சித்திரைத் தேரோட்டம்…!

  சித்திரை மாதம் ஆரம்பித்து விட்டாலே......அனைத்துக் கோவிலுக்கும்  கொண்டாட்டம் தான்...அதுவும் தேர் திருவிழா வந்தால் ஊரே திருவிழாக் கோலம் பூண்டு களை கட்டும்....எத்தனை சின்னக் கோயிலாக இருந்தாலும்...சித்திரைத் தேர் அந்த ஊரை ஒரே ஒரு தரம் வலம் வந்த பிறகு  தகரக்…

நியாயப் படுத்தாத தண்டனைகள்..!

காலை மணி எட்டரையைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது.  வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கேன் நெற்றியில் வேர்வை வழிய வழிய.  பவர் கட்டுத் தொல்லை வேறு  !   அது எப்போது வருமோ ?  இன்னும் வீட்டு வேலை செய்ய வரும் ஆயிஷா... வரவில்லை.எத்தனை நேரம்…

ரங்கராட்டினம்

  காலையில் ஜம்மென்று வீட்டிலிருந்து கிளம்பிப் போன மணிஅய்யர்  ..வருவதற்குள் மிதுக்க வத்தல் மாதிரி துவண்டு போய் வீட்டுக்குள் நுழைந்தார்.இந்த உடம்புக்குள்ள கடல் போன்ற பரந்த மனசு இருப்பது யாருக்குமே தெரியாது... என்னன்னா...இப்படி வேகாத வெய்யில்ல அலைஞ்சுட்டு வரேளே.....உடம்பு என்னத்துக்காறது....ஒருநாளப்போல இதற்கு…

கையோடு களிமண்..!

பொம்மை முடித்ததும் மீதம் களிமண்.. தலைக்குள்....! -------------------------------------- களிமண் நிலம்.. புதையலானது.. குயவனுக்கு....! --------------------------------------- தோண்டத் தோண்ட தீரவேயில்லை.... களிமண்..! ---------------------------------------- களிமண்ணும் நீரும். குயவன் கைகளின் அட்சயபாத்திரம்...! ------------------------------------------ களிமண்ணும்.. சக்கரமும்.. குயவனானான் .. பிரம்மன்..! -------------------------------------------- சுட்டதில் எந்தப்…

மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?

ஆச்சு....புனிதாவும் அவளது கணவன் ராஜேஷும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக் கொண்டு.... இன்றோடு மூன்றாவது நாள் முடிகிறது.... ...! இப்படியே ராஜேஷை விட்டுப் பிரிந்து போகவும் புனிதாவுக்கு மனதளவில் சம்மதம் தான்...குழந்தை அருண் மட்டும் பிறந்திருக்கவில்லையென்றால் .....அவளது முடிவு அதுவாகத்…

ஆணுக்கும் அடி சறுக்கும்…!

மொட்டை மாடிக்குச் சென்று துவைத்த துணிகளை கொடியில் காயப்போட்டபடியே நினத்துக் கொண்டாள் ராஜம்......என்னமா... வெய்யில் கொளுத்தறது..இந்த வருஷம் இப்படி வெய்யிலை பயன்படுத்தாமல் நான் வீணாக்கறேனே... கையோட இன்னைக்கே... ஸ்கூட்டர்ல மாவு திரிக்கிற மெஷினுக்குப் போயி ரெண்டு படி அரிசியை திரித்துக் கொண்டு…

இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை

குழந்தைகளுக்கு விடுமுறை....! எங்கெல்லாம் எனக்கு.. உறவினர்கள்..? ------------------------------------ குற்றம் பார்த்தேன்... சுற்றம் விலக.... முற்றத்தில் தனிமரம்..! --------------------------------------- அழகை அழிக்கக் காத்திருந்தது.. வெறியோடு.. முதுமை..! ------------------------------------- சிக்கல் நூல்கண்டாக சில நேரங்களில்.. சிக்கித் தவித்தது உள்ளம்..! -------------------------------------- பேசிப் பேசியே.. அமைதியானது..…

அதுவே… போதிமரம்….!

பகவானே....என்ன சோதனை.... இது? ....என் தலையெழுத்தே... இவ்வளவு தானா? அவருக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாதே......அவரைக் காப்பாத்தும்மா... தாயே... உன் கோயில் வாசல்ல.....வந்து மண்சோறு சாப்பிடறேன்...அவர் என்ன செய்திருந்தாலும் அவரை மன்னித்துவிடு... தாயே...லோகமாதா...அவரை எனக்கு திருப்பித் தா...இது நாள் வரைக்கும் உன்னையன்றி எனக்கு…

தூக்கணாங் குருவிகள்…!

ஜன்னலோர பிரயாணம்... துணைக்கு வருகிறதாம்... அடம்பிடிக்கிறது மழை..! இயற்கை..! ------------------------------------------------------ கொன்றவர்களாலும் தின்றவர்களாலும் நிறைந்திருக்கிறது உலகம்..! மாறுமோ மனம்..! ------------------------------------------------------ நசுக்கிக் கொன்ற குருதித் தடத்தின் மீது தான் சக்கரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன... வாழ்க்கை.. ---------------------------------------------------------- விரும்பும் வகையிலெல்லாம்.. விரும்பிய வண்ணத்தில் பூக்கள்…

ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூ

"தார் ரோட்டில் வார் அறுந்து தன்னை உணர்த்தியது செருப்பு..! " ---------------------------------------------------- மலர்போல் தான் சருகாகும்வரை மனித வாழ்வும்..! ----------------------------------------------------- "இதோ..சென்றுவிட்டேன்.. சொல்கிறது நிமிடமுள்..! " --------------------------------------------------- "நன்மைகள்... உயர்ந்திட ஊருக்குள் கோபுரங்கள் ..!" ------------------------------------------------------------ "ஆபத்து....எனக்கு.... பரீட்சை வைத்தேன் நண்பனுக்கு..!…