ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “எனது போராட்டம் இப்போது நம்மோடுள்ள … ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15Read more
கதைகள்
கதைகள்
முன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ”நேராச்சி… நான் கிளம்பணும்” என்றார் கியுரேட். என் பக்கமாய்த் திரும்பினார். ”நாம ஒண்ணா நடந்துறலாமா. எனக்கு எதுவும் … முன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்Read more
பஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்
சிங்கமும் தச்சனும் ஒரு நகரத்தில் தேவகுப்தன் என்றொரு தச்சன் இருந்தான். தினந்தோறும் அவன் சாப்பாட்டைக் கட்டி எடுத்துக்கொண்டு மனைவியோடு காட்டுக்குப் … பஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்Read more
காக்காப்பொண்ணு
காளியம்மாவின் இந்த முடிவு யாரும் எதிர்பாராததுதான்,முத்துவும் கூட. நேற்று மாலைக் கருக்கலிலேயே ஊரை விட்டு போய் விட்டாளாம்.வயதான அம்மா,அப்பா, தம்பி, … காக்காப்பொண்ணுRead more
முன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்
தமிழில் எஸ்.ஷங்கரநாராயணன் சட்டென சீதோஷ்ணநிலை உருமாறி விட்டது. திடீரென குளிராய் இருந்தது. சடசடவென கனமான மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் பொதுவாக … முன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்Read more
பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்
ஏமாந்துபோன ஒட்டகம் ஒரு ஊரில் சாகரதத்தன் என்றொரு வியாபாரி இருந்தான். நூறு ஒட்டகங்களின்மேல் விலையுயர்ந்த துணிமணிகளை ஏற்றுவித்து, அவன் எங்கோ … பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்Read more
மூன்று தேங்காய்கள்
சந்திரகிரி என்ற ஊரில் திருமேனி என்பவன் தன் மனைவியுடன் எளிய வாழ்க்கை நடத்தி வந்தான். ஏழையாக இருந்தாலும் விருந்தோம்பும் நல்ல பண்பு … மூன்று தேங்காய்கள்Read more
பிறவிக்குணம்
கார்த்திக் பாலா வீட்டிற்கு வெளியிலிருந்து வந்த அந்த அழுகைச் சத்தம் சுவர்களைப் பிளந்து வீட்டுக்குள் எதிரொலித்தது. அந்தி மங்கி இருள் வியாபிக்கத் … பிறவிக்குணம்Read more
அழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதை
ஜப்பானில் கசுமியும் இசிரௌவும் திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல, குழந்தை இல்லாததால், அவர்கள் … அழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதைRead more
சரவணனும் மீன் குஞ்சுகளும்
“என்னடா உனக்கு காய்ச்சல் இப்படி வந்திருக்கிறது. என்ன தண்ணியிலே ஏதாவது விளையாடினாயா?” என்று சரவணனிடம் கேட்டார் அம்மா. “இல்லையே” என்று பதில் … சரவணனும் மீன் குஞ்சுகளும்Read more