சிறுகதை:ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம். இன்னைக்கு என்ன அதிசயம்….? மழை கொட்டோ…..கொட்டுன்னு கொட்டப் போகுது, அங்க பாருங்க…நாடகத்தை….என்று ..பல்லைக் கடித்துக் கொண்டு ரகசியமாகக் கண்ணைக் … கசந்த….லட்டு….!Read more
Author: jeyashreeshankar
குடத்துக்குள் புயல்..!
பாலகுமாரானின் ” இதற்குத்தான் ஆசைப்பட்டாயா ? ” படைப்பைப் ரகசியமாகப் மறைத்தபடியே அடுப்பில் பாலை வைத்துவிட்டு, பால் காயும்வரையில் கதையைப் … குடத்துக்குள் புயல்..!Read more
மீளாத பிருந்தாவனம்..!
ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம், சட சட வென ஜன்னல் கண்ணாடியில் மழைச்சாரல் விழும் சப்தம் கேட்டதும்…உறக்கம் கலைந்து விழித்த ராஜகோபாலன் அட….காலங்கார்தால என்னதிது…..மழையா…? … மீளாத பிருந்தாவனம்..!Read more
அம்மாவாகும்வரை……!
ஒரு வழியாக் பெண்ணோட கல்யாணம் நல்ல படியா முடிஞ்சு அந்த பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தின் கணக்கை சரி பார்த்து முடித்து விட்டு கடைசியாக … அம்மாவாகும்வரை……!Read more
ஏழாம் அறிவு….
கணினியில் இணையத்தை இணைத்து, திண்ணை இணைய வார இதழுக்குள் நுழைந்தததும்…கண்கள் “மஞ்சள் கயிறு” கதையைத் தேடியது. சென்ற வாரம் முழுதும் மனதை … ஏழாம் அறிவு….Read more
மஞ்சள் கயிறு…….!
திடுதிப்புன்னு காரில் வந்திறங்கிய தன் மகளின் மொட்டைக் கழுத்தைப் பார்த்ததும் பார்வதிக்கு நெஞ்சு திக்கென்றது…அங்கே உஷாவை இறக்கிவிட்டுவிட்டு மாப்பிள்ளை சுரேஷின் கார் விர்ரென்று … மஞ்சள் கயிறு…….!Read more
தாய்மையின் தாகம்……!
வீதி உலா சுற்றி வந்து களைத்த சூரியன் அலுப்புத் தீர கடலுள் முங்கிக் குளிப்பதை வெட்கப் புன்னகையில் பட்டு மேகங்கள் கன்னம் … தாய்மையின் தாகம்……!Read more
ஊமைக் காயங்கள்…..!
பாட்டி….பாட்டி..முழிஞ்சிண்டு இருக்கியா பாட்டி…அம்மா…பார்த்துட்டு வரச் சொன்னா…அறைக் கதவை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்து கேட்ட ஏழு வயதாகும் பூரணி கட்டிலில் படுத்திருக்கும் … ஊமைக் காயங்கள்…..!Read more
தோல்வியில் முறியும் மனங்கள்..!
சங்கீதா……சங்கீதா…..ஏய்..சங்கீதா….இன்னும் அங்க என்ன பண்றே……? வா….சீக்கிரம்…..நீட்டி முழக்கினாலும் அந்தக் குரலில் வழக்கம் போல ஒரு கண்டிப்பு இருந்ததை சங்கீதாவால் உணர முடிந்தது. … தோல்வியில் முறியும் மனங்கள்..!Read more
நியாப் படுத்தாத தண்டனைகள் ….2..
(சிறுகதை தொடர் கதை ஆகுது … ! ) பக்கத்து வீட்டு ராஜேஸ்வரி அம்மாவின் தலையீட்டின் பிறகு ஆயிஸா ஒரு வாரம் … நியாப் படுத்தாத தண்டனைகள் ….2..Read more