Posted inகவிதைகள்
ஆலமரத்துக்கிளிகள்
பச்சை வயல்வெளி .. பக்கத்தில் காவலுக்குப் பனை மரங்கள்...!! ---------------------------------------- என்றும் நீ கூண்டில்.. நான் நீதிபதி.. மனசாட்சி.! -------------------------------------- பூமியை அளக்கிறதோ..? நெடுஞ்சாலைகள்..! ----------------------------------------- இரவும் பகலும் ஒன்றுதான் உறங்குபவனுக்கு..! ------------------------------------------- மீண்டும் தாய்வீடு... நிம்மதியாய்.... விதைநெல்..! _________________________ வான்மேகங்கள்…