November 13, 2016 • By
admin
என்.துளசி அண்ணாமலை “அதோ…மலை உச்சியில் தெரிகிறது பாருங்கள், ஒரு உயரமான கட்டிடம்! அதுதான் கிரீன்விட்ச் மெரிடியன் கட்டிடம்!” அரசு காட்டிய திசையில் பார்வையை ஓடவிட்டான் சுந்தர். அவனோடு வந்திருந்த மற்ற நண்பர்களும் வியப்போடு பார்த்தனர்.…
வாசலில் வந்து நிற்பவனைப் பார்த்த சுப்ரமணி, “”யாரோ ஆள் கெடச்சுட்டாங்க போலிருக்கு” என்றான். கோபால் பின் பக்கம் தலையைத் திருப்ப முயன்று பின் அக்கறையெடுத்துக் கொள்ளாதவன் போல் அப்படியே நின்றான். பனியன் கம்பனிக்கென்றான இயந்திரங்கள்…
தாரமங்கலம் வளவன் கயிலை மலை. சிவபெருமானிடம் பார்வதி தேவியின் விண்ணப்பம். “ சுவாமி, பூலோகத்தில் எனக்கு ஒரு இளம் பக்தை. சம்பூர்ணம் என்று பெயர். அவளின் கணவன் மாரி, கிரானைட் கம்பெனியில் வேலை செய்யும்…
October 31, 2016 • By
admin
பொன் குலேந்திரன் -கனடா மஞ்சுளா காயப்பட்ட சுந்தரத்தோடு நெர்ஸ் சாந்தியைச் சந்திக்கப் புறப்பட்டாள். அவள் கூடவே சாந்தியைச் சந்திக்கத் தாங்களும்; அவள் கூடவே வருவதாக ஜோன், லலித், மகேஷ் சொன்னார்கள். “நீங்கள் என்னோடு…
October 31, 2016 • By
admin
இ.பு.ஞானப்பிரகாசன் “ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன். “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” -…
October 24, 2016 • By
admin
பொன் குலேந்திரன் -கனடா டாக்டர் ராஜதுரையின் சொந்த ஊர் புலொலி. அவருடைய தந்தை செல்லத்துரை அப்போத்திக்கரியாக இலங்கையில் தென் பகுதியிலும், வன்னியிலும் உள்ள ஊர்களில் பல வருடங்கள் வேலை செய்த அனுபவம் உள்ளவர்.…
October 24, 2016 • By
admin
ஸ்ரீராம் அந்த கடைக்குள் வெண்ணிலா நுழைந்தபோது அது அத்தனை சிறிய கடையாக இருக்குமென்றோ, அதிலும் ஓர் நகைக்கடையாக இருக்குமென்றோ அவள் நினைத்திருக்கவே இல்லை. வீட்டு வேலை என்று தான் அழைக்கப்பட்டிருந்தாள். அதுதான் அவளுக்கும்…
October 17, 2016 • By
admin
பொன் குலேந்திரன் -கனடா நடந்து போகும் போது முகாமில் ஒரு இடத்தில் சாக்கடை நீர் தேங்கி நின்றதைக் கண்டார்கள். இளையான்களும், கொசுக்களும் ஆக்கிரமித்த நீர் தேக்கம் அது. சேற்று நிறமுடைய நீர். அந்த அழுக்கு…
தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத் இரவு பத்து மணி. அது வரையில் அரை தூக்கத்தில் இருந்த கண்ணனுக்கு திடீரென்று விழிப்பு வந்தது. அவனுக்கு பயமாக இருக்கவில்லை. மரணம் நிச்சயம் என்று தெரிந்து போன கேன்சர்…
October 17, 2016 • By
admin
ரசிப்பு எஸ். பழனிச்சாமி அந்த அறையில் குடும்பத்தினர் எல்லோரும் கூடியிருந்தார்கள். வாசலுக்கு நேராக இருந்த மேற்குச் சுவரின் அருகே ஒரு சேரில் செல்வக்குமார் அமர்ந்திருந்தார். அவருக்கு இடப்புறம் ரகுவும் அவன் மனைவி கமலாவும் இருந்தனர்.…