Posted inஇலக்கியக்கட்டுரைகள்
அசோகமித்திரன் சிறுகதைகள் – 5
- பி.கே. சிவகுமார் அந்தக் காலத்தில் மின்னணு புகைப்படக் கருவி (டிஜிடல் காமிரா) இல்லை. நான் அமெரிக்கா வந்து சில ஆண்டுகள் ஆகியிருக்கும். மகனுக்கு மூன்றரை வயதிலிருந்து நான்கு வயது வரை இருக்கும். கேமிரா பிலிம் ரோலை இங்கே இருக்கிற மாலில்…