Posted inகவிதைகள்
குழந்தைப் பாட்டு
எழும்பூரிலிருந்து ரயில் புறப்பட்டதும் எதிர் சீட் குழந்தை பாடத் தொடங்கினாள் `இரும்பிலே இருதயம் முளைக்குதோ' செங்கல்பட்டு நெருங்கும்போது பாட்டு மாறத் தொடங்கியது `அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா' என்று என் விருப்பமாகக் கேட்டேன் `ஏ பார் ஆப்பிள் ' பாடச்சொல்லி.…