தொடுவானுக்கு அப்பால்

தொடுவானுக்கு அப்பால்

சி. ஜெயபாரதன், கனடா தொடுவானுக்கு அப்பால் சென்றால் தொப்பென வீழ்வோ மெனச்சொப்பனம் கண்டோம்!செல்லாதே என்றுசிவப்புக் கொடி காட்டும்செங்கதிரோன்!தங்கப் பேராசை கொண்டுஇந்தியாவுக்குபுதிய கடல் மார்க்கம் தேடிஅஞ்சாமல் சென்றார்கொலம்பஸ்!புத்துலகு, பொன்னுலகுவட அமெரிக்கா கண்டுபிடிக்கவழி வகுத்தார்! தொடுவானம் தாண்டிப் பயணித்துதுவங்கிய இடம் வந்தோம் !உலகம் தட்டை இல்லைஉருண்டை…
பாரதி தரிசனம் பிறமொழிகளில்  பாரதியை அறிமுகப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் !

பாரதி தரிசனம் பிறமொழிகளில் பாரதியை அறிமுகப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் !

குயில் கூவுமா…? கத்துமா…? முருகபூபதி    “ மகாகவி பாரதியின் கவிதைகளை அதன் மொழி ஆழம் , ஓசை நயம் , பொருள் ஆகியவற்றை புரிந்துகொண்டு வேற்று மொழிக்கு கொண்டு செல்வது அசாத்தியமானது   “ என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக…
பெரியப்பாவின் உயில்

பெரியப்பாவின் உயில்

ஜோதிர்லதா கிரிஜா             (ஏப்ரல் 1988  “தமிழரசு” இதழில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  ‘மகளுக்காக’தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)                                                                                     “என்னங்க! இங்க கொஞ்சம் வாங்களேன்!” என்று லல்லி கூவிய கூவல் எட்டு வீடுகளுக்குக் கேட்கக்கூடியது போல் அவ்வளவு இரைச்சலாக இருந்தது.…
மெல்பனில்  மல்லிகை ஜீவா   நினைவரங்கில் முருகபூபதியின்     மூன்று   நூல்களின்  வெளியீடு  

மெல்பனில்  மல்லிகை ஜீவா   நினைவரங்கில் முருகபூபதியின்     மூன்று   நூல்களின்  வெளியீடு  

அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர்                                   யாழ். பாஸ்கர்    மல்லிகை ஜீவா நினைவு விருது பெறுகிறார் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு காலத்தில்,  இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட…
அழகிய சிங்கர் 3 கவிதைகள்

அழகிய சிங்கர் 3 கவிதைகள்

அழகிய சிங்கர் பேரிழப்பு   ஆற அமர யோசித்தால் ஏன் இதுமாதிரி என்று தெரிவதில்லை கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் அவர் கடைசியாகச் சாப்பிட்ட உணவு எது? கடைசியாகச் சிரித்த சிரிப்பு எது? விதி அவரைப் பார்த்து சிரித்ததை அவர் உணரவில்லையா? மனைவியையும் அழைத்து…
எங்க வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்

எங்க வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்

குரு அரவிந்தன்   வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம் தோன்றி இருக்கின்றது. ஆனால் இந்த மாதம் 12 ஆம் திகதி (12-12-21) ஞாயிற்றுக்கிழமை வானத்தில் காட்சி தர இருக்கும் வால்நட்சத்திரத்தை, மீண்டும் ஒரு முறை பார்க்க உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்காது. காரணம்…
‘இவன் வேற மாதிரி அல்ல.’ – புத்தகத்தைத் தெரிந்து கொள்வோம்

‘இவன் வேற மாதிரி அல்ல.’ – புத்தகத்தைத் தெரிந்து கொள்வோம்

அழகியசிங்கர்          சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்து முடித்தேன்.  உடனே எடுத்துப் படிக்கவில்லை.  அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். முழுவதும் படிக்க முடியவில்லை.  ஒரு 60 பக்கங்கள் தடுமாறிப் படித்து முடித்தேன்.          அந்தப் புத்தகத்தை எழுதியவர் கௌ.செ.லோகநாதன் என்கிற நண்பர்.  புத்தகத்தின் பெயர் 'இவன் வேற மாதிரி…
தந்தையின் இருத்தலும் மகளின் கட்டுடைப்பும் ‘பெத்தவன்’ நெடுங் கதையை முன்வைத்து.

தந்தையின் இருத்தலும் மகளின் கட்டுடைப்பும் ‘பெத்தவன்’ நெடுங் கதையை முன்வைத்து.

முனைவர் ம இராமச்சந்திரன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நண்பர்கள் பேச்சின் ஊடாக எனது நினைவில் பதிந்து விட்ட எழுத்தாளர் இமையம். 1990களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாகப் பண்பாட்டுத் தளத்தில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் சமூகம் சந்தித்தது. மேற்கத்தியத் தொடர்பால்…
ஏக்கங்கள்

ஏக்கங்கள்

  ‘அப்பா, ஒரு வழியா வீடு வாங்கியாச்சு. டிசம்பர் 10ஆம் தேதி பால் காய்ச்சப்போறோம். நீங்களும், அம்மாவும் நாலஞ்சு நாள்ல புறப்பட்றது மாதிரி இருக்கும். இன்னிக்கு தேதி நவம்பர் 10. 15 ஆம் தேதி வந்தாலும், கிருஷ்துமஸ், புத்தாண்டு வேடிக்கை எல்லாம்…