Posted in

முள்ளாகும் உறவுகள்

This entry is part 1 of 43 in the series 24 ஜூன் 2012

சேதுவும் பாலனும் கெஞ்சிப் பார்த்தார்கள். கதறிப் பார்த்தார்கள். ஆனாலும் கோமளா மசியவில்லை. விற்றே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள். இருவரும் … முள்ளாகும் உறவுகள்Read more

Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுநாலு

This entry is part 43 of 43 in the series 17 ஜூன் 2012

1938 டிசம்பர் 18 வெகுதான்ய மார்கழி 3 ஞாயிற்றுக்கிழமை நீலகண்டன் கண் முழித்தபோதே அசதியாக இருந்தது. எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுநாலுRead more

Posted in

கல்வித் தாத்தா

This entry is part 38 of 43 in the series 17 ஜூன் 2012

ஜூன் மாதம் பள்ளிக்கூடம் தொடங்கிய முதல் வாரத்தில் புத்தகம் நோட்டு எல்லாம் இல்லாமல் ஜாலியாகக் கழிந்தபின் அடுத்த வாரத்தில் என்ன நோட்டு … கல்வித் தாத்தாRead more

Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 30

This entry is part 36 of 43 in the series 17 ஜூன் 2012

« . நீ தெரிவிப்பது உண்மையெனில் வெங்கடாம்பாள் தமது மகனென்று விஜயநகர பேரரசுக்கு வாரிசாக அறிவித்திருக்க்கிற சிக்கம நாயக்கன் என்பவன், உண்மையில் … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 30Read more

Posted in

முள்வெளி அத்தியாயம் -13

This entry is part 31 of 43 in the series 17 ஜூன் 2012

“டாக்டரு.. டாக்டரு” ன்னு நீங்க அதுலயே நிக்கிறீங்கம்மா…” பொறுமையிழந்தவளாக பொன்னம்மளைப் பார்த்துக் கிட்டத் தட்ட கத்தினாள் மஞ்சுளா. “டாக்டரு இவரு பப்ளிக்ல … முள்வெளி அத்தியாயம் -13Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 48

This entry is part 22 of 43 in the series 17 ஜூன் 2012

பொன் எச்சமிட்ட பறவை ஒரு மலைக்கருகில்  பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில் ஒரு பறவை இருந்து வந்தது. அதன் எச்சத்திலிருந்து … பஞ்சதந்திரம் தொடர் 48Read more

Posted in

தாய்மையின் தாகம்……!

This entry is part 19 of 43 in the series 17 ஜூன் 2012

வீதி உலா சுற்றி வந்து களைத்த சூரியன் அலுப்புத் தீர கடலுள் முங்கிக் குளிப்பதை வெட்கப் புன்னகையில் பட்டு மேகங்கள் கன்னம் … தாய்மையின் தாகம்……!Read more

Posted in

ஆசை அறுமின்!

This entry is part 17 of 43 in the series 17 ஜூன் 2012

  சாம்பிராணிப் புகையின் மணம், மேக மூட்டமாய் வீடு முழுவதும் நிறைத்திருக்க, வெங்கடேசுவர சுப்ரபாதம் இதமாய் ஒலிக்க, விடியலில் எழுந்து குளித்து, … ஆசை அறுமின்!Read more

Posted in

சைத்ரா செய்த தீர்மானம்

This entry is part 10 of 43 in the series 17 ஜூன் 2012

கோமதி   சைதன்யனும் சைத்ராவும் காதலர்கள். அவன் தன் தங்கையின் திரு மணத்திற்காகவும் அவள் தன்னுடைய அக்காவின் கல்யாணத்திற் காகவும் காத்திருக்க … சைத்ரா செய்த தீர்மானம்Read more

Posted in

தொங்கும் கைகள்

This entry is part 9 of 43 in the series 17 ஜூன் 2012

தலையை உடைத்து கொண்டிருந்த பிரச்சனை, தலை மேல் ஆடிக் கொண்டிருந்த கத்தி. கிருஸ்ணன் போல தேரை அழுத்தி தலையையும், தலைப்பாகையும் சேர்த்தே … தொங்கும் கைகள்Read more