அலைமகன் 01 ராமேஸ்வரத்தில் அது கோடை காலத்தின் தொடக்கம். அதிகாலை இன்னும் முழுதாக மாறிவிடவில்லை. சூரிய வெளிச்சம் அப்போதுதான் படர தொடங்கியிருந்தது. கிழவருக்கு எப்போதோ விழிப்பு வந்துவிட்டது. என்றாலும் அவர் படுக்கையை விட்டு இன்னும்…
கௌசல்யா ரங்கநாதன் .........-1-இப்போதெல்லாம் என் நினைவுத்திறன் மங்கிக் கொண்டு வருவது நன்றாய் பு¡¢கிறது எனக்கு..அகவை 80+ கடந்ததால் இருக்குமோ!சமீபத்தில் வீடு மாறிய நான், கை தவறுதலாய் என் ATM கார்டை எங்கேயோ வைத்துவிட்டு…
கல்லூரிப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிங்கப்பூர் செல்ல என் சிறகுகளைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தேன். கோலாலம்பூரிலிருந்து தாவூத் அழைத்தான். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அவனோடு தொடர்பில்லை. அறந்தாங்கியில் எட்டு ஆண்டுகள் ஒன்றாகப் படித்தோம். பிறகு…
‘குருவே வணக்கம்’ என்ற வாட்ஸ்அப் செய்தி என் தொலைபேசியில் படபடத்தது. குருவா? நானா? இதுவரை என்னை அப்படி யாரும் அழைத்ததில்லையே. இது யாராக இருக்கும்? என் சேமிப்பில் இருக்கும் நண்பர் பட்டியலிலிருந்து வரவில்லை. ஒரு…
கௌசல்யா ரங்கநாதன் -1- வழக்கம் போல, அன்றும், மதிய சாப்பாட்டுக்கு 1 மணியளவில் கிளம்பிய நான், என் உதவியாளரை அழைத்து என் பார்மசியை பார்த்துக்கொள் வழக்கம்போல என்று சொல்லிக்கொண்டிருக்கையில்,…
கௌசல்யா ரங்கநாதன் -1- "ஹாப்பி, இன்று முதல் ஹாப்பி", என்று மெதுவாய் ஹம் செய்தவாறு நான் வெளியில் கிளம்பிய அந்த மாலை 5 மணிக்கு என் மனைவி ஜானகி வந்து என்னிடம்…
கௌசல்யா ரங்கநாதன் ------ -1- சுந்தரத்தை நான் கடைசியாய் பார்த்தது அவன் புதிதாக கட்டி குடியேறிய வீட்டின் "புது மனை புகு விழாவின்" போதுதான். அவன் இளைத்து,…
வே.ம.அருச்சுணன் பள்ளியின் தலைவிதியை நிர்ணயிக்கும் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவை, அன்று காலை கல்வி அமைச்சு வெளியிடவிருந்தது. தலைமையாசிரியர் வேந்தன், காலை மணி ஆறு முப்பதுக்கே பள்ளிக்கு வந்துவிடுகிறார். வழக்கமாக தமது முதல் வேலையாக பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சுத்தத்தை…
(கௌசல்யா ரங்கநாதன்) ...... -1 - வழக்கம் போல காலை 5 மணியளவில் எழுந்த நான் காபி குடித்த பின், பேனா, பேப்பர் சகிதமாய் அமர்ந்தேன் ஒரு…
(கௌசல்யா ரங்கநாதன்) -1- பேராசிரியராய் பணி புரிந்த காலத்திலிருந்தே எத்தனை புத்தகங்கள்,ஆராய்ச்சி கட்டுரைகள், சயன்ஸ் ஃபிக்க்ஷன் கதைகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி நான் பாராட்டுக்களை குவித்திருப்பேன்! எத்தனை முனைவர்…