மனவழிச் சாலை
Posted in

மனவழிச் சாலை

This entry is part 7 of 33 in the series 12 ஜூன் 2011

கவலைகள் அவ்வப்போது கடுகாகவும் கடுஞ்சீற்றத்துடனும் வரும்…   அதன் வருகையின் அடையாளமாய் மனதில் சிறு குழிகளும் பெருங்குண்டுகளுமாய் இருக்கும்…   எதிரே … மனவழிச் சாலைRead more

Posted in

சதுரங்கம்

This entry is part 6 of 33 in the series 12 ஜூன் 2011

நாட்கள் நத்தை போல் நகர்கிறது கணக்குச் சூத்திரம் போல வாழ்க்கை வெகு சிக்கலாக இருக்கிறது தாழப் பறந்து கொண்டுள்ளதால் உயரே பறப்பவர்களின் … சதுரங்கம்Read more

ஊரில் மழையாமே?!
Posted in

ஊரில் மழையாமே?!

This entry is part 5 of 33 in the series 12 ஜூன் 2011

மற்றொரு மழை நாளில்… மடித்துக் கட்டிய லுங்கியும் மடக்குக் குடையுமாய் தெருவில் நடந்த தினங்கள்…   கச்சலில் கட்டிய புத்தக மூட்டையும்.. … ஊரில் மழையாமே?!Read more

Posted in

காட்சி மயக்கம்

This entry is part 3 of 33 in the series 12 ஜூன் 2011

பளிங்கு நீர் சிலை நாரை அழகு அலகு உற்று உற்றுப்பார்க்கிறது சிறு நொடியில் இரையாகப்போகிற செம்மீனொன்று. ரவி உதயன். raviuthayan@gmail.com

Posted in

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)

This entry is part 42 of 46 in the series 5 ஜூன் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ”ஆலயங்களுக்கும் மற்ற புனிதத் தளங்களுக்கும் நான் தொழச் … கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)Read more

Posted in

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)

This entry is part 41 of 46 in the series 5 ஜூன் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா         “எங்கு நீ … கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)Read more

Posted in

பிஞ்சுத் தூரிகை!

This entry is part 38 of 46 in the series 5 ஜூன் 2011

  அடுத்த வாரமாவது சுவருக்குச் சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி.   வட்டங்களும் கோடுகளுமாய் மனிதர்கள் சதுரங்களும் செவ்வகங்களுமாய் கொடிகள் ஏனல் … பிஞ்சுத் தூரிகை!Read more

Posted in

விசையின் பரவல்

This entry is part 33 of 46 in the series 5 ஜூன் 2011

ஊடலின் தொடக்கம் இனிதே ஆரம்பமானது உன் சொல்லாலும் என் செயலாலும் . மனதின் கனமேற்றும் நிகழ்வுகள் எல்லையற்று நீள்கிறது . என் கண்களின் … விசையின் பரவல்Read more

Posted in

அம்மாவின் நடிகைத் தோழி

This entry is part 32 of 46 in the series 5 ஜூன் 2011

மூலம் – இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை   அம்மா சொல்வாள் அந் … அம்மாவின் நடிகைத் தோழிRead more

Posted in

ஓரு பார்வையில்

This entry is part 31 of 46 in the series 5 ஜூன் 2011

கிறுக்கலற்ற வெண்தாளை கண்டதும் வரைய தோணுவதை போல .. . கறைகளற்ற அடுப்பறையை கண்டதும் சமைக்க தோணுவதை போல .. . … ஓரு பார்வையில்Read more