Posted inகதைகள்
சித்திரைத் தேரோட்டம்…!
சித்திரை மாதம் ஆரம்பித்து விட்டாலே......அனைத்துக் கோவிலுக்கும் கொண்டாட்டம் தான்...அதுவும் தேர் திருவிழா வந்தால் ஊரே திருவிழாக் கோலம் பூண்டு களை கட்டும்....எத்தனை சின்னக் கோயிலாக இருந்தாலும்...சித்திரைத் தேர் அந்த ஊரை ஒரே ஒரு தரம் வலம் வந்த பிறகு தகரக்…