஜா   கடந்த ஞாயிற்றுக்கிழமை, 18.3.2011 அன்று லண்டன் என்பீல்ட் நகரில்Dugdale Centre மண்டபத்தில் அவை நிறைந்த நிகழ்வாகவும் நல்லதொரு குடும்ப நிகழ்வாகவும் சந்திரா இரவீந்திரனின் “நிலவுக்குத் தெரியும்” சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு நிகழ்ந்தேறியது. வடமராட்சி-பருத்தித்துறையில் மேலைப் புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சந்திரா. 1991இல் பிரித்தானியாவுக்கு இடம்பெயரும்வரை யாழ்ப்பாண அரச செயலகத்தில் பணியாற்றியவர். இவர் 1981இல் (செல்வி) சந்திரா தியாகராஜா என்ற பெயரில் தனது கன்னிப்படைப்பான ஒரு கல் விக்கிரகமாகிறது என்ற சிறுகதையை […]

அன்புத் தம்பி புனைப் பெயருக்கு

This entry is part 1 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். இத்துடன் வாசகர் புனைப் பெயருக்கு ஒரு பதில் கடிதம் வைத்திருக்கின்றேன். போட நினைத்தால் போடலாம் தமிழ் நாட்டில் சமூக நலத்துறையில் என்ன பணிகள் என்பதெ பலருக்கும் தெரியாது. அதுவும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. யார் கஷ்டங்களைப் போக்க பணிக்கு வந்தோமோ நாங்களே பாதிக்கப் பட்டோம். இந்தியாவிலேயே பெண்கள் பிரச்சனைகளுக்குப் பெண்கள் அமைப்புகள் தமிழகத்தில்தான் தோன்றியது. இன்னும்  இரு அத்தியாயம் சென்றவுடன் வருபவர்கள் அனைவரும் வரலாற்றுப் பெண்மணிகள். இந்தியவில் எங்கும் […]