Posted inஇலக்கியக்கட்டுரைகள்
பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-2)
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உழவரை மறக்காத உழவுக் கவிஞராக மக்கள் கவிஞர் விளங்கினார். உழவன் வாழ்வு உன்னத வாழ்வு என்று எழுதினார். அதனால்தான், ‘‘நல்லவர் செய்த செயல்களிலே - பயிர் நாட்டியமாடுது வயல்களிலே’’ என்று…