ஆலமரத்துக்கிளிகள்

பச்சை வயல்வெளி .. பக்கத்தில் காவலுக்குப் பனை மரங்கள்...!! ---------------------------------------- என்றும் நீ கூண்டில்.. நான் நீதிபதி.. மனசாட்சி.! -------------------------------------- பூமியை அளக்கிறதோ..? நெடுஞ்சாலைகள்..! ----------------------------------------- இரவும் பகலும் ஒன்றுதான் உறங்குபவனுக்கு..! ------------------------------------------- மீண்டும் தாய்வீடு... நிம்மதியாய்.... விதைநெல்..! _________________________ வான்மேகங்கள்…

ஜென்ம சாபல்யம்….!!!

ஏழேழு ஜென்மத்தின் இனிய இல்லறம்...!. இளையவளாய்....பொலிவுடன் புக்ககம் நுழைந்தவள்...! பிழையேதும் அறியாதவள்.. வேரோடு அறுத்து வேறிடத்தில் நட்டாலும்...ஆணிவேர் இல்லாமல் ஆழம்வரை வேர் விடுபவள்..! உறவுகள்...ஊர்வாய்...என.. வகைக்கொரு விமர்சனம்.... புதைகுழியாம் மனக்குழிக்குள்.. மாயமில்லை...தந்திரமில்லை..! மௌனத்தை...மௌனமாய்.. முழுங்கும் வித்தை கற்றவள் கற்ற வித்தை ஏதும்..…

“ஆத்மாவின் கோலங்கள் ”

நெடுங்கதை::ஜெயஸ்ரீ ஷங்கர்,தில்லை  அதிகாலை நேரம்...சூரியன் சோம்பல் முறித்து எழுந்து நிமிர்ந்து மூடிய கண்களைத் திறக்கிறான். மெல்ல மெல்ல ஒளிக்கீற்றுகள் கதவைத் தட்ட பூமியும் கண் விழிக்கிறது. நித்யா...நித்யா.... நித்யா !  எத்தனை தடவை கேட்கிறேன்.....சரின்னு ஒரு வார்த்தை  சொல்லேன்....ப்ளீஸ்... படுக்கையை விட்டு…

காலம்….!

ஜெயஸ்ரீ ஷங்கர். வாழ்க்கையை உழும்... காலம்..! ------------------------ தன்னை யாரெனக் உணர்த்திடும் காலம்..! ------------------------- பூமியை சிக்க வைத்த சக்கரம்..! காலம்..! --------------------------- இன்று...! என்பதை நேற்றாக மாற்றும் காலம்..! ----------------------------- பூமி கடந்து சென்ற பாதை காலம். --------------------------------- கலி…

ஓடும் பஸ்ஸில் ஒரு நாடகம்..!

  :ஜெயஸ்ரீ ஷங்கர்,தில்லை. காலங்கார்த்தால ஃபோன் மணி அடித்து எழுப்பியது.  எடுத்ததும்,  அம்மா தான்....விஷயம் பெரிசா ஒன்றும் இல்லை. ஆனால் அழைப்பில் அவசரம். இன்னைக்கு இங்கு ஸ்ரீவாரி கல்யாண உற்சவம் நடக்கப் போறது.. நீயும் எங்களோட கண்டிப்பா வந்து கலந்துககோ. இப்பவே சிதம்பரத்தில் இருந்து…

காலம்….!

வாழ்க்கையை உழும்... காலம்..! தன்னை யாரெனக் உணர்த்திடும் காலம்..! பூமியை சிக்க வைத்த சக்கரம்..! காலம்..! இல்லாத ஒன்றை இருப்பதாய்க் சிரிக்கும் காலம்.. இன்று...! என்பதை நேற்றாக மாற்றும் காலம்..! பூமி கடந்து சென்ற பாதை காலம்..! கலி முத்தியதால்... அலங்கோலமாய் சிரித்தது... காலம்..!…
நல்லதோர் வீணை..!

நல்லதோர் வீணை..!

 சிறுகதை:ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம்   மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின்  நடைக்கு ஜதிபோட, தலையில் சூட்டிய  பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை முழுதும்  மலரின் புகழைப்  பரப்பியது.  "பார்கவி இன்னும் கொஞ்சம் மெல்ல…

வீணையடி நான் எனக்கு…!

ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம்  மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின்  நடைக்கு ஜதிபோட,தலையில் சூட்டிய  பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை முழுதும்  மலரின் புகழைப்  பரப்பியது.  "பார்கவி இன்னும் கொஞ்சம் மெல்ல நடவேன்" என்று…

வா…எடு…எழுது..படி…பேசும்..கவிதை.!

என் ஆன்மாவின் கதவிடுக்கில் ஒளிந்து நின்று எட்டிப் பார்க்காதே வெளியே வா....! உன் எண்ணம் இனிமை மழை நீர் போல் தூய்மை உனை மறுக்கும் அதிகாரம் எனக்கில்லை..இதோ பேனாவை எடு...! இயற்கை மேல் வைத்த கண் அளந்து விட்டதோ படித்ததை நினைவூட்டு உன்னுள் உயிர்த்ததை என்னுள் எழுது..! காற்றோடு நாசி…

வானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!

(இது ஒரு உண்மை சம்பவத்தை நேரில் கண்டு புனைந்த கதை) மணி நாலாகப் போறது...ஸ்கூல் விட்டு இந்திரா வரும் நேரம். அவளுக்கு ரெடியா ஹார்லிக்ஸ் கலந்து கூடவே கிரீம் பிஸ்கட்டும், சுண்டலும் வைத்து விட்டு, இன்னைக்கு இந்து, என்ன பிரச்சனையைக் கொண்டு…