Posted in

உலரும் பருக்கைகள்…

This entry is part 22 of 46 in the series 5 ஜூன் 2011

கத்திரிவெயிலிலும் சிரிக்க மறப்பதில்லை பொய்க்காத பூக்கள் மாறாத வண்ணங்களோடு.  ஒற்றை விடயம் மாறுபட்ட பதில்கள் ஒருவருக்கொருவராய் மாறித்தெறிக்கும் அடர் வார்த்தை.  பிதிர்க்கடனெனத் … உலரும் பருக்கைகள்…Read more

Posted in

சிற்சில

This entry is part 20 of 46 in the series 5 ஜூன் 2011

சில நிபந்தனைகளுடன் சிலரை ஏற்றுக்கொள்ள முடிகிறது.   சில புரிதல்களுடன் சிலருடன் ஒத்துப்போக முடிகிறது   சில வேறுபாடுகளுடன் சிலருடன் வாழ்ந்து … சிற்சிலRead more

Posted in

ப.மதியழகன் கவிதைகள்

This entry is part 19 of 46 in the series 5 ஜூன் 2011

தொலைந்து போனவர்கள்   சொல்லி வைத்தாற் போல மழை வந்தது காகிதக் கப்பல் இலக்கின்றி நகர்ந்தது தேவதையின் பக்கத்து வீட்டுக்காரருக்கு கனவுகள் … ப.மதியழகன் கவிதைகள்Read more

Posted in

பொய்க்கால் காதலி!

This entry is part 16 of 46 in the series 5 ஜூன் 2011

தாளத்துக்கேற்ற நடனம் வசிய பார்வை விஷம புன்னகை மழலை பேச்சு… அடிமை பட்டுக்கிடக்கும் ஒரு ரசிகனாய் நீ ரசிக்க பட்டாம்பூச்சிகளுக்கு வலிக்க … பொய்க்கால் காதலி!Read more

ஏன் மட்டம்
Posted in

ஏன் மட்டம்

This entry is part 14 of 46 in the series 5 ஜூன் 2011

பூமிக்குப் போர்வையாய் பச்சைக் கம்பளம் – அந்தப் புல்வெளியில் தெரிகிறது அகிலத்தின் அழகு, அழித்து அதைமேயும் ஆட்டு மந்தை, ஆடுகளை வேட்டையாடும் … ஏன் மட்டம்Read more

Posted in

சபிக்கப்பட்ட உலகு -2

This entry is part 13 of 46 in the series 5 ஜூன் 2011

-துவாரகன் வார்த்தைகளை மண் மூடுகிறது முகத்தையும் மனத்தையும் இருள் மூடுகிறது பூதத்தீவுப் புதிர்போல ஏதோ ஒன்று மனத்தீவில் ஓடுகிறது கணங்கள்தோறும் மெளனமே … சபிக்கப்பட்ட உலகு -2Read more

Posted in

எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்

This entry is part 10 of 46 in the series 5 ஜூன் 2011

  அதீத வாஞ்சையொன்று முட்டித் தள்ள உந்துதலில் உரைக்கிறேன் உன் பெயரை வெண்புகை குடை விரித்த மலைச் சிகரத்தினுச்சியில் காற்றில் தவழ்ந்த … எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்Read more

Posted in

உறைந்திடும் துளி ரத்தம்..

This entry is part 8 of 46 in the series 5 ஜூன் 2011

* உன் துயரத்தின் சாயலை நகலெடுத்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாய் பிடி நழுவும் குறுவாளின் கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்.. ஊடுருவி மீண்ட … உறைந்திடும் துளி ரத்தம்..Read more

Posted in

எதிரொலி

This entry is part 3 of 46 in the series 5 ஜூன் 2011

  என் இரவின் கழுத்தைக் கவ்விச் செல்கிறது பூனை. நெஞ்சை யழுத்து மந்த இரவினோசை திசையறியாச் சிறகுகளின் படபடப்பு. இருளின் முடியாத … எதிரொலிRead more

Posted in

ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி

This entry is part 2 of 46 in the series 5 ஜூன் 2011

போதைக்காக அல்லாமல் பொழுதைக் கழிக்கவே புகைக்கிறான் மதுவின் துளிரசம் அருந்தியதில்லை இதுவரைக்கும் போதையில் உளறும் தந்தையாலே குடியை வெறுத்தான் என்றபோதிலும் புகைக்கும் அவரது … ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சிRead more