தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

சினிமாவிற்குப் போன கார்

“சார்… உங்களுடைய காருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் ஒண்டு கிடைச்சிருக்கு. சம்மதமா?” சினிமாத்துறையைச் சார்ந்த  ஒருவர் சாந்தனிடம் ரெலிபோனில் கேட்டார். சாந்தனின் உற்ற நண்பன் ஒருவன் மூலம் இந்த வாய்ப்பு சாந்தனுக்குக் கிட்டியது. சாந்தன்…

பூசை – சிறுகதை

கே.எஸ்.சுதாகர் பாடசாலைக்கு முன்னால் நின்று பார்க்கும்போது கந்தசுவாமி கோவிலின் முன்புற தரிசனம் தோன்றும். பாடசாலைக்கும் கோவிலுக்கும் இடையே 50 மீட்டர்கள் தூரம் இருக்கும். நேரிய பாதை. கோபுரத்தின் ஒரு பகுதியையும், எட்டுக்கால் மண்டபத்தின் ஒரு…

நாவினால் சுட்ட வடு

கௌசல்யா ரங்கநாதன்      ..........மூன்று மாதங்களாய், ராத்தூக்கம், பகல் தூக்கம் தொலைத்து, மனத்தளவில் நரக வேதனையை அனுபவித்து வந்த எனக்கு, அன்று காலை முதலே மன பாரம் வெகுவாய் குறைந்தாற் போலிருந்தது..கையில் காபியுடன்…

யாவையும் உண்மை

கௌசல்யா ரங்கநாதன்          ------1-வாராது வந்த மாமணியாய், திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகே, அதுவும் பல டாக்டர்களிடம் செக்கப்புக்கு போய், கோவில்கள், கோவில்களாய் சுற்றி, விரதமிருந்து, அங்க பிரதட்சிணம் செய்து,மண்…

அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி

முல்லைஅமுதன் அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம்.அவ்வளவே.காலை,மாலை,இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன் நாமும் நகர்ந்துகொண்டிருக்கிறோம். தன்னம்பிக்கை மிக்கவர் அப்பா.வாழ்வின் சகல அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டவர். ஒருநாள்  மாலைநேரம்…

முடிச்சுகள்

தாலிக்கு ஏன் மூன்று முடிச்சாம்? தத்துவார்த்த ரீதியாக எவ்வளவோ சொல்லப்பட்டாலும் அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டேன். ‘மூணு முடுச்சு போடலேனா அறுத்துக்கிட்டு ஓடீருவாங்கெ ஓடீருவாளுக தம்பி’. அருண் பவானி திருமணம் நடந்தபோது…

தாயினும் சாலப் பரிந்து…

என். ஸ்ரீதரன் ரஞ்சனி சபாவில்  பிரபல பாடகி நந்தனி ஹம்சத்வனி ராகத்தில் பாடிக் கொண்டிருக்கிறாள். அவளுடன்  தக்ஷனா மூர்த்தி வயலினும் . சிவராமன் மிருதங்கமும்  சேர்ந்திசைக்கக்  கச்சேரி களை கட்டி விட்டது.  தன் அபார…

மன்னிப்பு எனும் மந்திரச்சொல்

கௌசல்யா ரங்கநாதன்         -------1-"நினைக்க, நினைக்க நெஞ்சம்" என்ற புகழ் பெற்ற பாடல்  என் நினைவுக்கு வருகிறது..ஊம்..எல்லாமே ஒருக்கணப் பொழுதில் நடந்து, முடிந்து விட்டது..இப்படியாகி விடும் எங்கள் நிலைமை என நாங்கள்…

தேவதை துயிலும் கல்லறை

அலைமகன் 01                                                                                        நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் மீராவை முதன் முதலில் சந்தித்த போது அது ஒரு முன்பனி காலத்தின் மிக அற்புதமானகாலை வேளையாக இருந்தது.   மிக மெல்லிய ரம்மியமான குளிர் உடலை வருடிக்கொண்டிருந்தது.…

நாடகம் நடக்குது

கௌசல்யா ரங்கநாதன்             -----கைத்தாங்கலாய், அந்த பொ¢யவரை (வயது 80+) இருக்கலாம்..பிடித்து அழைத்து வந்து என் ஆட்டோவில் ஏற்றி விட்டவன், "த பாருங்க ஐயா.. இவர் என் அப்பா.…