ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1
Posted in

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1

This entry is part 44 of 47 in the series 31 ஜூலை 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ “மனித இனத்தின் நன்மைக்காகக் … ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1Read more

Posted in

வாரக் கடைசி.

This entry is part 43 of 47 in the series 31 ஜூலை 2011

“சாப்பாடு எடுத்துக்கிட்டியா மா?” புளிச்சை மறைக்கும் பார்வையுடன் தூக்கத்திலிருந்து எழுந்த லலிதா. காலை 7 : 15 மணிக்கு வண்டி ஏற … வாரக் கடைசி.Read more

Posted in

புன்னகையை விற்பவளின் கதை

This entry is part 33 of 47 in the series 31 ஜூலை 2011

– திலினி தயானந்த தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் … புன்னகையை விற்பவளின் கதைRead more

Posted in

வாசல்

This entry is part 28 of 47 in the series 31 ஜூலை 2011

எப்படியாவது தன் மகன் இஞ்சினியரிங் பட்டம் வாங்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார் சுப்பையன்.ஆனால் அவரது மகன் சுந்தரோ வேறு மார்க்கத்தை பின்பற்றப்போவதை … வாசல்Read more

Posted in

மலைகூட மண்சுவர் ஆகும்

This entry is part 26 of 47 in the series 31 ஜூலை 2011

முன்பெல்லாம் தேதி மறக்கும் அல்லது மாதம் மறந்து போகும். இப்போதெல்லாம் வருடமே மறக்கிறது. 2011 என்பதை இன்னும் பலர் 2010 என்றுதான் … மலைகூட மண்சுவர் ஆகும்Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்

This entry is part 12 of 47 in the series 31 ஜூலை 2011

நட்பு அறுத்தல் இப்பொழுது நட்பு அறுத்தல் என்கிற முதல் தந்திரம் ஆரம்பமாகிறது. அதன் முதல் செய்யுள் பின்வருமாறு: காட்டில் சிங்கத்துக்கும் எருதுக்குமிடையே … பஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்Read more

Posted in

குங்குமச்சிமிழ்

This entry is part 4 of 47 in the series 31 ஜூலை 2011

  தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிக்கையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில் … குங்குமச்சிமிழ்Read more

Posted in

குதிரே குதிரே ஜானானா

This entry is part 22 of 47 in the series 31 ஜூலை 2011

நாலு நாளாக நிலை கொள்ளாமல் தவித்தார் சங்கரன். மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஒன்றுமில்லை. வழக்கமான விசாரிப்புகளுக்காக மகளிடம் தொலைபேசியில் பேசிய போது … குதிரே குதிரே ஜானானாRead more

Posted in

என் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது!

This entry is part 21 of 47 in the series 31 ஜூலை 2011

எஸ். அர்ஷியா அப்பாவுக்கும் எனக்குமிடையில் பாசத்தைத் தாண்டி நட்பு துளிர்விட்டது, எனது எட்டாவது வயதில்தான்! அப்போது அவர், தனது நாற்பதின் துவக்கத்தில் … என் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது!Read more

Posted in

பஞ்சதந்திரம் – தொடர் முகவுரை

This entry is part 30 of 32 in the series 24 ஜூலை 2011

முகவுரை உலக அறிவின் சாரத்தையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி, ஐந்து விதமான தந்திரங்களைக் கொண்டு சிந்தையைக் கவரும் ஒரு சாஸ்திரத்தை விஷ்ணுசர்மன் வகுத்தான். … பஞ்சதந்திரம் – தொடர் முகவுரைRead more