டாக்டர் ஜி. ஜான்சன் 209. நண்பர்கள பலவிதம். புதிதாக பல நண்பர்கள் கிடைத்தனர். இவர்கள் நோயாளிகளாக பழக்கமாகி அடிக்கடி வரலாயினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இருந்தனர். சிலர் அரசியல்வாதிகள். சிலர் இலக்கியவாதிகள். . திருக்கோஷ்டியூரிலிருந்து எஸ்.எஸ்,தென்னரசு…
February 12, 2018 • By
admin
ஜெயஸ்ரீ சாரநாதன் தமிழை ஆண்டாள் என்னும் அதி அற்புத ஆராய்ச்சிக் கட்டுரையில், ஆண்டாள் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள் என்றார் வைரமுத்து. அது தவறு என்று நாம் நிரூபித்தோம். மேலும் அவரது கட்டுரை…
டாக்டர் ஜி. ஜான்சன் 208. நான் செயலர். காலையில் மூர்த்தி அமைதியாகக் காணப்பட்டார். இரவு நடந்தது அவருக்கு நாணத்தை உண்டுபண்ணியிருக்கலாம்.வார்டு ரவுண்ட்ஸ் போது வழக்கமான பாணியில் நோயாளியிடம் நன்றாகத்தான் பேசினார். அவர் பெண்கள் மருத்துவ…
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/MpH0dUp2BAo https://youtu.be/c3gT2QZaeao https://youtu.be/ShynlTrHPyY https://youtu.be/9YtdCIqBFM4 https://youtu.be/vM0oGujZWQA https://www.livescience.com/61705-starman-spacex-spacesuit.html?utm_source=notification https://www.space.com/39264-spacex-first-falcon-heavy-launchpad-photos-video.html ++++++++++++ நிலவில் தடம் வைத்துக் கால் நீண்டு மனிதர் செந்நிறக்…
February 5, 2018 • By
admin
ஜெயஸ்ரீ சாரநாதன் தமிழை ஆண்டாள் என்னும் 'ஆய்வுக் கட்டுரையை' மூன்று மாத ஆராய்ச்சிக்குப் பின், ஆசைப்பட்டு எழுதினார் கவிப் பேரரசு வைரமுத்து. அவர் செய்த 'ஆராய்ச்சியின்' அழகை முந்தின கட்டுரையில் கண்டோம். ஆண்டாள் தமிழைப் பற்றிப் பேசும் அவரது அற்புதத் தமிழை இந்தக் கட்டுரையில் காணலாம். தமிழை ஆற்றுப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் கவிப் பேரரசுவைரமுத்து…
திருப்பூர் நூறாண்டைத்தொட்டு இருப்பது அது நகராட்சியாக உருவாக்கப்பட்டு இருப்பதைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது ( டிசம்.1, 1917 ) ஜன 1 2008 ல் மாநகராட்சியானது. . தற்போது பின்னலாடைத்துறை ஏற்றுமதியால் 30,000 கோடி…
February 5, 2018 • By
admin
மனைவி இன்னும் மலேசியாவில்தான் இருந்தாள். எப்படியும் ஊர் திரும்ப இன்னும் ஓராண்டு ஆகலாம். மகனைத் தூக்கிக் கொஞ்ச ஆவல் அதிகம்தான். அவன் வரும்போது நடக்கும் பருவத்தில்…
February 5, 2018 • By
admin
இடம் : மெட்ராபோல் ஹோட்டல் , மதுரை நாள் : மார்ச் 10 சனிக்கிழமை மாலை 5:30 நிகழ்ச்சி நிரல் : 5:15 - தேனீர் வரவேற்புரை : அ. வெற்றிவேல் …
January 29, 2018 • By
admin
'பரீக்ஷா ஞாநி' நினைவுகள்: நவீன நாடகத்துறையிலும் இதழியலிலும் சமூகப்பார்வையை வேண்டி நின்ற கலைஞன் "என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி" முருகபூபதி- அவுஸ்திரேலியா சென்னை கே.கே. நகரில் இலக்கம் 39, அழகிரிசாமி தெருவில் ஒரு வீடு.…
January 29, 2018 • By
admin
ஜெயஸ்ரீ சாரநாதன் “ஆண்டாளின் புகழ் பாட ஆசைப்பட்ட” வைரமுத்து அவர்கள் “மூன்று மாதங்கள் ஆண்டாளை நான் ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரைகளைத் திரட்டியது பிழையா?” என்று கேட்டுள்ளார். ஆராய்ச்சியே செய்யத் தெரியாமல் இவர் ஆராய்ந்ததுதான்…