Posted inகதைகள்
அதையும் தாண்டிப் புனிதமானது…
மெல்லிய குளிர் பரவிய அறையில், டிக்... டிக்... டிக்... கடிகார முள் நகரும் சப்தம் இரவின் அமைதியை கிழித்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. என்றும் போல விமலாவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துத் தூக்கத்திடம் தோற்றுப் போனவளாக... வயதாக... வயதாக தூக்கம்…