Posted in

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15

This entry is part 27 of 41 in the series 13 நவம்பர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “எனது போராட்டம் இப்போது நம்மோடுள்ள … ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15Read more

Posted in

முன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்

This entry is part 26 of 41 in the series 13 நவம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ”நேராச்சி… நான் கிளம்பணும்” என்றார் கியுரேட். என் பக்கமாய்த் திரும்பினார். ”நாம ஒண்ணா நடந்துறலாமா. எனக்கு எதுவும் … முன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்

This entry is part 34 of 41 in the series 13 நவம்பர் 2011

சிங்கமும் தச்சனும்   ஒரு நகரத்தில் தேவகுப்தன் என்றொரு தச்சன் இருந்தான். தினந்தோறும் அவன் சாப்பாட்டைக் கட்டி எடுத்துக்கொண்டு மனைவியோடு காட்டுக்குப் … பஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்Read more

Posted in

காக்காப்பொண்ணு

This entry is part 11 of 41 in the series 13 நவம்பர் 2011

  காளியம்மாவின் இந்த முடிவு யாரும் எதிர்பாராததுதான்,முத்துவும் கூட. நேற்று மாலைக் கருக்கலிலேயே ஊரை விட்டு போய் விட்டாளாம்.வயதான அம்மா,அப்பா, தம்பி, … காக்காப்பொண்ணுRead more

Posted in

முன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்

This entry is part 50 of 53 in the series 6 நவம்பர் 2011

தமிழில் எஸ்.ஷங்கரநாராயணன் சட்டென சீதோஷ்ணநிலை உருமாறி விட்டது. திடீரென குளிராய் இருந்தது. சடசடவென கனமான மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் பொதுவாக … முன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்

This entry is part 49 of 53 in the series 6 நவம்பர் 2011

ஏமாந்துபோன ஒட்டகம்   ஒரு ஊரில் சாகரதத்தன் என்றொரு வியாபாரி இருந்தான். நூறு ஒட்டகங்களின்மேல் விலையுயர்ந்த துணிமணிகளை ஏற்றுவித்து, அவன் எங்கோ … பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்Read more

Posted in

மூன்று தேங்காய்கள்

This entry is part 44 of 53 in the series 6 நவம்பர் 2011

சந்திரகிரி என்ற ஊரில் திருமேனி என்பவன் தன் மனைவியுடன் எளிய வாழ்க்கை நடத்தி வந்தான். ஏழையாக இருந்தாலும் விருந்தோம்பும் நல்ல பண்பு … மூன்று தேங்காய்கள்Read more

Posted in

பிறவிக்குணம்

This entry is part 42 of 53 in the series 6 நவம்பர் 2011

கார்த்திக் பாலா வீட்டிற்கு வெளியிலிருந்து வந்த அந்த அழுகைச் சத்தம் சுவர்களைப் பிளந்து வீட்டுக்குள் எதிரொலித்தது. அந்தி மங்கி இருள் வியாபிக்கத் … பிறவிக்குணம்Read more

Posted in

அழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதை

This entry is part 40 of 53 in the series 6 நவம்பர் 2011

ஜப்பானில் கசுமியும் இசிரௌவும் திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல, குழந்தை இல்லாததால், அவர்கள் … அழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதைRead more

Posted in

சரவணனும் மீன் குஞ்சுகளும்

This entry is part 38 of 53 in the series 6 நவம்பர் 2011

“என்னடா உனக்கு காய்ச்சல் இப்படி வந்திருக்கிறது. என்ன தண்ணியிலே ஏதாவது விளையாடினாயா?” என்று சரவணனிடம் கேட்டார் அம்மா. “இல்லையே” என்று பதில் … சரவணனும் மீன் குஞ்சுகளும்Read more