அசோகமித்திரன் சிறுகதைகள் – 5

அசோகமித்திரன் சிறுகதைகள் – 5

- பி.கே. சிவகுமார் அந்தக் காலத்தில் மின்னணு புகைப்படக் கருவி (டிஜிடல் காமிரா) இல்லை. நான் அமெரிக்கா வந்து சில ஆண்டுகள் ஆகியிருக்கும். மகனுக்கு மூன்றரை வயதிலிருந்து நான்கு வயது வரை இருக்கும். கேமிரா பிலிம் ரோலை இங்கே இருக்கிற மாலில்…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

- பி.கே. சிவகுமார் 1957-ல் அசோகமித்திரன் எழுதிய நான்கு பக்கச் சிறுகதை - டயரி. இந்தத் தொகுப்பில் நான்காவது கதை. கதைசொல்லியின் எண்ணங்களாக நனவோடை உத்தியில் (stream of consciousness) அமைந்த கதை இது. கூட்டமும் நெரிசலும் மிகுந்த இரவு நேரப்…
வண்ண நிலவன்- வீடு

வண்ண நிலவன்- வீடு

வீடு என்பது வீடல்ல; மாற்றாங்கே ஜீவன்களின் காலடி சத்தம் கேட்க வேண்டும். சிரிப்பு அழுகை, சண்டை,சச்சரவு, உறவுகள்,அம்மா,அப்பா, மாமா,மாமி, அத்தை, அத்தான், அம்மச்சி, அப்பத்தா,  தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி சுவாசங்களால் பின்னி பிணையப்பட்டது வீடு.  இங்கே, ஒவ்வொரு வீட்டின் கதவுகளுக்கு…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 3

- பி.கே. சிவகுமார் விபத்து - அச்சில் வந்த அசோகமித்திரனின் மூன்றாம் கதை. 1956-ல் எழுதப்பட்டது. கவிதா பப்ளிகேஷன் வெளியிட்ட அசோகமித்திரனின் இரு மொத்தச் சிறுகதைத் தொகுப்புகளில் முதல் தொகுப்பில் உள்ளது. பத்தரை பக்க அளவுள்ள கதை.  மூன்றாவது கதையிலேயே சிறுகதையை…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 2

- பி.கே. சிவகுமார் 2003-ல் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட அசோகமித்திரனின் 2000 ஆண்டுவரையிலான சிறுகதைகளின் இரு தொகுப்புகளில், முதல் தொகுப்பின் இரண்டாவது கதை - இந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும். இதுவும் 1956ல் எழுதப்பட்டு இருக்கிறது. கதை என்று சொல்வதைவிட ஒரு…
அசோகமித்திரன் சிறுகதைகள்  – 1

அசோகமித்திரன் சிறுகதைகள்  – 1

- பி.கே. சிவகுமார் கவிதா பப்ளிகேஷன்ஸ் 1956ல் இருந்து 2000 வரை அசோகமித்திரன் எழுதிய சிறுகதைகளை இரு தொகுதிகளாக 2003-ல் வெளியிட்டது. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டபின், கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட தொகுதிகள் இவை. அதற்கு முன் அசோகமித்திரன் படைப்புகளை…

பட்டினப்பாலை காட்டும் வாழ்வியல்

                                                                                      மீனாட்சி சுந்தரமூர்த்தி.            உள்ளங்கையில் உலகைக் காணும் அறிவியல் முன்னேற்றம் பெற்றிருந்தும் ஒத்துஉதவி வாழும்வகை மறந்து போகிறோம்.  ஆனால் கடின உழைப்பில் வாழ்ந்த ஈராயிரமாண்டு பழமையான நம் முன்னோர் செழுமையான வாழ்வு வாழ்ந்தனர். அதைச் சொல்லி நிற்பவையே சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகையும்…

மாநடிகன்

(அன்புடையீர், வணக்கம். தங்களது திண்ணை இணைய இதழில் வெளியிடுமாறு, “மாநடிகன்” எனும் ஒரு புதுக்கவிதையை பணிவுடன் ஸமர்ப்பிக்கின்றேன்.  இக்கவிதை, யோக வாசிஷ்டம், பிரஹ்ம சூத்திரம் மற்றும் ஶிவஞானபோதம் ஆகியவற்றின் உள்ளார்ந்த தத்துவங்களை, ஒரு மாநாடக அரங்கத்தின் உருவகத்தில் இலக்கிய வடிவமூலம் வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும் .…
கனடாவில் பெண்களுக்கான வதனம் இதழ் வெளியீடு

கனடாவில் பெண்களுக்கான வதனம் இதழ் வெளியீடு

சுலோச்சனா அருண் சென்ற சனிக்கிழமை 28-6-2025 ரொறன்ரோ அல்பியன் வீதியில் உள்ள திஸ்டில் நகர சமூக மையத்தின் பார்வையாளர் மண்டபத்தில் கனடாவில் இருந்து வெளிவரும் பெண்களுக்கும் இளையோருக்குமான வதனம் இதழ் - 6 வெளியிட்டு வைக்கப் பெற்றது. அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து…

தவம்  ( இலக்கிய கட்டுரை)

          -ஜெயானந்தன்  அவன் ஓடோடிச்சென்று, அந்த பேரழகியின் ஸ்பரிசத்தின் மடியில் வீழ்ந்து சுவர்க்க வாசல் கதவை திறக்க நினைத்து, அந்த கும்பகோண வீதியில், விடிந்தும் விடியா காலையில், சுவர்ணாம்மாள் வீட்டின் கதவை தட்டினான்.  அவன் நாடி…