November 13, 2016 • By
admin
கோ. மன்றவாணன் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கென ஓர் எழுத்து வல்லமை இருக்கும். அந்த வகையில் வளவ. துரையன் கதைப்பாத்திரங்களின் பின்னால் மனமும் நிழலாகத் தொடரும் விந்தையைக் காணலாம். நிகழ்வுகளை உள்ளது…
November 6, 2016 • By
admin
என் செல்வராஜ் தமிழில் முதல் திரைப்படம் " கீசக வதம் " 1917 ஆம் வருடம் வெளியானது. இந்த படத்தை எடுத்தவர் நடராஜ முதலியார். இது தான் தமிழில் வந்த முதல் மௌனப்படம். தமிழில்…
November 6, 2016 • By
admin
முனைவர் சி.சாவித்ரி தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 தெலுங்கு இலக்கணங்களில் பெரும்பாலன இலக்கணங்கள் சொற்களை வாய்பாடுகளாக அமைத்து தந்துள்ளன. இப்போக்கு தெலுங்கு எழுத்து, சொல் இலக்கணங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இலக்கணத்தைத் சுருக்கிச் சொல்வதற்கு இம்முறையைப் பின்பற்றியுள்ளார் எனலாம்.…
November 6, 2016 • By
admin
முருகபூபதி - அவுஸ்திரேலியா கடந்த பதினொரு ஆண்டுகளுக்குள் (2005 -2016) நான் மூன்று தடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்ட வியத்தகு அம்சங்கள். கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக…
ஈரோடு புத்தகக் கண்காட்சி தமிழகத்தில் நடைபெறும் புத்தக்க் கண்காட்சியில் முக்கியத்துவம் பெற்றதாய் விளங்கி வருகிறது. மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு இரு முறை வருகை தந்து உரைகள்…
October 31, 2016 • By
admin
சோம.அழகு நாட்டுக்கானவர்களையும் சமூகத்துக்கானவர்களையும் போற்றுவதும் பாடுவதும் நம் மரபு. போற்றுதலுக்குரிய மரபு. வீட்டுக்கானவர்களும் குறைந்துபட்டவர்களா என்ன? வீடு சேர்ந்துதானே நாடு! அடுப்பூதும் பெண்ணுக்குப் பாடல் பெறும் தகுதி இல்லையா ? இதோ என் பாட்டுக்குரியவள்………………………………
மாதந்தோறும் அப்பா தவறாமல் பணம் அனுப்புவார். ஆனால் அந்த மாதம் பணம் வரவில்லை. கடிதம் வந்திருந்தது. அதைப் பிரித்துப் படித்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்! " நான் உனக்கு பணம் அனுப்புவது உன் படிப்புச்…
”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்…
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பொம்பூர் குமரேசனின்,’ அப்பாவின் வேட்டி’, கவிதைத் தொகுப்பு குறித்து உரையாற்றினேன். அப்பேச்சின் கட்டுரை வடிவமாக இதனைக் கொள்ளலாம். ‘நறுமுகை’, சார்பாக ஜெ. ராதாகிருஷ்ணன்…
October 24, 2016 • By
admin
முருகபூபதி அறுபது ஆண்டுகாலமாக அயற்சியின்றி எழுதிவரும் இலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வைபொன்னையன் இலங்கையில் தமிழ் கலை, இலக்கிய பரப்பில் மாவை, வல்வை, கரவை, சில்லையூர், காவலூர், திக்குவல்லை, நீர்கொழும்பூர், நூரளை, நாவல் …