October 17, 2016 • By
admin
முனைவர் க. நாகராஜன், புதுச்சேரி [வளவ. துரையன் எளிய உரை எழுதிஉள்ள “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” நூலை முன்வைத்து] பாச்சுடர் வளவ. துரையன் பல பரிமாணங்கள் கொண்ட ஓர் அறிஞர். நவீன…
October 10, 2016 • By
admin
முருகபூபதி - அவுஸ்திரேலியா இலக்கியப்படைப்புகள் எழுதத்தொடங்குவதற்கு முன்னர் குமுதம் இதழ்களில் சுஜாதாவின் எழுத்துக்களைப் படித்திருந்த போதிலும் தொடர்ந்து படிப்பதற்கு ஆர்வமூட்டாத எழுத்துக்களாக அவை என்னை சோர்வடையச்செய்திருந்தன. நான் படித்த சுஜாதாவின் முதலாவது …
October 10, 2016 • By
admin
நூல் விமர்சனம் – எழுத்தாளர் அகிலா ஆசிரியர் குறிப்பு : முனைவர் பூ மு அன்புசிவா அவர்கள் கவிதைகள், சிறுகதைகள் என்னும் தளங்களில் இயங்கி வருபவர். கோவையை சேர்ந்த இவர், கல்லூரி உதவி…
(நான் வரவேற்பு நிகழ்த்துகிறேன். அமர்ந்திருப்பவர்கள்: இடமிருந்து : நாவலர், கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேக்கப் சாண்டி, டாக்டர் செல்வபாண்டியன், டாக்டர் ஜோப் .) அறுவைச் சிகிச்சை பயின்றபோது அதன் கிளைப் பிரிவாக எலும்பு…
இதனை, மீறல் இலக்கியக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற, கனிமொழி ஜி யின் ,’கோடை நகர்ந்த கதை’, விமர்சன அரங்கிற்கு தலைமையேற்றுப் பேசியதன் கட்டுரை வடிவம் எனக்கொள்ளலாம். கவிதைகளை வாசிப்பதும் கவிதைகள் குறித்துப் பேசுவதும் கவிதைகளை…
சதுரங்க விளையாட்டில்,காய்களுக்கு பிரத்யேகமான செயல்பாட்டுத்தளம் கட்டமைக்கப் பட்டுள்ளது.செக் அண்ட் மேட் என்னும் இலக்கின் புள்ளியாய் இருக்கும் ராஜா, மேல் கீழ் வல இடமென ஒற்றைக் கட்டம் நகர்தலே சாத்தியம்.ராணியோ எல்லாவிதமான விஸ்தீரணங்களோடும் நேர், கோணம்…
பியெர் ரொபெர் லெக்ளெர்க் பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா நூரம்பரக் - இலண்டன் பயணத்தின்போது செகோனுக்கும் மொரான்ழ்க்குமிடையில் பிறந்த நட்பு நெருக்கடியன நேரத்திலும், சந்தோஷமான தருணங்களிலும் உருவாகி நீடிக்கக்கூடிய நட்பு வகையைச்…
October 3, 2016 • By
admin
முருகபூபதி - அவுஸ்திரேலியா கயத்தாறில் தூக்கில் தொங்கிய கட்டபொம்மன் சிலையான கதையை தெரிந்துகொள்ளுங்கள் வள்ளுவர் கம்பன் இளங்கோ பாரதி முதலான முன்னோடிகளை நாம் நேரில் பார்க்காமல் இவர்கள்தான் அவர்கள் என்று ஓவியங்கள் உருவப்படங்கள்…
மருத்துவம் என்பது நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல. நோய்கள் வராமல் தடுப்பதுவும் அதன் முக்கிய குறிக்கோளாகும். இதுவே சமூக சுகாதாரம் என்பது. இதைத் தனிப் படமாக ஓராண்டு பயில வேண்டும்.கல்லூரி விளையாட்டு மைதானத்தின் எதிர்புறம்.அமைந்துள்ள சமூக…
October 3, 2016 • By
admin
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழா 25-09-2016 அன்று ரொறன்ரோவில் நடைபெற்றது. எழுத்தாளர் குரு அரவிந்தனின் தலைமை…