Posted inகவிதைகள்
பொருள்
பொருள் கொண்டு மனிதம் மதிப்பீடு செய்யப்படும் வழிமுறையை பழக்கப்படுத்தி கொள்வதில் இனி சிக்கல் இருக்கபோவதில்லை. மற்றவர்களை உதாரணம் கொண்டு உருவாக்கப்படவில்லை இந்நிலை. ஒரு நீடித்த பகலில் கைவிடப்பட்ட நம்பிக்கையை சுமந்து கொண்டு சுய நீர்மம் நிறைவில் மனதின் அழுத்தங்களை தாங்கி கொள்ள இயலாத நிலையில் என்னையும்…