தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

பண்ணைக்காரச்சி

அழகர்சாமி சக்திவேல் அந்த அதிகாலை வரப்பனியிலும் ஊர் அல்லோலகல்லோலப்பட்டது. இன்னும் விடியாத அந்த காலை இருட்டுக்குள் யார் யார் நடக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றாலும், ஆட்கள் அங்கும் இங்கும் அவசரமாய் திடுதிடுவென சத்தமெழுப்பி நடந்தார்கள்.…

பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை

  கே.எஸ்.சுதாகர்   ரமணன் அவுஸ்திரேலியாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதென்பது முயற்கொம்பு போல் ஆகிவிட்டது. அம்மா மகேஸ்வரி கடிதம் எழுதிக் கொண்டதன்படி, நடராஜா மாமா வீட்டிற்கு ஒரு தடவை…

கிரகவாசி வருகை

பொன் குலேந்திரன் - கனடா   (அறிவியல் கதை)   பறக்கும் தட்டில் பூமிக்கு பிற கிரக வாசிகள் வந்ததாக பல கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எவ்வித தோற்றம் உள்ளவர்கள் என கற்பனையில் சிருஷ்டித்து…

வந்துவிடு வனிதா.. !

  சன்னல் திட்டின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மாலை நேர மங்கிய ஒளியில் மயிலிறகாய் வருடும் தென்றல், முன் நெற்றி முடியை மெல்லச் சுழட்டியடித்தது. அவளுடைய தலை சன்னலில் முட்டியிருந்தது. சன்னல் தூரிகையின் நெடி மூக்கில்…

இரு கோடுகள் (இரண்டாம் பாகம்)

தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com எப்போதும் நிதானத்தை இழக்காத அந்தப் பெண்ணின் முகத்தில் பதற்றத்தைப் பார்த்தபோது சாந்தாவுக்கு இரக்கமாக இருந்தது, ஆனால் இது நாலுபேருடன் கூடிய விவகாரம். முதலில்…

“முள்வேலிக்குப் பின்னால் “ – 7 இராமசாமி

பொன் குலேந்திரன் -கனடா   “ராம் நாங்கள் மூவரும் ஊடகவியலாலர்கள். என் பெயர் மகேஷ். எங்களோடு இருக்கும் ஜோன் கனடா தேசத்தில் வேலை செய்யும் ஊட்கவியலாளர். மற்றவர் பெயர் லலித். அவர் கொழும்பில் வெளியாகும்;…

“முள்வேலிக்குப் பின்னால் “ 8 -மார்க்கண்டு

பொன் குலேந்திரன் -கனடா “ எனது நண்பர் மாரக்கண்டு இவர். முகாமுக்கு வர முன்பு கிளிநொச்சியில்; எலக்டிரிகல் கடை வைத்திருந்தவர். நான் ஏற்கனவே உங்களுக்கு இவரைப்பற்றிச் சொன்னதுபோல்  எங்களுக்கு விடுதலை கிடைத்து நாங்கள் வெளியே…

“முள்வேலிக்குப் பின்னால் “ – 9 விடுதலை

பொன் குலேந்திரன் -கனடா மெனிக் முகாமில் இருந்து அனுராதபுரம், புத்தளம் ஊடாக கொழும்புக்குத் திரும்பிய ஜோன் டொரண்டே திரும்ப முன் தனக்கு உதவியோருக்கு ஒரு இரவு விருந்து போசனத்தை கலதாரி ஹொட்டலில் கொடுக்க தீர்மானித்தார்.…

இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா

இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஆழ்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தா. யாரோ வந்தாற்போல் இருக்கவே நிமிர்ந்து பார்த்தாள். மோகன்! தனக்குக் கீழே வேலை…

மரத்துடன் மனங்கள்

கே.எஸ்.சுதாகர் இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும்…