கத்திரிவெயிலிலும் சிரிக்க மறப்பதில்லை பொய்க்காத பூக்கள் மாறாத வண்ணங்களோடு. ஒற்றை விடயம் மாறுபட்ட பதில்கள் ஒருவருக்கொருவராய் மாறித்தெறிக்கும் அடர் வார்த்தை. பிதிர்க்கடனெனத் … உலரும் பருக்கைகள்…Read more
கவிதைகள்
கவிதைகள்
சிற்சில
சில நிபந்தனைகளுடன் சிலரை ஏற்றுக்கொள்ள முடிகிறது. சில புரிதல்களுடன் சிலருடன் ஒத்துப்போக முடிகிறது சில வேறுபாடுகளுடன் சிலருடன் வாழ்ந்து … சிற்சிலRead more
ப.மதியழகன் கவிதைகள்
தொலைந்து போனவர்கள் சொல்லி வைத்தாற் போல மழை வந்தது காகிதக் கப்பல் இலக்கின்றி நகர்ந்தது தேவதையின் பக்கத்து வீட்டுக்காரருக்கு கனவுகள் … ப.மதியழகன் கவிதைகள்Read more
பொய்க்கால் காதலி!
தாளத்துக்கேற்ற நடனம் வசிய பார்வை விஷம புன்னகை மழலை பேச்சு… அடிமை பட்டுக்கிடக்கும் ஒரு ரசிகனாய் நீ ரசிக்க பட்டாம்பூச்சிகளுக்கு வலிக்க … பொய்க்கால் காதலி!Read more
ஏன் மட்டம்
பூமிக்குப் போர்வையாய் பச்சைக் கம்பளம் – அந்தப் புல்வெளியில் தெரிகிறது அகிலத்தின் அழகு, அழித்து அதைமேயும் ஆட்டு மந்தை, ஆடுகளை வேட்டையாடும் … ஏன் மட்டம்Read more
சபிக்கப்பட்ட உலகு -2
-துவாரகன் வார்த்தைகளை மண் மூடுகிறது முகத்தையும் மனத்தையும் இருள் மூடுகிறது பூதத்தீவுப் புதிர்போல ஏதோ ஒன்று மனத்தீவில் ஓடுகிறது கணங்கள்தோறும் மெளனமே … சபிக்கப்பட்ட உலகு -2Read more
எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்
அதீத வாஞ்சையொன்று முட்டித் தள்ள உந்துதலில் உரைக்கிறேன் உன் பெயரை வெண்புகை குடை விரித்த மலைச் சிகரத்தினுச்சியில் காற்றில் தவழ்ந்த … எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்Read more
உறைந்திடும் துளி ரத்தம்..
* உன் துயரத்தின் சாயலை நகலெடுத்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாய் பிடி நழுவும் குறுவாளின் கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்.. ஊடுருவி மீண்ட … உறைந்திடும் துளி ரத்தம்..Read more
எதிரொலி
என் இரவின் கழுத்தைக் கவ்விச் செல்கிறது பூனை. நெஞ்சை யழுத்து மந்த இரவினோசை திசையறியாச் சிறகுகளின் படபடப்பு. இருளின் முடியாத … எதிரொலிRead more
ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி
போதைக்காக அல்லாமல் பொழுதைக் கழிக்கவே புகைக்கிறான் மதுவின் துளிரசம் அருந்தியதில்லை இதுவரைக்கும் போதையில் உளறும் தந்தையாலே குடியை வெறுத்தான் என்றபோதிலும் புகைக்கும் அவரது … ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சிRead more